தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

ராம்ப்ரசாத்

Total Contribution: 29 Articles

வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்

என்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால் அறியப்படும் நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் பதிப்பக வெளியீடான 'வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்' கவிதைத்தொகுதி மீதான விமர்சனக்கட்டுரை இது. கவிதைத்தொகுப்பு தலைப்பிலேயே…

சூழ்நிலை கைதிகள்

ராம்பிரசாத் பணியாளனை பொதி மாடாக்க நிறுவனம் தந்த 'மாதத்தின் சிறந்த பணியாளர்" பட்டத்தை பெற்று வந்தவன் வீட்டிற்குள் நுழைந்ததும் பார்வையில் படும்படி வைத்தான்... சட்டையை கழற்றி மூலையில்…

எட்டு தோட்டாக்கள் – விமர்சனம்

  போலீஸாக வரும் நாயகனின் துப்பாக்கி தொலைந்து விடுகிறது. அதிலிருந்த எட்டு தோட்டாக்கள் யார் யார் உயிரை வாங்குகிறது என்பது தான் கதை. அதை விடுங்கள்.. எம்.எஸ்.…

மாவீரன் கிட்டு – விமர்சனம்

படத்தில் காட்டப்படும் அத்தனை காட்சிகளுமே உண்மையில் நடப்பவை தான். எந்த காட்சியையும் சினிமாத்தனமானது என்று ஒதுக்கிவிட முடியாது. இந்த படத்தை வைத்து சில கோணங்களை எளிதாக விளக்கிவிடலாம்.…

LunchBox – விமர்சனம்

ஒரு இல்லம். கணவன் , மனைவி, ஒரு குழந்தை. மனைவி பெயர் இளா. கணவன் மனைவியை கண்டுகொள்ளமறுக்கிறான். கணவனின் அன்பைப்பெற மனைவி தினம் தினம் கணவனுக்கு தன்…

துருவங்கள் பதினாறு – விமர்சனம்

படத்தில் முதலில் கவனத்தை ஈர்த்தது ஒலி. ஏ.ஆர். ரகுமானுக்கு நன்றி சொல்லி துவங்கியபோதே தெரிந்துவிட்டது. இசையில் சென்ச்சுரி என்று. ரகுமான் இயல்பாக நடித்திருக்கிறார். பார்க்கப்போனால் எல்லோருமே தங்களுக்கு…

எனது மூன்றாவது நாவல் “உங்கள் எண் என்ன?”

அன்பு நண்பர்களுக்கு, காவ்யா வெளியீடாக எனது மூன்றாவது நாவல் "உங்கள் எண் என்ன?" தமிழின் முதல் மேத்தமேடிக்கல் ஃபிக்ஷன் நாவலாக வெளியாகியிருக்கிறது. தமிழில் Mathematical Fiction என்று…

இரைந்து கிடக்கும் பாதைகள்

தூரத்துக் காட்டுக்குயிலின் மெல்லிசையில் மல்லாந்து உறங்குகிற‌ அடர்ந்த கானகத்தில் சிக்கிக் கொண்டோம்... மரங்களிலும், பாறைகளிலும், கொடிகளிலும் மறைந்துவிட்டன கானகத்தின் பாதைகள்... முன்னெப்போதோ சென்ற‌ பாதையின் சாயல் கானகம்…

தேவி – விமர்சனம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு "ரீஎன்ட்ரி.. ஹிட் கியாரண்டி" என்றாலே பேய் படங்கள் என்றாகிவிட்டது .. அந்த வகையில் 'தேவி' படத்தின் இருப்பு புரிந்துகொள்ளமுடிகிறது. விட்டேத்தி மனப்பான்மை, சமுக…

கவிதைகள்

இருப்பிடம் - கவிதை நான் நான் தானா என்பதற்கு சான்றிதழ்கள் கேட்கிறார்கள், வளர்ச்சியை அளவிடுகிறார்கள், ஏணியில் ஏறச்சொல்கிறார்கள்... யாரேனும் சொல்லுங்கள்.. ஒரு மனிதன் தனது பெயரால் மட்டுமே…