காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ்

This entry is part 2 of 19 in the series 30 ஜனவரி 2022

 

வணக்கம்,
காற்றுவெளி மாசி மாத(2022) மின்னிதழ் தங்கள் பார்வைக்கு வருகிறது.
படைப்புக்கள்,இதழ் பற்றிய தங்கள் கருத்துக்களைத் தருவதுடன்,நண்பர்களையும் காற்றுவெளி வட்டத்திற்குள் இணையுங்கள்.
இந்த இதழை அலங்கரிப்பவர்கள்:

கவிதைகள்:
   கலா புவன்(லண்டன்),
   மஜினா உமறு லெவ்வை (இலங்கை)
   ஞா.முனிராஜ்,
   ரகுநாத்.வ.(மதுரை),
   மு.முபாரக்,
   கவிஜி,
   காவிரிமைந்தன்(பம்மல்/சென்னை),
   மு.ஆறுமுகவிக்னேஷ்,
   புசல்லாவ கணபதி,
    Dr.ஜலிலா முஸம்பில் (ஏறாவூர்),
   வெ.தமிழ்க்கனல்,
    அய்யனார் ஈடாடி,
    கவிஞர்.பாரியன்பன்,
    க.புனிதன்,
    கண்ணன்,
    ராஜேஸ்வரி.செல்லையா (மொழிபெயர்ப்புக் கவிதை),
    பா.சிவகுமார்,
    டாக்டர்.எழில்வேந்தன்,
    தங்கேஸ் -தேனி,
    பாத்திமா மிந்கா,
    குமரன்விஜி.விஜயகுமார்,
    ச.இராஜ்குமார்,
    ப.தாணப்பன்,
     கா.ந.கல்யாணசுந்தரம்,
சிறுகதைகள்:
   ந.கிருஷ்ணசிங்கம்,
    கே.சுதாகர்(குறுங்கதை),
    கோவிலூர்.செல்வராஜன்,
    மணிமாலா மதியழகன்.-சிங்கப்பூர்,
    நெய்தல் நாடன்,
   
கட்டுரைகள்:
   எஸ்.உதய பாலா-பழனி(நூல் அறிமுகம்,),
   இரா.வெங்கடேஷ் குமார்,
    பிரேமா- தமிழகம்(நூல் அறிமுகம்),
    மகாமாயா -திருநெல்வேலி(நூல் அறிமுகம்),
    சிவமணி (நூல் அறிமுகம்)
விரைவில் கவிதைச் சிறப்பிதழையும்,இங்கிலாந்து வாழ் படைப்பாளர்களின் படைப்புக்களை உள்ளடக்கிய சிறப்பிதழையும் காற்றுவெளி கொண்டுவரவுள்ளது.
தங்கள் மேலான ஒத்துழைப்பை நாடி,


முல்லைஅமுதன். 
Series Navigationஒளி மூலம்கவிதா மண்டலத்தில் சித்தன்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *