பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 20 in the series 16 பெப்ருவரி 2014

      கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு நூல்களையும் அனுப்பலாம்.
ரூ50,000 பரிசு வழங்கப்படும்.
3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி :  15-4-2014
முகவரி:
அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு
பாலாஜி ரோடுலைன்ஸ்,
51/38, சரவணா தெரு,
அவினாசி சாலை,
திருப்பூர் 641 602
Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *