நிறையற்ற ஒளித்திரள்களை [Photons] இணைத்து மூலக்கூறு விளைந்து முதன் முதல் புது நிலைப் பிண்டம் கண்டுபிடிப்பு

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா     காலக் குயவன் சுழலும் ஆழிக்கு களிமண் குழைத்து வடிப்பதற்குப் பிரபஞ்ச முகிலில் மிதப்பது கரும்பிண்டம் ! கரும்பிண்டத்தில் உள்ளது சுட்ட பழமா ? அல்லது சுடாத…

தாகூரின் கீதப் பாமாலை – 84 புயல் அடித்த இரவில் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்னைக் கண்டு கொள்ள வில்லை  நீ என்று எடுத்துக் கொள்ளவா ? விளக்கொளி இல்லாத ஓர் மூலையில் ஒளிந்தேன் கவன மின்றி .…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 43 ஆதாமின் பிள்ளைகள் – 2 வறண்டு போன நதிகள் -1

   (1819-1892)  மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா   நொடித்துப் போய் நோகச் செய்யும் நதிகளி லிருந்தும், என் தளர்ச்சி நிலையி லிருந்தும் மீட்சி யில்லை எனக்கு ! அவை யில்லாமல் நான் எதுவும்…

கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி அதிவிரைவில் விளக்கேற்றும்.

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     பிண்டமும் சக்தியும் ஒன்றெனக் கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன் சமன்பாட்டு மூலம் ! பிளவு சக்தி யுகம் மாறி பிணைவு சக்தி வரப் போகுது கதிரியக்க மின்றி மின் விளக்கேற்ற  !…

முக்கோணக் கிளிகள் [7] [நெடுங்கதை]

    [முன்வாரத் தொடர்ச்சி] "உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது." அடுத்து சிவா எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள்.…

தாகூரின் கீதப் பாமாலை – 83 என் இறுதிப் பரிசு .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   மழை  கொட்டி முழக்கும் இருட்டினில் நுழைந்து நானுன் வாசற் படியில் தயங்கி நிற்கிறேன். பயணியிடம், உன் ஓய்வுக் கோயிலின் ஒரு புறத்தில் ஒதுங்கிக் கொள்ள லாமா…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -42 ஆதாமின் பிள்ளைகள் – 2 வையகப் பூங்கா (Children of Adam)

 (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     வையகப் பூங்காவுக்கு மறுபடியும் வழிபார்த்துச் செல்வோம். வலுவான துணைவர்,   புதல்வர், புதல்வியர் இருப்பதை முன்னறிப்பாய். அவரது காதல் தாகம், உடலுறவு வாழ்க்கை, அவர்…

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் சிக்கலான உட்கருவின் நூதனச் சுழற்சி இயக்கங்கள்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     அண்டவெளிக் களிமண்ணில் ஆப்பமாய்ச் சுடப் பட்டுக் குண்டான சட்டி ! காலக் குயவன் முடுக்கிய பம்பரக் கோளம் ! உடுக்கடிக்கும் மேளம் ! சுற்றும் உட்கரு ஒருபுறம்…

தாகூரின் கீதப் பாமாலை – 82 ஆத்மாவின் அமுதம் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     எனது ஆத்மாவுக்குள் இருப்பது  இன்னமுதம் !  உனக்கது வேண்டுமா சொல்  ? அந்தோ ! அறிகுறி எதுவும் அதற்குத் தெரியா திருக்கலாம்  உன்னிடம்…