மரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்

மரபு மரணம் மரபணு மாற்றம் – இரண்டாம் மற்றும் இறுதி பாகம்

டேவிட் ஜெ.பிரவீன் UZACHI இயக்கம் செயல்பட்டு வந்த Calpulapan பகுதியை சுற்றி இருக்கும் நிலங்கள் உலக சோள உற்ப்பத்தியின் தாய்மண். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலப் பகுதியில்தான் முதன் முதலில் சோள பயிர் விவசாய கண்டுபிடிப்பு உள்ளானது என்பது பொதுவாக…

“ கவிதைத் திருவிழா “-

செய்தி: கா. ஜோதி கனவு இலக்கிய வட்டம் சார்பில் “ கவிதைத் திருவிழா “ திருப்பூர் மங்கலம் சாலை மக்கள் மாமன்றம் நூலகத்தில் ஞாயிறு அன்று கவிஞர் கா. ஜோதி தலைமையில் நடைபெற்றது. நாகேசுவரன் ( உலகத் திருக்குறள் பேரவை ),…

ஓர் எழுத்தாளனின் வாசலில்… “யதார்த்தமாய்….பதார்த்தமாய்…”

ராஜ்ஜா, புதுச்சேரி [ கட்டுரையாளர் புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர். காஞ்சி மாமுனிவர் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலப் பேராசிரியர். தற்போது ஓய்வு பெற்றுள்ளார். ‘Transfire’ என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக் காலாண்டிதழின் ஆசிரியர் ] கடலூருக்குப் பக்கத்தில் உள்ள பாலூருக்குப்…

இலக்கியப்பார்வையில் திருநங்கைள்

வைகை அனிஷ் இந்தியவரலாற்றில் கறைபடிந்தவர்களாக, தீண்டத்தகாவர்களாக கருதும் மனோபாவம் அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. நமது தமிழ் மற்றும் இலக்கிய நூல்களிலும், மதங்களின் பார்வையிலும் திருநங்கைகள் எவ்வாறு பார்க்கப்படுகின்றார்கள். காலனிய அரசியலில் திருநங்கைகள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள், காலனிய அரசியலுக்கு முன்பு அவர்களின் மதிப்பு…

மரபு மரணம் மரபணு மாற்றம்

டேவிட் ஜெ. பிரவீன்   இன்றைக்கு சூழலியில் விழிப்புணர்வு என்பது உணர்வு சார்ந்த தளத்திலிருந்து மனித இருத்தலுக்கு அத்தியாவிசிய தேவை என்கிற தளத்திற்கு போய்கொண்டிருக்கிறது. மனித வாழ்விற்கு அடிப்படைகளான நிலம், நீர், காற்று ஆகியவைகள் இன்று பெரும் சீரழிவிற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறது. இப்புவியில்…
அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

அந்நிய மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

வைகை அனிஷ் தேனிப் பகுதியில் நாட்டுப்புறக்கலைகளை கோயில் விழாக்களில் கொண்டாடுவதும் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது. பண்பாட்டு கலைகளின் வளர்ச்சிக்கு நாட்டுப்புறக்கோயில்கள் தாய்வீடாக விளங்கிவருகிறது. நாட்டுப்புறக்கலைகள் மனிதனின் உள்ளத்தில் ஊற்றாக எழும் உண்மையான உணர்ச்சிகளின் வடிவமாக அமைந்துள்ளன. சமயஉணர்வு, அச்சஉணர்வு,…
பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி  02 & 03 , 2015)

பாக்தாதில் இரு நாட்கள் (பிப்ரவரி 02 & 03 , 2015)

 ஜெயக்குமார் கடந்த இரு தினங்களாக பாக்தாதிற்கு அலுவலக வேலையாகச் சென்றிருந்தேன். வழக்கமான பாக்தாத்தான் என்றாலும் இப்போது போலிஸ் மற்றும் மிலிட்டரியின் கெடுபிடிகள் அதிகமாயிருக்கிறது எப்போதும் ஏதேனும் ஒரு மிலிட்டரி வாகனம் சைரனுடன் வழிவிடச்சொல்லி கேட்டுக்கொண்டே செல்கிறது. வாகனங்கள் பெருத்துவிட்டதால் சாலையெங்கும் வாகனங்கள்…

கோசின்ரா கவிதை

கோசின்ரா 1 இந்த உலகம் உன்னைப்போல நட்பாயிருக்கும் போது காலத்தின் நிலத்தில் விதையாக இருந்தேன் இந்த உலகம் உன்னை போல புன்னைகைக்கும் போது சில கரங்கள் நீருற்றின இந்த உலகம் உன்னை போல பேசத்தொடங்கும் போது நான் வளர்ந்தேன் இந்த உலகம்…

வாய்ப்பு

இலக்கியா தேன்மொழி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அந்த மொபைல் ஃபோன் சிணுங்கியது. வாலாட்டியபடி அறையின் ஓரமாக தனது கால்மேல் தலைவைத்து வெறுமனே அறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, புசுபுசு, ஜானி, அதிர்ந்து எழுந்து, ஒரே தாவாக மேஜை மீதேறி, மொபைலை கொஞ்சமாய் முகர்ந்து…

வேறு ஆகமம்

சேயோன் யாழ்வேந்தன்   அடிவாங்கியே புனிதராகிவிட்டீர் அடித்தவனை பாவியாக்கி! ஒரு கன்னத்தில் அறைந்தவனை மேலும் பாவியாக்க யாம் விரும்பவில்லை பிதாவே!   வண்டி இழுத்து வந்த குதிரை வாய்ப்பூட்டோடு வாசலிலே நிற்கிறது பாவிகளை உம்மிடம் சுமந்து வரும் பாரம் அழுத்துகிறது பரம…