தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4161 Articles

அம்மாவின் நாற்காலி

– முகமது கதீர்பாபு தெலுங்குக் கதை மொழியாக்கம்  : அவினேனி பாஸ்கர் ‘முதியோர் இல்லத்தில்’ என் அம்மாவையோ, உங்கள் அம்மாவையோ, நண்பனின் அம்மாவையோ அல்லது நம் தெருவில்…

விற்கப்பட்ட நவீனமயம்

-பாலமுருகன்.லோ ஸ்ட்ரோக் அறிக்கையைப் பார்த்த வேணுகோபால் என்ன செய்வது அறியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார். கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடின. பேசத் தொடங்கிய அவர், அவரது குரல்…

கவிதைகள்

மாரி.கிருஷ்ணமூர்த்தி 1. ஆயிரம் கால்கள் கொண்டு நகர்த்துகிறது காலத்தை அதன்  வாழ்க்கை எது என அறிந்த மர வட்டை 2. யாரோ விட்டுசென்ற சென்ற காலனிக்கு முன்னால்…

டிஜிட்டல் இறையாண்மை பேசுபொருள் ஆகியிருப்பது ஏன்?

யுவராஜ் சம்பத் அறிமுகம் நேற்று, பிரான்ஸ் நாட்டின் உளவுத்துறை அமைப்பு தனது 'கிளவுட் ஸ்டோரேஜ்' (Cloud Storage) தரவுகளை அமெரிக்காவின் 'பாலண்டீர்' (Palantir) நிறுவனத்திலிருந்து, தங்கள் சொந்த…

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் – பாகம் – 1 அத்தியாயம் – 9

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல் (THE CONQUEST OF HAPPINESS) பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்) பாகம் – 1 அத்தியாயம் – 9 மற்றவர்கள் என்ன சொல்வார்களோ…

கொலுசு மாத இதழ்

அன்புள்ள Editor, கொலுசு மாத இதழ் பற்றிய செய்திகளை உடனுக்குடன் அறிய இன்றே இணையுங்கள் கொலுசு மாத இதழ் Whatsapp Grouphttps://chat.whatsapp.com/Bll2jphb7fxG859zGuyn47 கொலுசு மாத இதழ் Whatsapp…

காரிருளில் ஒரு மின்னல்

                                                      நாகராசன் கணேசன் [தம்மம் தந்தவன் ---ஆங்கிலத்தில் விலாஸ் சாரங்—தமிழில் காளி பிரசாத்—வெளியீடு: நற்றிணை பதிப்பகம்—முதற் பதிப்பு: ஜுன் 2019—பக்:208—விலை ரூ 200-தொடர்புக்கு:94861 77208] (விலாஸ் சாரங்)…

காற்றுவெளி மின்னிதழின்(2026) ஆவணி மாத இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக

வணக்கம்,யாவரும் நலமா?காற்றுவெளி மின்னிதழின்(2026) ஆவணி மாத இதழ் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வெளிவரவுள்ளது.ஆகவே,இதழுக்கான படைப்புக்களை(பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு)மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்களை(கவிதை,சிறுகதை,மொழிபெயர்ப்பு நூல்களின்/பிறமொழிப்படைப்பாளர்களின் அறிமுகம்,பிறமொழித் திரைப்படங்கலின் விமர்சனம்)அனுப்பி இதழைச் சிறப்பியுங்கள்.நண்பர்களுக்கும் தகவலைப் பரிமாறுங்கள்.அன்புடன்,முல்லைஅமுதன்mullaiamuthan1954@gmail.com

சாதிகள் இருந்தாலும்இல்லையடிபாப்பா!

இராமானுஜம் மேகநாதன் டெல்லியில் இருக்கும் எல்லா தமிழர்களைப்போலவே நாங்களும் வருடத்திற்கு ஒரு முறையவது ஊருக்கு போவது வழக்கம். ஆனால் இந்தமுறை மூன்று வருடங்களுக்கு பிறகுதான் போகின்றோம். முன்பெல்லாம்…

ஒளியிருந்தும் ஒலி இல்லை

பாலமுருகன்.லோ “கௌதம், ஏம்பா கௌதம்… சித்த, இப்படி வரியா?” “வரேன்பா… இதோ கைவேலையா இருக்கேன். உடனே வந்து என்னன்னு பார்க்கிறேன்.” “ஹாங்… சொல்லுப்பா. வந்துட்டேன். என்ன விஷயம்?”…