நான் யாரு? மாடியில் துணி காயபோட்டுவிட்டு அவரும் அவர் மனைவியும் கீழே இறங்கி கொண்டிருந்தார்கள் “ஏங்க நான் கடைக்கு போய் காய் … நான் யாரு?Read more
Author: vepitchumani
விடுமுறை நாள்
வயிற்றை முட்டிக்கொண்டு விழிப்பு வந்தது விடிந்தும் மேத்துடன் போட்டியிட்டு தோற்ற கதிர்கள் சாம்பல் பூசிய காலை நிலவை தொலைத்து விட்ட வானம் … விடுமுறை நாள்Read more
இப்படியிருந்தா பரவாயில்ல
முருகன்ங்க வயசு சரிய தெரியல்லை 34 ன்னு எழுதிக்கோங்க நான் 2 தாங்க மேலே படிக்கிலங்க ஆம் எனக்கு படிப்பு வராதுன்னு … இப்படியிருந்தா பரவாயில்லRead more
தற்கொலை
கொடியில் காயப்போட்ட பட்டுச்சேலையாய் விட்டத்தில் தொங்கி கொண்டிருந்தாள் பவானி குறிப்பெதும் இல்லாததால் கூறுபோட்டது ஊரு காதல் தோல்வி தீராத தீட்டுவயிற்று வலி … தற்கொலைRead more
மகள்
தேர்வு மையத்திற்கு கூட வரவில்லை என்றால் அப்பாவுக்கு என் மேல் அக்கறை இல்லை கூடவே சென்று நிழல் பார்த்து உட்கார சொன்னால் … மகள்Read more
மார்கழி காதலி
மார்கழி பனி நீ வெளியே வரும்வரை உன் வீட்டு வாசலில் காத்திருந்து உன்னை தொட்டு குளிர் காய்ந்து கொள்ளும் வெட்டைஇல்லாமல் வாசல் … மார்கழி காதலிRead more
காதல் கொடை
—————வே.பிச்சுமணி என் காதலை உன் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் ஏற்றுகொள்வதும் ஏற்றுக்கொளளாததும் உன் இதயத்தின் முடிவில் மிஞ்சினால் மிதியடியாக பயன்படுத்து பிஞ்சி போனால் … காதல் கொடைRead more
மாதிரிகள்
அண்ணன் மாதிரி என்றும் தங்கை மாதிரி என்றும் அபத்த மாதிரிகள் வேறு மாதிரிகளாக மாறுவதுண்டு மாமனார் அப்பா மாதிரி மாமியார் அம்மா … மாதிரிகள்Read more
தான் (EGO)
-வே.பிச்சுமணி உன்னை மாற்றிகொள் எனும் சொல் உனது தான் விழிக்க செய்துவிட்டது நம்மிடையே அமைதி பள்ளத்தாக்கு உன் மனதில் வெறுப்பு மண்டியது … தான் (EGO)Read more
கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சென்னை போன்ற பெருநகரங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நெல்வயல்கள் குடியிருப்பு மனைபிரிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன.. குளம் … கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008Read more