Posted in

இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்

This entry is part 19 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

வெண்ணிற இரவுகளைக் கைகளில் சேகரித்து யாரும் கானவியலாதொரு தேசம் நோக்கி ஓடினேன்.. யாருமற்ற அவ்வெளியில் சாம்பல் மலர்களாலான மழை பெய்து கொண்டிருக்க … இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்Read more

Posted in

ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்

This entry is part 32 of 51 in the series 3 ஜூலை 2011

மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில் ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது வெயில் நுகருமொரு சொற்ப மரநிழல்.. நிழல் துப்பிய குளிருணர்வில் புத்தகங்கள் ஒன்றொன்றும் … ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்Read more

Posted in

ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..

This entry is part 8 of 46 in the series 26 ஜூன் 2011

வானெங்கும் கருந்திரள்கள் நிறைத்திடும் இரவொன்றின் நேர்க்கோட்டில் அசையும் வளைவுகளென நெளிகின்றன இதயத்துடிப்புகள்.. நெற்றி வகிடின் இறுக்கத்தினில் செவ்வானம் ஒன்றை எழுதிடச் சொல்லி … ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..Read more

பிரதிபிம்ப பயணங்கள்..
Posted in

பிரதிபிம்ப பயணங்கள்..

This entry is part 24 of 42 in the series 22 மே 2011

விடியல் பயணத்தின் விளிம்பொன்றில் என்னை விலக்கி அருகமர்ந்தான் கருஞ்சிறகுகளுடன் அவன்.. . அவன் யார்? என்னைக் காணும் வேளைகளில் அவனுள் பிறக்கும் குறுநகைப்பிற்கான தகிக்கும் அர்த்தங்கள் யாது? … பிரதிபிம்ப பயணங்கள்..Read more

Posted in

ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்

This entry is part 23 of 48 in the series 15 மே 2011

  வார்த்தைக்கூடை நிரம்ப  பலவண்ண பொய்களுடன் வெளியேறுகிறேன் காலைவெயில் நுகரும் வியர்வையுடன்… . ஒவ்வொரு பொய் துழாவியெடுத்து சூடிக் கொள்ளும் வேளையிலும் … ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்Read more