சொல்ல வேண்டிய சில

லதா ராமகிருஷ்ணன் FAIR AND LOVELYயும் GLOW AND LOVELYயும்  வெகுஜன ஊடகங்களும் வேறு சிலவும்... Association of Ideas என்பது இலக்கியத்தில் மட்டுமல்ல இயல்பு வாழ்க்கையிலும் இரண்டறக்கலந்த அம்சமாக இருக்கிறது. Memories, Down Memory Lane, Looking Back, Nostalgia,…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 3

- பி.கே. சிவகுமார் விபத்து - அச்சில் வந்த அசோகமித்திரனின் மூன்றாம் கதை. 1956-ல் எழுதப்பட்டது. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட அசோகமித்திரனின் இரு மொத்தச் சிறுகதைத் தொகுப்புகளில் முதல் தொகுப்பில் உள்ளது. பத்தரை பக்க அளவுள்ள கதை.  மூன்றாவது கதையிலேயே சிறுகதையை…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 2

- பி.கே. சிவகுமார் 2003-ல் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட அசோகமித்திரனின் 2000 ஆண்டுவரையிலான சிறுகதைகளின் இரு தொகுப்புகளில், முதல் தொகுப்பின் இரண்டாவது கதை - இந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும். இதுவும் 1956ல் எழுதப்பட்டு இருக்கிறது. கதை என்று சொல்வதைவிட ஒரு…
அசோகமித்திரன் சிறுகதைகள்  – 1

அசோகமித்திரன் சிறுகதைகள்  – 1

- பி.கே. சிவகுமார் கவிதா பப்ளிகேஷன்ஸ் 1956ல் இருந்து 2000 வரை அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளை இரு தொகுதிகளாக 2003-ல் வெளியிட்டது. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டபின், கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட தொகுதிகள் இவை. அதற்கு முன் அசோகமித்திரன் படைப்புகளை…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 346ஆம் இதழ், 13 ஜூலை, 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கருவியில் கிடைத்த சுநாதம்லலிதா ராம் தடுமாற்றத்தின் குரல்மதன் சோணாச்சலம் திரையும் கவிஞரும்:…

பட்டினப்பாலை காட்டும் வாழ்வியல்

                                                                                      மீனாட்சி சுந்தரமூர்த்தி.            உள்ளங்கையில் உலகைக் காணும் அறிவியல் முன்னேற்றம் பெற்றிருந்தும் ஒத்துஉதவி வாழும்வகை மறந்து போகிறோம்.  ஆனால் கடின உழைப்பில் வாழ்ந்த ஈராயிரமாண்டு பழமையான நம் முன்னோர் செழுமையான வாழ்வு வாழ்ந்தனர். அதைச் சொல்லி நிற்பவையே சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையும்…

மாநடிகன்

(அன்புடையீர், வணக்கம். தங்களது திண்ணை இணைய இதழில் வெளியிடுமாறு, “மாநடிகன்” எனும் ஒரு புதுக்கவிதையை பணிவுடன் ஸமர்ப்பிக்கின்றேன்.  இக்கவிதை, யோக வாசிஷ்டம், பிரஹ்ம சூத்திரம் மற்றும் ஶிவஞானபோதம் ஆகியவற்றின் உள்ளார்ந்த தத்துவங்களை, ஒரு மாநாடக அரங்கத்தின் உருவகத்தில் இலக்கிய வடிவமூலம் வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும் .…
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

குரு அரவிந்தன் சென்ற 13-7-2025 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘கதைச்சரம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு ரொறன்ரோவில் உள்ள பைரவி நுண்கலைக் கூடத்தில்  வெளியிட்டு வைக்கப்பெற்றது. தேனீர் சிற்றுண்டியைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றி தமிழ்தாய் வாழ்த்து,…
கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு

கனடாவில் பெண்களுக்கான வதனம் இதழ் வெளியீடு

சுலோச்சனா அருண் சென்ற சனிக்கிழமை 28-6-2025 ரொறன்ரோ அல்பியன் வீதியில் உள்ள திஸ்டில் நகர சமூக மையத்தின் பார்வையாளர் மண்டபத்தில் கனடாவில் இருந்து வெளிவரும் பெண்களுக்கும் இளையோருக்குமான வதனம் இதழ் - 6 வெளியிட்டு வைக்கப் பெற்றது. அமைதி வணக்கத்தைத் தொடர்ந்து…

தவம்  ( இலக்கிய கட்டுரை)

          -ஜெயானந்தன்  அவன் ஓடோடிச்சென்று, அந்த பேரழகியின் ஸ்பரிசத்தின் மடியில் வீழ்ந்து சுவர்க்க வாசல் கதவை திறக்க நினைத்து, அந்த கும்பகோண வீதியில், விடிந்தும் விடியா காலையில், சுவர்ணாம்மாள் வீட்டின் கதவை தட்டினான்.  அவன் நாடி…