Posted in

நினைவுகளின் சுவட்டில் – (73)

This entry is part 40 of 47 in the series 31 ஜூலை 2011

சோப்ராவின் தங்கையுடன் பேசிக்கொண்டிருக்கலாம் கொஞ்ச நேரம் என்ற நினைப்பில் நான் சீக்கிரமே அவன் வீட்டுக்குக் கிளம்பினேன். அண்ணனிடம் அவ்வளவு பிரியம் அவளுக்கு. … நினைவுகளின் சுவட்டில் – (73)Read more

Posted in

பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு

This entry is part 11 of 34 in the series 17 ஜூலை 2011

தம் தமிழ் நாட்டு எல்லைகளுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், அன்னிய சூழலில் வாழப் பிரியமில்லாதவர்கள் என்று தமிழர்களைக் குற்றம் சாட்டமுடியாது. அவர்கள் தம் … பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டுRead more

Posted in

நினைவுகளின் தடத்தில் – (72)

This entry is part 24 of 38 in the series 10 ஜூலை 2011

அந்நாட்கள் மிகவும் சந்தோஷமாகவே கழிந்தன என்று தான் சொல்ல வேண்டும். சுட்டெரிக்கும் கடும் வெயில், எங்கோ தூரத்தில் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் … நினைவுகளின் தடத்தில் – (72)Read more

Posted in

தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்

This entry is part 29 of 51 in the series 3 ஜூலை 2011

இன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு தனித்த, விதிவிலக்கான நிகழ்வு.. அவர் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர் அதே … தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்Read more

சனி மூலையில் தான் நானும்
Posted in

சனி மூலையில் தான் நானும்

This entry is part 14 of 46 in the series 26 ஜூன் 2011

சனி மூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா? பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். … சனி மூலையில் தான் நானும்Read more

Posted in

(71) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 13 of 46 in the series 26 ஜூன் 2011

சீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதைக் காட்டியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். சீனுவாசன் என் அறையில் … (71) – நினைவுகளின் சுவட்டில்Read more

நினைவுகளின் சுவட்டில் – (70)
Posted in

நினைவுகளின் சுவட்டில் – (70)

This entry is part 8 of 46 in the series 19 ஜூன் 2011

சீனுவாசன் மிகவும் சுவாரஸ்யமான மனிதர். நண்பர். சுவாரஸ்யமான என்றால், அவர் பேச்சில், பார்வையில், ரசனையில், சில பிரசினைகளை அணுகும் முறையில் அவர் … நினைவுகளின் சுவட்டில் – (70)Read more

Posted in

(69) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 23 of 33 in the series 12 ஜூன் 2011

நண்பர்கள் திரும்பக் கூடத் தொடங்கிவிட்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணச் சித்திரம். என்னையும் சேர்த்து. எல்லோரும் அலுவலக நேரம் போக மிகுந்த … (69) – நினைவுகளின் சுவட்டில்Read more

(68) – நினைவுகளின் சுவட்டில்
Posted in

(68) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 45 of 46 in the series 5 ஜூன் 2011

சுமார் ஆறு மாத காலம் இருக்கும். கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் என் வீட்டில் தங்கியிருந்தது. குழந்தைகள் என்னிடம் மிகுந்த பாசத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தன. இப்போது … (68) – நினைவுகளின் சுவட்டில்Read more