Posted inகவிதைகள்
கவிதைகள்
ரோகிணி போகிப்பண்டிகை ____________________ வீடு முழுவதும் சுத்தம் செய்து தேடி எடுத்த கிழிந்து போன போர்வைகளும், நைந்து போன புடவைகளும், பிய்ந்து போன கூடைகளும், அந்த அறையின் மூலையில் அழகாக அடுக்கிக்கொண்டன நாளைய போகியின்போது எரியூட்டப்படுவதற்காக... இன்னொருமூலையில் நோயுடன்…