விளம்பரக் கவிதை

ஜே.பிரோஸ்கான்  உன் கவிதையொன்றினை படித்தேன் உள்ளம் கவலையாகி நொதிந்தது. அந்த கவிதையின் அசூசியான வார்த்தைக் குழிக்குள் பல முறை விழுந்து நான் தப்பிக்க முடியாமல் தோற்றுப் போனதில் நீ என்னம்மோ சந்தோசிக்கலாம். கவிதை படுகுழி நோக்கி நகர்கிறது. தூசிக்கும் சொற்களால் அலங்காரமிட்டு…

நெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்

முனைவர் ந.பாஸ்கரன் நெய்தல் நிலத்து கடல் தொழில்களான மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், உலர் மீன் தயாரித்தல், மீன் அல்லது உப்பு விற்பனை செய்தல், முத்தெடுத்தல் போன்றவற்றை நெய்தல் நிலத்து பெருந்தொழில்களாகச் சுட்டலாம்; கொல்லர் தொழில், தச்சுத்தொழில், பொற்கொல்லர் தொழில், கால்நடைவளர்ப்புத்தொழில், குடிசைகள்…

90களின் பின் அந்தி –

ஜெம்சித் ஸமான் ஒரு ஊசாட்டமும் இல்லை என் செம் மண் தெருவை தார் ஊற்றி கொன்றது யார் 90களின் பின் அந்தியா இது அப்போது காகங்கள் என்றாலும் தெருவை கலைத்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் சூ கால்கள் தெருவின் விரை மீது…

கனவு நனவென்று வாழ்பவன்

கனவு நனவென்று வாழ்பவன்  கு.அழகர்சாமி கவிழ்ந்து கிடக்கும் கரப்பான் பூச்சியாய்த் தன்னை உணர்வான் கட்டிலில் அவன்.   கைகால்களைக் குடைமுடக்கிப் போட்டிருக்கும் ‘மஸ்குலர் டிஸ்டிராபி’யின் மர்ம நிழல். ***** கனவு காணத்தான் முடியும் அவனால்.   நனவு கனவில்லையென்று சொல்ல முடியாததால்…

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்!

சீன தமிழ் வானொலி பொன்விழா போட்டி அமெரிக்க வாழ் தமிழருக்கு 2 முதல் பரிசுகள்! சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. 1963-2013 ஆகஸ்ட் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில்…

பிறவிக் கடன்!

- வெ.சந்திராமணி அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக கிச்சனுக்கும் ஹாலுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்த சந்திராவுக்கு தூக்க கலக்கம், கண் எரிச்சல், கோபம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்தது. காரணம் இரவு தூங்கவே இல்லை . குழந்தை…

வாழ்க்கைத்தரம்

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   எப்படியாவது ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்பது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்நாள் கனவு. அதனால் ராகவனும் கார் வாங்க ஆசைப்பட்டதில் ஆச்சரியம் எதுவுமில்லை. விலைவாசி விஷம் போல் ஏறி மாதாந்தர குடும்பச் செலவு…

ஜே.பிரோஸ்கான் கவிதை இரண்டு

ஜே.பிரோஸ்கான் மழலைகளின் சிரிப்புக்குப் பின்னால் மறைந்து போன மழை. அந்தப் பொழுது மழை மேகங்களால் இருள் ஊட்டப்பட்டு பூமியெங்குமாக இரவாய் படர்தலாகுது. மழையின் அறிவிப்பை தவளைகள் பிரகடனம் செய்ய மழையைத் தேடி ஈசல் மற்றும் பட்சிகளின் பயணம் ஆரம்பமாகுது. பின் பயிர்கள்…

கருத்தரங்கம் – நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும்

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சென்னை கருத்தரங்கம் - நூல்கள் வெளியீடு காலனியக் காலத் தமிழ்ச் சமூகமும் சென்னை இலௌகிகச் சங்கமும் இணைப்பு Invitation
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 46 ஆதாமின் பிள்ளைகள் – 3

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 46 ஆதாமின் பிள்ளைகள் – 3

  (Children of Adam) மின்னதிர்ச்சி தரும் மேனியைப் பாடுகிறேன் .. !    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா         மின்னதிர்ச்சி கொடுக்கும் மேனி உடற்கட்டைப் பாடுகிறேன் ! நானிச்சை…