Posted inஅரசியல் சமூகம்
பாலினப் போர்
அழகர்சாமி சக்திவேல் பன்னெடுங்காலமாக, இந்த உலகம் முழுவதுமே, வீர விளையாட்டுக்கள் விளையாட, ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். வீரம் என்பது ஆணுக்கு மட்டுமே உரிய பண்பு என, பெரும்பான்மையான ஆண்கள் நினைத்த அந்த மூடநம்பிக்கையை உடைக்க, உலகத்துப் பெண்கள், பலவழிகளிலும் போராட வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட…