மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்

  டாக்டர் ஜி.ஜான்சன் நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள். இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 டிகிரி செல்சியஸ் உள்ளது. உயிர் இல்லாத…

தாகூரின் கீதப் பாமாலை – 63 உன் இதயத்தில் போட்ட என் முடிச்சு .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.       அந்த நாள் நாமிரு வரும் ஒன்றாய் உடல் நெளிந் தாடினோம் அடர்ந்த காட்டிலே ! மலர்களில் தோன்றிய ஆட்டம் மலர் மாலை…

சங்கல்பம்

இரா. கௌரிசங்கர்   நான் இன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வீட்டிற்கு திரும்ப முடிந்தது ஒரு அதிசயமாகத்தான் தோன்றியது – ஏனெனில் தினமுமே எப்படியும் ஒரு எட்டு மணி ஆகி விடும்.  இன்று ஐந்து மணிக்கெல்லாம் வருவதென்றால்...   எனக்கே ஒரு புது…

பாசம் என்பது எதுவரை?

    குழல்வேந்தன்   இன்று தேதி 30-1-2012. இந்த நாள் இனிய நாளாகத் தான் தொடங்கியது போல இருந்தது தென்றல் இல்லத்தில். அதிகாலைப் பொழுதின்  நிகழ்வுகள் அத்தனையும் வழமை போலவே ஆரம்பித்தன. இயற்கை அன்னையின் கருணையில், வஞ்சமில்லை; துரோகமில்லை; தென்றலின்…

மாயக்கண்ணன்

  டாக்டர் ஜி.ஜான்சன் அவன் ஒரு சுட்டிப் பையன். வயது ஆறு பெயர் மாயக்கண்ணன். அவனை நான் முதன் முறையாகப் பார்த்தது மருத்துவ வார்டில். கட்டிலில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.கருத்த மேனி. ஒல்லியான உருவம் பால் வடியும் முகம். அவன்தான் மாயக்கண்ணன்.…

லண்டன் தமிழ் சங்கம் – மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான…

உபதேசம்

எஸ். சிவகுமார்   காலமெனும் கலயத்தில் கண்டெடுத்த வயிரங்கள் வாலிபப் பருவத்தில் வசப்பட்ட நேரங்கள் ! நிலையில்லா காயம் நிலையென்றே எண்ணாது அலைபாயும் உன்மனதை அடக்கி ஆள் என்றிட்டார்.   கலைக்கென்றும் கண்ணுண்டு காதலுக்குத்தான் இல்லை அழகை ரசித்திட்டால் அழிவேதும் இலையென்றேன்.…

எலும்புத் திசு ( bone marrow ) – பேராசிரியர் நளினியின் தேவை..

கோவிந்த் கருப்  ------------------------ Bone marrrow  பற்றிய விவரங்கள் அறிய, http://en.wikipedia.org/wiki/Bone_marrow   படத்திலிருப்பவர் ஸ்டான்ஃபோர்டில் பணி புரியும் முதல் அமெரிக்க இந்தியப் பேராசிரியர். மனோதத்துவத் துறையில் பணி புரிகிறார்.   அவருக்கு தற்போது மிக அரிதான வகை ரத்த கான்சர்…

எட்டுத்தொகை : வடிவம் குறித்த உரையாடல்

கன்னியம் அ.சதீஷ் உதவிப் பேராசிரியர் ஆசான் மெம்மோரியல் கல்லூரி பள்ளிக்கரணை சங்க இலக்கியப் பாடல்கள் எழுத்து வடிவம் பெற்ற காலமும் நூல்-தொகுப்பு வடிவம் பெற்ற காலமும் வெவ்வேறானவை. இப்பாடல்கள் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை அல்ல. இப்பாடல்களைத் தொகுத்த புலவர்கள் தொடங்கி உரையாசிரியர்கள்…