Posted inஇலக்கியக்கட்டுரைகள்
பட்டினப்பாலை காட்டும் வாழ்வியல்
மீனாட்சி சுந்தரமூர்த்தி. உள்ளங்கையில் உலகைக் காணும் அறிவியல் முன்னேற்றம் பெற்றிருந்தும் ஒத்துஉதவி வாழும்வகை மறந்து போகிறோம். ஆனால் கடின உழைப்பில் வாழ்ந்த ஈராயிரமாண்டு பழமையான நம் முன்னோர் செழுமையான வாழ்வு வாழ்ந்தனர். அதைச் சொல்லி நிற்பவையே சங்க இலக்கியங்கள். எட்டுத்தொகையும்…