ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !

  [A Love Denial] ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     காலம் கடந்தது நாம் சந்திக்கவே ! தாமத மானது நமது சந்திப்பே ! நண்பா ! நீ நண்ப…

வீடு பெற நில்!

  ஒரு அரிசோனன் ஸ்ரீநிவாசின் உரிமையாளர் உள்ளே நுழைந்தார்.  அங்கு பல வீட்டு உரிமையாளர்கள் குழுமி இருந்தார்கள். “வாங்க ஸ்ரீநிவாஸ்,  எப்படி இருக்கீங்க!” என்று வரவேற்றாள் காமாட்சி[காமாட்சி நிலைய உரிமையாளர்]. அவர்களின் பெயர் தெரியாததால், இனிமேல் அனைவரையும் அவர்களின் வீட்டுப் பெயராலேயே…

ஜெமியின் காதலன்

மாதவன் ஸ்ரீரங்கம் ஒரு கருக்கலில்தான் அவன் இருப்பைஉணர்ந்தேன். கட்டிலின் விளிம்பில் அமர்ந்தபடி ஒரு குறுநகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் என்னை. என் திடுக்கிடலை ஒரு சைகையால் அமைதிப்படுத்தினான். அருகில் படுத்திருந்த என் மனைவி மகனை அச்சுறுத்தலோடு பார்த்துக்கொண்டேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள். மெல்ல அவனை அழைத்துக்கொண்டு…

மருத்துவக் கட்டுரை – கல்லீரல் அழற்சி ” ஏ ” வகை ( Hepatitis A )

                       கல்லீரல் அழற்சி நோயை " ஹெப்பட் டைட்டிஸ்  " என்கிறோம்.           கல்லீரல் அழற்சி நோய்கள் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றன. இந்த வைரஸ் நோய்கள் ஏ, பி , சி, டி  இ என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் நாம் ஏ…

பொழுது விடிந்தது

அ.சுந்தரேசன் பொழுது விடிந்தது;பொற்கோழி கூவிற்று பொன்னியின் செல்வியே எழுந்திரு! விடிவெள்ளி முளைத்தது;வீதிஎங்கும் நடமாட்டம் வீட்டுக்கு அரசியே எழுந்திரு! பாலும் வந்தது;பருக தேனீரும் தயார்; பாவை விளக்கே எழுந்திரு! செய்தித்தாளும் வந்தது;நல்லசேதியும் வந்தது! செந்தாமரையே எழுந்திரு! (நாளையக் கணவர்களுக்காக!)
சிறுகதை உழவன்

சிறுகதை உழவன்

கோ. மன்றவாணன்   அப்போதெல்லாம் கடலூா் முதுநகர் செட்டிக்கோவில் திடலில்தான் அரசியல் பொதுக்கூட்டங்கள் அடிக்கடி நடைபெறும். தொலைக்காட்சி இல்லாத காலம் என்பதால் நிறைய கூட்டம் வரும். எந்தக் கட்சிக் கூட்டம் நடந்தாலும் கூட்டத்தின் முன்வரிசையில் நான் கலந்துகொள்வேன். அப்போது எனக்கு 12…

கடைசிக் கனவு

சோழகக்கொண்டல் இலக்கின்றி எல்லையுமின்றி மிதந்து மிதந்தேறி மெல்லப் பறக்கிறேன் சூரியன் சென்று மறைந்த பாதையில்   காத்திருக்கும் பொறுமையற்ற மனம் காற்றில் சருகாய் அலைகிறது விடியல் கூடாத திசைகளில்   நான் ஏங்கியலைந்த பூக்களெல்லாம் பழுத்துக் கிடக்கின்றன தூங்காது கிடந்து துரத்திய…
நூறாண்டுகள நிறைவடைந்த  இந்திய  சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்

நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்

முருகபூபதி (தமிழ்நாட்டில் கடலூரில் 24-04-1934 ஆம் திகதி பிறந்து தமது 81 வயதில் கடந்த 08-04-2015 ஆம் திகதி சென்னையில் மறைந்த மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன் - படைப்பிலக்கியவாதி - பத்திரிகையாளர் - சினிமா வசனகர்த்தா - பாடலாசிரியர் -திரைப்பட இயக்குநர்…

மரம் வளர்த்தது

சேயோன் யாழ்வேந்தன்   விதை விதைத்து நீர் விட்டு முளைவிட்டதும் அரண் அமைத்து செடியாக்கி மரமாக்கினேன் அதன் நிழலில் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் நான் தான் அதை வளர்த்தவன் என்ற கர்வத்துடன் நிமிர்ந்து பார்ப்பேன். ஒரு நாள் மெல்லிய குரலில் மரம் என்னிடம்…

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2

என்.செல்வராஜ்   சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -1 கட்டுரையில் எஸ் ராமகிருஷ்ணன், வீ அரசு ஆகியோரின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு பற்றியும் , ஜெயமோகன் பரிந்துரை பட்டியலையும், சாகித்ய அக்காடமி வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகளையும் , என் பி டி…