Posted in

வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்

This entry is part 9 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

அப்துல் கலாம் மறைந்துவிட்டார்.ஆம் நம் கண்கள் பனிக்கின்றன. இந்திய சாதாரண மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன். விதிவசத்தால் கால்கள் ஊனமாகி ஆனால் … வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்Read more

Posted in

அமாவாசை

This entry is part 20 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

-எஸ்ஸார்சி ‘நீர் எப்பிடி என் கார் பார்கிங்க்ல வண்டிய நிறுத்தலாம். உம்ம பவுன்டரிக்குத்தான் பளிச்சின்னு எல்லோ மார்க் இருக்கு. அப்புறம் எங்கிட்டே … அமாவாசைRead more

Posted in

தொடு -கை

This entry is part 15 of 20 in the series 26 ஜூலை 2015

-எஸ்ஸார்சி உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் இதுவா பிரச்சனை ஆகிவிடும். ஆகிவிட்டதே.முதுபெருங்களத்தூரில் ஒரு பகுதி புதியதாகத்தோன்றி வளர்ந்து வரும் பகுதி.சென்னை … தொடு -கைRead more

Posted in

நெசம்

This entry is part 26 of 29 in the series 19 ஜூலை 2015

எஸ்ஸார்சி ராமாபுரம் சமுத்திரகுப்பம் அருகேயுள்ளசிற்றூர்.அங்கேதான் என் அத்தை குடியிருந்தார்.அத்தையின் கணவருக்கு ஓமியோபதி டாக்டர் வேலை.நிலபுல ன்கள் கொஞ்சம் இருந்தன. பெட்டை மண் … நெசம்Read more

Posted in

வொலகம்

This entry is part 8 of 17 in the series 12 ஜூலை 2015

எஸ்ஸார்சி தேரோடும் வீதிய்ல்தான் அந்த சவம் கிடந்தது.சவம் என்றால் சவம் இல்லை.முண்டம்தான் கிடந்தது. யாருடைய உடல் அது தலை எங்கே போனது. … வொலகம்Read more

Posted in

வெசயம்

This entry is part 6 of 19 in the series 5 ஜூலை 2015

எஸ்ஸார்சி அனேகமாக புது வீட்டின் ஆசாரி வேலைகள் முடியும் சமயம்.நான்கு ஆசாரிகள் ஒரு மாதமாக தட்டி தட்டி வேலை செய்து நான்கு … வெசயம்Read more

Posted in

தெரவுசு

This entry is part 13 of 19 in the series 28 ஜூன் 2015

எஸ்ஸார்சி அவன் வீட்டுத்தோட்டம் சின்னது அதனில் வேலி ஓரமாக நான்கு தேக்கு மரங்கள் இருந்தன.தருமங்குடிக்கு பக்கமாகத்தான் முதுகுன்றம்.. அந்த முதுகுன்றத்தில் செவ்வாய்க்கிழமை … தெரவுசுRead more

Posted in

மஞ்சள்

This entry is part 22 of 23 in the series 21 ஜூன் 2015

-எஸ்ஸார்சி தருமங்குடிக்கு நடு நாயகாமக இருந்தது ஒரு நந்தவனம்.அந்த நந்த வனத்திலிருந்து பறித்து எடுத்த மலர்களை மாலையாத்தொடுத்து தருமை நாதன் கோவிலுக்கு … மஞ்சள்Read more

Posted in

விழிப்பு

This entry is part 15 of 23 in the series 14 ஜூன் 2015

எஸ்ஸார்சி ‘விழிப்பு’ என்கிற புதினத்தை நான் எழுதி முடித்தேன். என் எழுத்துக்களை எப்போதும் வெளியிடும் அதே தருமங்குடி பானுசந்திரன் பதிப்பகம்தான் அதனையும் … விழிப்புRead more

Posted in

அல்பம்

This entry is part 12 of 24 in the series 7 ஜூன் 2015

-எஸ்ஸார்சி பெரும்பொங்கலுக்கு சூரியனுக்குப்படைக்க இரண்டு கரும்புகள் ஜோடியாக வாங்கவேண்டுமாம் எப்போது.யார் ஆரம்பித்து வைத்தார்களோ.அவன் முத்ல் நாளே ஒரு நூறு ரூபாய் கொடுத்து … அல்பம்Read more