பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானுடனாய் வளர்ச்சி பெறச் சூழ்வெளி அமைக்கிறது.

          Posted on June 3, 2017   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++       http://www.dailygalaxy.com/my_weblog/2017/05/apeman-to-spaceman-changes-in-earths-orbit-and-climate-ago-made-us-intelligent-watch-todays-galaxy-s.html?cid=6a00d8341bf7f753ef01bb09a0374e970d ++++++++++++++ வக்கிரக் கோள் வழி தவறிவையத்தில் மோதிச்சுக்கு நூறாகி, சுற்றுவீதி மாறிபிரளயம்…

ஒட்டடைக்குருவி  

  மனஹரன்   வீட்டில் இரண்டு வாரமாய் ஓட்டடை அடிக்கவில்லை   வீட்டின் பின் பகுதி சுவரில் சாய்த்திருந்த ஒட்டடைக் கம்பில் மெத்தை போலிருக்கும் அதன் பஞ்சின் மேல் புதிதாய் ஒரு குருவிக்கூடு   வட்டமடித்துத் திரியும் ஒரு ஜோடி குருவிகள்  …

இன்னும் எவ்வளவோ

  மனஹரன்   மரத்தின் இலைகளில் காற்று எழுதி செல்லும் கவிதைகளைச் சேகரிக்க கருவி ஒன்று உருவாக்கிவிட வேண்டும்   கடலின் கரைகளில் அலைகள் மணலுக்குள் பதுக்கி வைக்கும் கதைகளை மொழியாக்கிட வேண்டும்   தந்தி கம்பிகளில் மழைக்குருவிகளின் நகங்கள் கிறுக்கிய…
வர்ண மகள் – நபகேசரா 

வர்ண மகள் – நபகேசரா 

    கட்டுரை – அழகர்சாமி சக்திவேல்  ஆப்பிரிக்கக் கண்டம், வறுமை நிறைந்த பல வளரும் நாடுகளை, தன்னகத்தே உள்ளடக்கி இருக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். மதங்களின் பிடிகளுக்குள் சிக்கித் தவிக்கும், இத்தகைய ஏழ்மை நிறைந்த நாடுகளில், சமூக முன்னேற்றம்…

நான் கூச்சக்காரன்

    பா. ராமானுஜம்   எனக்கு கூச்ச சுபாவம் என்கிறார்கள். அது என்னமோ உண்மைதான்.   முதன்முதலில் ஞாபகம் வருவது தியாகுவின் திருமணம்தான். 'ரவிக்கு சங்கோஜம் அதிகம், சாப்பிடாமல் வந்துடுவான், நீ அழைச்சுண்டு போ,' என்றாள் பூச்சம்மா பாட்டி. 'வாடா,…

கவிச்சூரியன் ஐக்கூ 2022

  வணக்கம்,    கவிச்சூரியன் ஐக்கூ 2022 ம் மே மாத இதழுக்கு,       உங்களின்  ஐக்கூ மற்றும் ஐக்கூ வகை சார்ந்த கவிதைகள் 10,  உடன்   *கவிச்சூரியன் மின்னிதழ் பற்றிய கருத்துக்களையும்*     இம் மாதம்-20ஆம் நாளுக்குள் அனுப்பி…
 ’பாவண்ணனின்  வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’  

 ’பாவண்ணனின்  வழிகாட்டி ம.இலெ தங்கப்பா’  

                    எஸ்ஸார்சி இந்திய இலக்கியச்சிற்பிகள் வரிசையில் ம. இலெ. தங்கப்பா குறித்து ஒரு சிறு இலக்கிய ஆவணத்தை சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ளது. இந்நூலை  எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் பாவண்ணன் தனக்கே உரிய அற்புத நடையில் படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் குறும்பலாப்பேரி என்னும்…

அறிஞர் அப்துற்-றஹீம் கூறும்  எண்ணமும் வாழ்க்கையும்

    முனைவர் நா.ஹேமமாலினி. கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி), புதுக்கோட்டை.   முன்னுரை:        மனிதனின் எண்ணமும் கண்ணாடியும் ஒன்று. கண்ணாடி மனிதனின் பிம்பத்தை எவ்வாறு பிரதிபலிக்கிறதோ அதே போல தான் நம்முடைய எண்ணமும் வாழ்க்கையும்.…
இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

    சுலோச்சனா அருண்   சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு எடுக்கப்பட்டன. முறையே வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’…