இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி

மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை…
மமதா என்ற மமதை

மமதா என்ற மமதை

ராஜசங்கர் மோடியை சிபிஐ விசாரிச்சது. மமதா ஆனா இப்படி பண்ணுதேன்னு கேக்கும் நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மமதாவுக்கு எரியவீட்டிலே புடுங்கின வரைக்கும் லாபம். மமதா நடத்துவது ஒரு மாபியா கம்பெனி. மமதா சொல்றது தான் சட்டம், செய்யுறது தான் ஆட்சி.…

மகாத்மா காந்தியின் மரணம்

    [1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] நினைவு நாள் [காந்தீயக் கோட்பாடு] *********************** காந்தீயக் கோட்பாடு என்ன என்பது முதலில் நான் குறிப்பிட  வேண்டும். சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மூன்றும் பின்னிய…

பிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள். பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் ?

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++++ https://youtu.be/HFT7ATLQQx8 https://youtu.be/Ou1BiorYRNU What will happen when Earth's north and south poles flip https://youtu.be/lc93IPEkWWc +++++++++++++++ பூகோளக் காந்த துருவங்கள் புதிராய்த் திசைமாறும் ! ஆமை…

உயிர்த்தோழி

    தொடக்கம்: 31.1.2019)     நீ எனக்கும் நான் உனக்கும் வாய்த்தது வரம்   பெருமையாய்ச்சொன்னால் பிறவிப்பயன்   உனக்கு நான் ஒரு பொருட்டல்ல எனக்கு நீ பொருள் ,புகழ்   உனக்கு நான் என்பதைவிட எனக்கு நீ…

மாயக்கனம்

பிச்சினிக்காடு இளங்கோ(18.12.2018)     சாங்கி விமானநிலையம் முனையம் மூன்றில் வந்து இறங்கி குல்லிமார்ட் குடியிருப்பை நோக்கி பயணிக்கும்போது திருச்சி விமான நிலையத்தில் இறங்கி ஊருநோக்கி பயணித்தது மனம். உடல் இங்கே, உள்ளம் அங்கே என்கிற நிலை அப்போது. என்னசொல்லியும் கேட்கவில்லை…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 6

என் செல்வராஜ்   சிறுகதைகள் இப்போது பலவகைகளில் பேசப்படுகின்றன். முகநூலிலும் பலர் தங்களின் பிடித்த கதைகளைப் பதிவிடுகிறார்கள்.கதை கேட்க வாங்க என்ற தலைப்பில் எழுத்தாளர் பவா செல்லதுரை சிறந்த கதைகளை சொல்லி வருகிறார். சில சிறுகதைகள் நாடகங்களாக ஆக்கப்படுகின்றன.வாசகசாலை என்ற அமைப்பு…

முன்னிலைப் பத்து

முன்னிலைப் பத்து எதிரே இருப்பவரை முன்னிலைப்படுத்திக் கூறுவதால் இப்பாடல் அமைந்த பகுதி இப்பெயர் பெற்றது. =====================================================================================1. முன்னிலைப்பத்து ”உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகன்குறை வேனில் பாதிரி விரிமலர்க் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே! கண்ணினும் கதவ,நின் முலையே முலையினும் கதவநின்…