யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 10

This entry is part 29 of 29 in the series 9 அக்டோபர் 2016

பி.ஆர்.ஹரன்   WRRC அமைப்பும் மற்ற அமைப்புகளும் தொடர்ந்துள்ள (Writ Petition(s)(Civil) No(s). 743/2014) வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கால அவகாசம் போதாமை காரணமாக அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இம்மாதம் 20-ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   WRRC / CUPA   கட்டுரையைத் தொடர்வதற்கு முன்பு WRRC அமைப்பைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும். இவ்வமைப்பு வனவுயிரினங்களின் பாதுகாப்புக்காகப் போராடி வரும் அமைப்பாகும். […]

திரும்பிப்பார்க்கின்றேன் சுஜாதாவிடம் நான் கற்றதும் பெற்றதும் ஈழத்தமிழர்கள் மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டிருந்த சுஜாதா

This entry is part 2 of 29 in the series 9 அக்டோபர் 2016

                                  முருகபூபதி – அவுஸ்திரேலியா இலக்கியப்படைப்புகள்  எழுதத்தொடங்குவதற்கு  முன்னர்  குமுதம்    இதழ்களில்    சுஜாதாவின்     எழுத்துக்களைப்    படித்திருந்த    போதிலும்    தொடர்ந்து படிப்பதற்கு    ஆர்வமூட்டாத    எழுத்துக்களாக அவை  என்னை   சோர்வடையச்செய்திருந்தன.  நான்  படித்த  சுஜாதாவின்  முதலாவது   தொடர் நைலான் கயிறு. அதுவும்  மர்மக்கதைதான். எனினும் அவரது   பாலம்   என்ற   சிறுகதை   மாத்திரம்   நீண்ட   நாட்கள்   மனதில்  தங்கி   நின்றது.  அச்சிறுகதை   உளவியல்   சார்ந்து   வித்தியாசமாக   எழுதப்பட்டிருந்தது. நான்   தீவிரமாக   வாசிக்கத்தொடங்கிய  1970   காலப்பகுதியில்     சுஜாதாவின் பெரும்பாலான   கதைகள்  மர்மக்கதைகளாக  […]

21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் (ஆய்வு கட்டுரை நூல்) ஆசிரியர் : முனைவர் பூ மு அன்பு சிவா

This entry is part 3 of 29 in the series 9 அக்டோபர் 2016

நூல் விமர்சனம் – எழுத்தாளர் அகிலா ஆசிரியர் குறிப்பு :   முனைவர் பூ மு அன்புசிவா அவர்கள் கவிதைகள், சிறுகதைகள் என்னும் தளங்களில் இயங்கி வருபவர். கோவையை சேர்ந்த இவர், கல்லூரி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஐந்து கவிதை நூல்களும் ஒரு சிறுகதை தொகுப்பும் கொண்டு வந்திருக்கிறார்.   நூல் :   2001 – 2005 வரை உள்ள காலகட்டத்தில் உள்ள புதுக்கவிதைகளை, அவற்றிலுள்ள நவீனத்துவப் போக்குகளை இதில் ஆய்வுபடுத்தியுள்ளார். அதில் ஆதவன் […]

ஒரு நாள் விரதமிரு 48 நாட்கள் ஆயுள் நாட்களில் அதிகரிக்கும்

This entry is part 4 of 29 in the series 9 அக்டோபர் 2016

                J.P. தக்சணாமூர்த்தி    “நான்கு வேளை சாப்பிடுபவன் நாசமாப் போவான் மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாலேயே அழிவான் இரண்டு வேளை சாப்பிடுபவன் யோகியாவான் ஒரு வேளை சாப்பிடுபவன்  ஞானியாவான் ஒரு வேளை கூட சாப்பிடாதவன் உடல் காய சித்தியாகும்” என்று முன்னோர்கள் பாடி வைத்துள்ளனர். தினமும் பல்வகை உணவுகளை அளவில்லாமல் உண்பதால் உடலில் பல்வோறு உபாதைகள் ஏற்படுகின்றன். தினமும் உணவைக் கட்டுப்பாட்டுடன் உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு உண்ணும் […]

எரிமலை, பூகம்பம் தூண்டும் புவி மையப் பூத அணுக்கரு உலை எரிசக்தி இருப்பு 2025 ஆண்டில் கணிக்கப்படலாம்.

This entry is part 6 of 29 in the series 9 அக்டோபர் 2016

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://youtu.be/Da9FXXsPrMs https://youtu.be/kQHuyu7KQe4 https://www.youtube.com/watch?v=Bj7Bls1aaRg?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent +++++++++++++++ +++++++++++++ காலக் குயவன் ஆழியில் படைத்த ஞாலத்தின் மையத்தில் அசுர வடிவில் அணுப்பிளவு உலை இயங்கி கணப்பளித்து வருகுது பில்லியன் ஆண்டுகளாய் ! எருக்கருவை இடையே பெருக்கும் வேகப் பெருக்கி அணு உலை ! உட்கரு உள்ளே கட்டுப் பாடுடன் இயங்கியும் நிறுத்தம் அடைந்தும் விட்டு விட்டு வேலை செய்வது ! வெளிக் கருவிலே கனல் குழம்பைச் சமைத்துக் கொதிக்க வைக்குது […]

ஒரு நாளின் முடிவில்…..

