Posted inஇலக்கியக்கட்டுரைகள்
அருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்
நஸார் இஜாஸ் வழமை போன்ற ஆரோக்கியத்துடன் பொழுதுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு தாயின் கர்ப்பச் சுருளிலிருந்து ஒரு பெண் குழந்தை மெல்ல வெளியுலகை எட்டிப் பார்க்கிறது. அப்போது அந்தத் தாய் வெறுமனே குழந்தையாகவே அவளை பார்த்திருக்கலாம். அது இவ்வுலகை மாற்றப் போகும்…