ஜோதிர்லதா கிரிஜா (21.1.2002 “பெண்ணே நீ” இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேதுஅலமி பிரசுரத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதை.) ராஜாத்தி சாமி படங்களுக்கு முன்னால் இருந்த குத்துவிளக்கை ஏற்றிய பின், வழக்கம் போல் கண்களை மூடிய நிலையில், அவற்றின் முன்னால் நின்றுகொண்டு பிரார்த்தனை செய்தாள். பிரார்த்தனை என்பதை எப்படிச் செய்யவேண்டும் என்பதை அவளுடைய அப்பா அவளுக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார். ‘அம்மா, ராஜாத்தி! கடவுள் கிட்ட, எனக்குக் காசைக் கொடு, பதவியைக் கொடு, வீட்டைக்கொடு, […]
ஜோதிர்லதா கிரிஜா (5.7.1970 ஆனந்த விகடனில் வந்தது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்-இன் “அது என்ன நியாயம்?” எனும் தொகுப்பில் இடம் பெற்றது. சற்றே சுருக்கப்பட்டுள்ளது.)) முணுக் முணுக்னு எரிஞ்சிண்டிருந்த அந்தச் சுவரொட்டி விளக்கைச் சுத்திப் பறந்துண்டிருந்த விட்டில் பூச்சி கடைசியில அதுக்குள்ள விழுந்தேபிடுத்து. விளக்கும் அணைஞ்சுது. விட்டில் பூச்சியும் செத்துப் போயிடுத்து. முட்டாள் பூச்சி. நெருப்பில போய் வலுவில விழுந்து இப்பிடிச் சாகுமோ? நான் படுக்கையில எழுந்து உக்காந்துண்டேன். வெளக்கு அணைஞ்சுட்டதால கூடத்துல இருளோன்னு […]
மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை சரியப்போகும் பெரும் மலையை சரியாமல் தடுத்துக் கொண்டிருக்கும் குட்டிச் சுவரை எங்கேயாவது பார்க்க முடியுமா? நிச்சயமாக எங்களது பள்ளி விடுதியில் பார்க்க முடிந்தது.. மலை அடிவாரத்தில் இருக்கும் விடுதியின் காம்பவுன்டு சுவரை எப்போது நெருங்கினாலும், மலை சரிந்து நமது தலையில் விழுந்து விடும் என்றே தோன்றும், இறைவனின் அளப்பெரும் அருளால் இயற்கையாகவே அமைந்த விந்தை அது.. நம்ம பிரதமரும் சீன அதிபரும் பரஸ்பரம் கைகுலுக்கி […]
ஜோதிர்லதா கிரிஜா (1.2.1981 கல்கியில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மனசு” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றது.) சாவித்திரி கண்களை மலர்த்திக்கொண்டு பார்த்தாள். மங்களாதான் நின்றுகொண்டிருந்தாள். கொஞ்சம் பூசினாற்போல் இருந்தாள். பளபளவென்று இருந்தாள். மகிழ்ச்சியான வாழ்க்கையால் உடம்பு முழுவதும் பூரித்துக் கிடந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாதமாக இருந்தாள். சாவித்திரிக்கு மனசு பொங்கிற்று. ‘அடிப் பாவிப்பெண்ணே! எவனையோ கல்யாணம் பண்ணிண்டு – கல்யாணமா அது முதல்லே? ஓடின்னா போனே? – ஒரு வளைகாப்பு நடந்திருக்குமா? சீமந்தம் […]
அழகர்சாமி சக்திவேல் பாரதிதாசன் சின்னப்பன் – ராசக்கா பட்டி. இசைமரபு ஆக நட்பு கந்தாக இனியதோர் காலை ஈங்கு வருதல் வருவன் என்ற கோனது பெருமையும் அது பழுதின்றி வந்தவன் அறிவும் வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே. விமானத்தில் ஏறி உட்கார்ந்த நேரத்தில் இருந்து, புறநானூற்றின், இந்தப 217வது பாட்டுத்தான், எனது நினைவில், வந்து வந்து போனது. கோப்பெருஞ்சோழன், சொன்ன[படியே, அன்று பிசிராந்தை வந்து சேர்ந்தான். இந்தச் சந்திரனும், அப்படி வருவானா? எனது நினைவெல்லாம், சந்திரனும், அரண்மனையாரும். இப்போது நான், தாய்லாந்துவில் இருந்து, சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்துவிட்டேன். அங்கிருந்து, […]
