தாகூரின் கீதப் பாமாலை – 88  நான் பாடும் கானம் .. !     மூலம் : இரவீந்தரநாத் தாகூர்  தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

தாகூரின் கீதப் பாமாலை – 88 நான் பாடும் கானம் .. !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. நான் பாடும் அந்தக் கானம் யாரை நோக்கியோ  என்று நான் அறியேன் ! புயல் காற்று ஓயாமல் புலம் பெயர்ந்த பறவை போல் உள்ளத்தை நோக்கி ஓடி வரும் போது,…
சீதாயணம் படக்கதை  -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]

சீதாயணம் படக்கதை -6 [சென்ற வாரத் தொடர்ச்சி]

  [சென்ற வாரத் தொடர்ச்சி]   சீதாயணம் படக்கதை நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்   படம் : 10 & படம் : 11     ++++++++++++++++++++++++++++++++++++++++ காட்சி…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3    (Children of Adam)  பெண்ணின் வடிவழகு ..!

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 48 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!

  வால்ட் விட்மன் வசனக் கவிதை - 48 ஆதாமின் பிள்ளைகள் – 3   (Children of Adam) பெண்ணின் வடிவழகு ..!    (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       இதுதான் பெண்ணின் வடிவழகு, அந்த வடிவி லிருந்து தான் வெளிப்படும் உச்சி முதல் பாதம் வரை…
தாகூரின் கீதப் பாமாலை – 87  புல்லாங்குழல் வாசிக்கும் .. !

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. !

தாகூரின் கீதப் பாமாலை – 87 புல்லாங்குழல் வாசிக்கும் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   கனவு மறுபிறப்பு பெண்ணே ! உனது பாதை வழியே குறியிட்ட சந்திப்பு இடங்களில் நினைவு விளக்குகள் போல் ஏற்றி வைக்கப் படும் ! மாதவிக் கொடி…
வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3   (Children of Adam)  ஆத்மாவின் களிப்பு .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 47 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !

வால்ட் விட்மன் வசனக் கவிதை - 47 ஆதாமின் பிள்ளைகள் – 3  (Children of Adam) ஆத்மாவின் களிப்பு .. !        (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா        …

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின் வட துருவ முழுவட்ட வடிவத்தை முதன்முறைப் படம் எடுத்தது.

நாசாவின் காஸ்ஸினி விண்ணுளவி சனிக்கோளின்  வட துருவ முழுவட்ட வடிவத்தை  முதன்முறைப் படம் எடுத்தது.   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     நாசாவின் விண்ணுளவி சனிக்கோளின் துருவங்களில் நர்த்தனம் செய்யும் வண்ணத் தோரணங்கள் வடிவம் காணும்…

சீதாயணம் முழு நாடகம் [4] (இரண்டாம் காட்சி)

  அன்புள்ள நண்பர்களே, “சீதாயணம்” என்னும் எனது  நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். முக்கியமாக  இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக்…
தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது  .. !

தாகூரின் கீதப் பாமாலை – 86 புயலடிப்பின் போது .. !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. ஓயாமல் அடிக்கும் இந்தச் சூறாவளிக் காற்றின் திசை வழியே பூச்செடி மொட்டுக்கள் யாவும் துண்டிக்கப் பட்டன ! அவற்றை எல்லாம் சேகரித்துச் சமர்ப்பித்தேன், உன் திருப் பாதங்களில் !…
தமிழ்ச்செல்வியின்  முதல் கவிதை நூல் பற்றி

தமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றி

சி. ஜெயபாரதன், கனடா காதல் உறவைப் பற்றி எழுதிக் கம்பனும், காளிதாசனும், பாரதியும், பாரதிதாசனும், கண்ணதாசனும் பல்வேறு காவியங்கள் படைத்துள்ளார். இன்பத்துப்பால் என்று வள்ளுவர் காதலைப் பற்றியும், காமத்தை பற்றியும் எழுதி இருக்கிறார். ஆனால் காதலைப் பற்றிக் கவிதைகள் எழுதித் தமிழில்…