April 14, 2026 • By
admin
மீனாட்சி சுந்தரமூர்த்தி …
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் நெஞ்சே நீ கலங்காதே சீயோன் மலையின் இரட்சகனை மறவாதே நான் என் செய்வேனென்று நெஞ்சே நீ கலங்காதே வஞ்சர் பகை செய்தாலும் வாரா வினை பெய்தாலும் நெஞ்சே நீ கலங்காதே…
பாலமுருகன்.லோ “என்னங்க சம்மந்தியம்மா, எங்க போயிருக்காரு நம்ம சம்மந்தி?” என்றாள் கோமதி. “அவரா? எல்லாம் நம்ம காவேரி விஷயமாத்தான் வெளியில போயிருக்காரு. இப்ப வந்துடுவாரு, வாங்க வந்து இப்படி உட்காருங்க. என்ன சாப்பிடுறீங்க? காபியா…
அமர்நாத் 1968 திரு எம். ஜி. ராமசந்திரன் நடித்த நூறாவது திரைப்படம் ஒளிவிளக்கு வெளியானது. அதில் சாந்தி (சௌகார் ஜானகி) பாத்திரத்திற்காக பி. சுசீலா பாடிய, 'இறைவா! உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு!' என்ற…
இரா.ஜெயானந்தன். அந்த கடையில் பிரியாணி சாப்பிட, வரும் ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருந்தனர் மாலினியும், கேசவனும். சில வாசனைகள் நம்மை துரத்திக்கொண்டே வரும்,சில நினைவுகள் போல. நீண்ட க்யூவின் கடைசியில் நின்றாள் மாலினி. இடுப்பில் கைக்குழந்தை.…
சுருளி காந்திதுரை மதுரை பதினோரு மணியிருக்கும். வெளியில் பங்குனி மாசத்துல, சித்திரை மாசங்கணக்கா வெயில் அடிக்கிது. அண்ணா பஸ்ஸ்டாண்டுல பஸ்சவிட்டு இறங்கி விஸ்வம் டீ குடிச்சுட்டு தாலுகாஆபீஸ் போகலாம்னு நெனச்சுக் கிட்டிருந்தார். வெயில் இருந்தது.…
March 30, 2026 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் அனந்த ஞான சொரூபா, நமா ஓம்! அனந்த ஞான சொரூபா! கனங்கொள் மகிமையின் கர்த்தாவே, காத்திர நேத்திர பர்த்தாவே நரர் காண்க வந்தாரே – நமா ஓம்! காண்க வந்தாரே…
March 15, 2026 • By
admin
இரா.ஜெயானந்தன் சசிக்கு அன்றாட வாழ்வின் மீது நீண்ட கவலை படர்ந்தது. பத்து நாட்களுக்கு முன், டிவியின் முன் அமர்ந்துக்கொண்டு, பக்கோடா சுவையில் போரின் செய்திகளும், காட்சிகளும் பொழுதுபோக்கு செய்தியாக தெரிந்தது. இன்றைக்கு அவளது வாழ்வை…
March 15, 2026 • By
admin
அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் ஆர் இவர் ஆரோ ஆர் இவர் ஆரோ ஆர் இவர் பரன் வார்த்தை மாமிசம் ஆயினர் இவரோ ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே பாரினில் ஓர் எளிய கன்னிகையின்…
March 15, 2026 • By
admin
பாலமுருகன்.லோ “ஏண்டி வத்சலா, ஒண்ணு கேள்விப்பட்டியா?” “என்னன்னு சொன்னாதானே தெரியும்? உங்க மனசுல இருக்கிறது எனக்கு எப்படித் தெரியும்?” “ஏண்டி, நம்ம காம்ப்ளெக்ஸே அல்லோலப்பட்டு இருக்கு, உனக்குத் தெரியலைன்னு சொல்றியா?” “தெரியலைங்கிறதை வேற எப்படிச்…