கற்றுக்குட்டிக் கவிதைகள்

(மலேசியா)   யாருக்குத் தெரியும்? நேற்று கம்பத்தின் ஒதுக்குப்புற வீட்டில் கொள்ளை. இந்திய மூதாட்டி தினைத்துணையாய் தினைத்துணையாய் சேர்த்து வைத்த காசு திருடப்பட்டது.   அது இளைய மகன் கார் வாங்கக் குறிவைத்த காசு. கேட்டு அலுத்துவிட்டான். தன்னை அம்போ என்று…

தண்ணி மந்திரம்

ஸைபுன்னிஸா(அமீனா அஹ்மத்) (70 களில் முஸ்லிம் சமூகத்தை ஆட்டிப்படைத்த சில நம்பிக்கைகளையும் ஜின் சைத்தான்,மந்திரம் போன்றவற்றை வைத்து மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தவர்களையும் பற்றியதொரு கேலிச்சித்திரம் ‘பீபி தாத்தா” என்ற பெயரில் தொடராக அல்ஹஸனாத்தில் வெளிவந்தது.ஸைபுன்னிஸா என்ற புனைப்பெயரில் இதை எழுதி வந்தவர் வேறு…

நவீன அடிமைகள்

 பிரசன்னா கிருஷ்ணன் காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு பக்கம் சிந்திக்க தொடங்கிவிட்டது.. யாராக இருக்கும் என்று சில மணி துளிகள் மனதிற்குள்ளேயே ஒருசிறிய வடிகட்டியை போட்டு துழாவ…

நான் இப்போது நிற்கும் ஆறு

(கற்றுக்குட்டி)   நான் அப்போது வசித்த ஊரில் ஆறு உண்டு சின்னது என்றாலும் சிங்காரமானது ஓரத்தில் நின்றால் சிலுசிலுக்கும் கழுத்தளவு நீருண்டு, நீந்தலாம் கரையில் மணல், புல், கோரை, நாணல்.   ஊர்மாறி பட்டணம் வர எண்ணியபோது “அங்கெல்லாம் ஆறு இருக்குமாடா?”…

திருமால் புகழ்பாடும் திருப்புகழ்

எஸ் ஜெயலட்சுமி                       ”திருமால் புகழ் பாடும் திருப்புகழ்” என்ற இந்தத் தலைப்பைக் கேட்ட என் தோழி ”திருமால் புகழ் பாடுவது திருவாய் மொழியல்லவா? முருகன் புகழ் பாடுவது தானே திருப்புகழ்? திருமாலின் புகழையும் திருப் புகழ்…

காலம் கடத்தல்

மனோகரன் காலையில் ஏதோ அலுவலாக அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்த அண்ணாவிடம் “காலம் கடத்தாம போன வேலைய கெதியா முடிச்சிட்டு வீட்ட வா” என்று அம்மா வாசற்படிவரை சென்று கூறியது, முன் வராண்டாவில் நாற்காலியில் உட்கார்ந்து தேனீர் அருந்திக்கொண்டிருந்த என் காதில் விழுந்தது.…

கவிதாவின் கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 2008-ல் வெளியான 'சந்தியாவின் முத்தம்' கவிதைத் தொகுதியை எழுதியவர் கவிதா. எம்.ஏ., பட்டதாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். இப்புத்தகம் காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் கவிஞர்களுக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளது. இதில் 34 கவிதைகள் உள்ளன. இவை…

செம்பி நாட்டுக்கதைகள்……

மஹ்மூது நெய்னா உங்க ஊருக்கு எத்தனை பேருதான்யா? நீங்க பாட்டுக்கு வகை தொகை இல்லாம சொல்லிக்கிட்டே போனா எப்படி? நான் லீவுக்கு ஊருக்கு வந்ததை எப்படியோ அறிந்து, புதுக்கோட்டையிலிருந்து , என்னை பார்க்க, கீழக்கரை வந்த வீரசிங்கம் இப்படித்தான் கேள்வியை தொடுத்தான்.…

வளைக்காப்பு

டாக்டர் ஜி. ஜான்சன் வழக்கம்போல் வெளிநோயாளிப் பிரிவு " பசார் மாலாம் " போன்று பரபரப்புடனும், பெரும் இரைச்சலுடனும் இயங்கியது . காலை மணி பனிரெண்டைத் தாண்டியபோதும் காத்திருக்கும் கூட்டம் நீர்த்தேக்கம் போன்றே நிறைந்திருந்தது. மருத்துவர்களைப் பார்த்த நோயாளிகள் வெளியேறிக் கொண்டிருந்தத…