This entry is part 9 of 29 in the series 9 அக்டோபர் 2016

உறக்கத்தின் நுழைவாயிலில் நான்; அல்லது அடிப்படியில் என்றும் வைத்துக்கொள்ளலாம். சறுக்குமரத்தில் மேலிருந்து கீழே வழுக்குவதை விரும்புவது போலவே கீழிருந்து மேலாக மலையேற்றம் மேற்கொள்வதையும் விரும்புகிறார்கள் பிள்ளைகள். விண்மீன்களெல்லாம் கண்ணுக்குள்ளாக வசப்பட்டுக்கொண்டேயிருக்கிறது அவரவர் வானம் அவரவருக்கு  ஒரே வானில் ஓராயிரம் நிலாக்கள் ஓராயிரம் நிலாக்களா ஒரு கோடி நட்சத்திரங்களா?? கைவசமிருக்கும் தூரிகையால் உருவாக்கப்படமாட்டா ஓவியமாய் சுற்றுமுற்றும் திரிந்துகொண்டிருக்கும் சொற்களை பொதிந்துவைத்துக்கொள்கிறேன். தலை முதல் கால வரை பரவும் உறக்கத்தின் அரவணைப்புக்கு எப்போதும்போல் என்னை ஒப்புக்கொடுக்கிறேன்.  ஸெல்ஃபிக்கு […]

“முள்வேலிக்குப் பின்னால் “ – 3 பொன்னம்மாவும் அன்னம்மாவும்

This entry is part 7 of 29 in the series 9 அக்டோபர் 2016

பொன் குலேந்திரன் -கனடா மெனிக் முகாமில் அகதிகளை அவதானித்தபடியே மூவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.. அகதிகளின் விரக்தியான முகங்கள் அவர்ளை பரிதாபப்படவைத்தது. சிறுவர்கள் விபரம் தெரியாது அங்கும் இஙகும் ஓடி விளையாடினாரகள். எவரோடு முதலில் உரையாடுவது என்பதை அவர்கள் முடிவு எடுக்க வேண்டிய நிலை. அகதிகள் முகாமில் மூவர்களது பார்வையில் முதலில் அவர்களுக்குத் தென்பட்டது வெள்ளை நிறச் சேலைகளட அணிந்த இரு பெண்கள். அவர்கள் திறந்த வெளியில் தங்கள் கூடாரத்துக்கு முன்னால் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கென […]

நீள்கவிதை – பராக் பராக் பராக்..!

This entry is part 8 of 29 in the series 9 அக்டோபர் 2016

1. அல்லும் அகலும் தோண்டிக்கொண்டேயிருக்கும் அவர் ஒரு அகழ்வாராய்ச்சியாளர்; தனிச்சிறப்பு வாய்ந்த என்ற அடைமொழி அல்லது பட்டத்தை அல்லது ஏதோவொரு பாடாவதியைத் தனக்குத்தானே தந்துகொண்டிருக்கிறார் அவர். சொல்லாத சேதிகளை அள்ளப்போகும் பாவனையில் அவருடைய மண்வெட்டி கண்ணுக்கெட்டாத தூரத்திலும் இன்னுமின்னும் தோண்டிக்கொண்டேயிருக்கிறது. கைக்கொரு குடையாய் நாற்புறமும் நால்வர் பிடித்துநிற்க எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறார் புரவலர் ஏதேனும் கருவூலப்பெட்டி தட்டுப்படுமோ என்று. அவருக்குத் தெரியாது அடியாழத்தில் ஒரு பூதம் நீட்டிப்படுத்து நித்திரையில் ஆழ்ந்திருக்கிறது.   2 கண்ணை மூடிக்கொண்டு கைபோன போக்கில் […]

“முள்வேலிக்குப் பின்னால் “ – 2

This entry is part 10 of 29 in the series 9 அக்டோபர் 2016

பொன் குலேந்திரன் -கனடா முல்வேலி முகாம்   கலாதாரி ஹோட்டலை ஜோனும் மகேசும் அடைந்தபோது காலை 9.00 மணியாகிவிட்டது.   “ நான் ரூமுக்கு போனவுடன் டொராண்டோவுக்குப் போன் செய்து என் பிரதம ஆசிரியரோடு பேசவேண்டியிருக்கிறது. அதற்கு பிறகு குளித்துவிட்டு ஒரு சிறுதூக்கம் அவசியம் எனக்குத் தேவைப்படுகிறது. உம்மை பகல் பதின்ரெண்டு மணிக்கு ஹோட்டல் பார்வையாளர்களுக்கான லவுஞ்சில் சந்திக்கிறேன். திறந்த வெளி முகாமைப் பற்றிய விபரங்களும், அங்கு போவதற்கான ஒழுங்குகளைப் பற்றிப் பேசுவோம். உமது பகல் போசனம் […]

தொடுவானம் 139.உலகத் தொழுநோய் தின விழா

This entry is part 11 of 29 in the series 9 அக்டோபர் 2016

  (நான் வரவேற்பு நிகழ்த்துகிறேன். அமர்ந்திருப்பவர்கள்: இடமிருந்து : நாவலர், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜேக்கப் சாண்டி, டாக்டர் செல்வபாண்டியன், டாக்டர் ஜோப் .) அறுவைச் சிகிச்சை பயின்றபோது அதன் கிளைப் பிரிவாக எலும்பு நன்னியல் ( Orthopaedics ) வகுப்புக்கும் செல்வோம். இதை நடத்தியவர் டாக்டர் செல்வபாண்டியன்.தமிழர். இவர் அப்  பிரிவின் தலைமை மருத்துவர். எலும்பு நன்னியலில் எலும்புகளில் உண்டாகும் நோய்கள், விபத்துகளில் உண்டாகும் எலும்பு முறிவு ஆகியவற்றைப் பயில்வோம். அதோடு தொழுநோய் தொடர்புடைய எலும்புகள் […]