எஸ்ஸார்சி ‘சார் கீழ் வீடு வாடகைக்கு விடறதா எழுதிப் போட்றிக்கிங்க. பாத்தேன் எனக்கு வாடகைக்கு வீடு வேணுமே’ என்னிடம்தான். ஒருபெண்மணி தொலைபேசியில் பேசினாள். நான் முதல் தளத்தில் குடியிருக்கிறேன். கீழ் தரைதள வீட்டை வாடகைக்கு விடவேண்டும். ஆக டு -லெட் போர்டு போட்டு இருக்கிறேன். ‘ஆமாம். உங்களுக்கு வாடகைக்கு வீடு வேணுமா’ ‘ஆமாம் எனக்குத்தான் சார்’ அந்தப்பெண் பதில் சொன்னாள். ‘ நாங்க வீடு வாடகைக்கு […]
அழகர்சாமி சக்திவேல் ஆயர் டேனியல் – திண்டுக்கல். முத்தொழிலோனே, நமஸ்காரம் மூன்றிலொன்றோனே, நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா, நித்திய திரியேகா, நமஸ்காரம். சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம் தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம் சங்கராபரணம் ராகத்தில், ஆதிதாளத்தில் அமைந்திருந்த அந்த இனிமையான பாடலை, புழைக்கடையில் இருந்து ரோஸி சந்திரன் பாடுவது எனக்குக் கேட்டது. பாடல் என்னவோ, நான் எப்போதும் கேட்கும், கீர்த்தனைப் […]
ஜோதிர்லதா கிரிஜா (கலைமகள் ஜூன், 1988 இதழில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “மகளுக்காக” எனும் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.) சுப்புரத்தினத்துக்கு அன்று காலையில் கண் விழித்த போது எப்போதையும் விட அதிகச் சோர்வாகவும் சலிப்பாகவும் இருந்தது. நகாசு வேலை செய்யப்பட்டவன் போல் ஆதவன் தகதகத்துக் கொண்டிருந்ததது சன்னல் வழியே தெரிய, கண்களின் கூசத்தில் அவற்றை மூடிக்கொண்டார். வெயிலின் சாய்விலிருந்து மணி ஏழரைக்கு மேல் ஆகி இருக்க வேண்டும் என்று கணித்துத் தமக்குள் வெட்கப்பட்டார். […]
அழகர்சாமி சக்திவேல் ஆயர் டேனியல் – திண்டுக்கல். முத்தொழிலோனே, நமஸ்காரம் மூன்றிலொன்றோனே, நமஸ்காரம் கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா, நித்திய திரியேகா, நமஸ்காரம். சருவ லோகாதிபா, நமஸ்காரம் சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம் தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த தயாபர பிதாவே, நமஸ்காரம் சங்கராபரணம் ராகத்தில், ஆதிதாளத்தில் அமைந்திருந்த அந்த இனிமையான பாடலை, புழைக்கடையில் இருந்து ரோஸி சந்திரன் பாடுவது எனக்குக் கேட்டது. பாடல் என்னவோ, நான் எப்போதும் கேட்கும், கீர்த்தனைப் […]
ஜோதிர்லதா கிரிஜா (1.5.1989 மந்திரக்கோல் இதழில் வந்தது. அன்பைத் தேடி எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்- இன் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.) அனந்தராமனுக்கு அவனது அலுவலகத்தில் அப்படித்தான் பெயர். எப்படித்தான் பெயர்? “ஆசாரப் பூசைப்பெட்டி” அப்படி ஒரு பெயரைத் தன் அலுவலகத் தோழர்கள் தனக்கு இட்டிருந்தார்கள் என்பது அனந்தராமனுக்கு வெகு நாள்கள் வரையில் தெரியாதிருந்தது. கொஞ்ச நாள்களுக்கு முன்னால்தான் தனக்கு அவர்கள் வைத்திருந்த கேலிப்பெயர் தெரிய வந்தது. அது […]