author

ஆனியன் தோசை

This entry is part 34 of 46 in the series 5 ஜூன் 2011

மஹாபாரதம் சொல்வது: “ஒரு கிராமத்தில்- மலர்களோடும், காய் கனிகளோடும் ஒரே ஒரு மரம் மட்டுமே இருக்குமானாலும் அந்த இடம் பூஜிக்கத்தக்க மரியாதைக்குரிய இடமாகும்.” Global warming caused by increased industrial pollution; privatization of ‘public’ resources such as water; the clearing of land or marshes to make way for farmers trying to eke out more profits on the international markets or for multinational […]

வட்டத்தில் புள்ளி

This entry is part 17 of 43 in the series 29 மே 2011

வட்டத்தில் சுற்றி வரும் புள்ளி போல- நம் வாழ்க்கை, மேல் போகும் கீழிறங்கும்- அழியாதிருக்கும்! கீழிறிந்து மேல் போகும் சுழற்சியிலே, விடாது உந்தப் பட்டால் மேலே போகும்! அது, அங்கேயே நிலைத்திருக்கும் சூக்குமம் தெரிந்தால் கீழிறிரங்கும் புள்ளிகள் இல்லாமல் போகும்! பழையப் புள்ளி பழையனவா, அன்றி புதிதான புள்ளித் தொடரா? புரிய வேண்டும்! அதில் புதிதாக தோன்றும் புள்ளி புதியது அல்ல! இருந்தவையே சுழற்சியிலே புதியனவாகும்! இங்கு இல்லாது ஒன்று தோன்றுவதில்லை! இருப்பதையே அறியாது நாம் தெளிவதுமில்லை! […]