Posted in

குருட்டு ஆசை

This entry is part 22 of 24 in the series 25 அக்டோபர் 2015

    பார்க்காதே என்கிறாள் கண்டிப்பான குரலில் அம்மா. கண் இருண்டு போய்விடும் எனப் பயம் சொடுக்கும் அதிர்வில் கண்மூடிச் சொல்கிறாள் … குருட்டு ஆசைRead more

Posted in

ஓவியம் தரித்த உயிர்

This entry is part 13 of 18 in the series 18 அக்டோபர் 2015

பாராட்டாகத்தான் உனைப் பட்டாம்பூச்சி என்றேன். தாவும் குணமென்று சொன்னதாய் நீ கோபம் கொண்டிருக்கிறாய். ஒருகால் பெயரை மாற்றி வண்ணத்துப் பூச்சியென்று உனைச் … ஓவியம் தரித்த உயிர்Read more

Posted in

மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்

This entry is part 5 of 23 in the series 4 அக்டோபர் 2015

  பெய்யெனப் பெய்யும் மழை என்பது போல் சொல்லெனச் சொன்னவுடன் வெடித்து வடிக்க என்னிடம் ஒன்றும் கவிதைக் கற்பு இல்லை. குளிர்ந்து … மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்Read more

Posted in

முதுமையின் காதல்

This entry is part 23 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

ரமணி எவ்வளவு நாட்கள் என்று தெரியவில்லை. ஆனால் அதிக நாட்கள் இல்லை என்வசம். உயிருக்கு வயதில்லை எனினும் வயதான உடலைத்தான் போர்த்திக்கொண்டிருக்கிறது … முதுமையின் காதல்Read more

Posted in

பள்ளியெழுச்சி

This entry is part 15 of 28 in the series 27 ஜனவரி 2013

  நந்தகோபாலன் மகள் நந்தாவே ! மார்கழி போய் தையும் வந்தாயிற்று ! மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து திங்களும் விடிந்துவிட்டது … பள்ளியெழுச்சிRead more

Posted in

மெய்ப்பொருள்

This entry is part 5 of 32 in the series 13 ஜனவரி 2013

சத்ய தாரையில் ஒரு துளியாய் தெய்வம் கண்ட தருணம். ஆத்ம அரவத்தின் ஒய்யாரத்தில் கவிதையின் சயனம். கிடந்த பெரிய வீணையிலிருந்து எழுந்த … மெய்ப்பொருள்Read more

Posted in

தலைநகரக் குற்றம்

This entry is part 2 of 27 in the series 23 டிசம்பர் 2012

குடியரசு தின அணிவகுப்பின் போது பனிமூட்டத்திற்குக் கட்டுப்பட்ட வாயிலாகக் காட்டப்படும் இந்தியா கேட் கடந்த இரண்டு நாட்களில் வேறு வகையான அணிவகுப்பைக் … தலைநகரக் குற்றம்Read more

Posted in

சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்

This entry is part 19 of 26 in the series 9 டிசம்பர் 2012

” இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே வாங்கு ! இந்தியனாக இரு. இந்தியப் பொருட்களையே வாங்கு ! ” ” டேய் யார்றா … சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்Read more

Posted in

அடங்கி விடுதல்

This entry is part 21 of 31 in the series 2 டிசம்பர் 2012

  சில நாட்கள் நமக்கானதே அல்ல என்போதுபோல் ஆகிவிடும். ஒன்றும் சரியாக நடக்காது. எல்லா வேலைகளும் நம் தலையிலேயே விழும்.  நம்மை … அடங்கி விடுதல்Read more

Posted in

கடவுள் உண்டு

This entry is part 2 of 42 in the series 25 நவம்பர் 2012

மகேஷின் வாழ்க்கையில் நடந்ததெல்லாம் ஏதோ காலம் தவறாமல் புறப்பட்டுக் காலத்தோடு போய்க்கொண்டிருந்த நிச்சயிக்கப்பட்ட சொகுசு ரயில் பயணம் மாதிரிதான் இருந்தது. ” … கடவுள் உண்டுRead more