Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிதைப் புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து விடுங்கள்…
அழகியசிங்கர் தமிழில் கவிதைப் புத்தகங்களுக்கு உள்ள நிலையை நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டு மென்றில்லை. பலர் அவர்கள் செலவு செய்து கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள். அதற்கு எதுமாதிரியான வரவேற்பு இருக்கிறது. க.நா.சுவின் நூற்றாண்டின்போது அவருடைய சில கவிதைகளை அச்சடித்துப் புத்தகமாகக்…