Posted in

கேள்விகளால் ஆனது  

This entry is part 18 of 27 in the series 6 செப்டம்பர் 2015

கே.எஸ்.சுதாகர் சிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் … கேள்விகளால் ஆனது  Read more

Posted in

பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்

This entry is part 12 of 25 in the series 3 மே 2015

    ‘பிரபல பின்நவீனத்துவ (Postmodernism) எழுத்தாளர் சாரங்கன் அவர்கள் எதிர்வரும் மாதத்தில் (20.06.2015) நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் கலந்து … பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார்Read more

Posted in

பறக்காத பறவைகள்- சிறுகதை

This entry is part 2 of 28 in the series 27 ஜனவரி 2013

  அலாரம் அடிக்கிறது. விடியற்புறம் ஐந்து பதினைந்து. காலைக் கடன்களை அவசரமாக முடித்துக் கொண்டு, உடுப்புகளை அணிந்து கொள்கின்றான் சேகர். மனைவியைப் … பறக்காத பறவைகள்- சிறுகதைRead more

Posted in

“சேர்ப்பிறைஸ் விசிட்” – சிறுகதை

This entry is part 21 of 32 in the series 13 ஜனவரி 2013

கே.எஸ்.சுதாகர் நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து  சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ … “சேர்ப்பிறைஸ் விசிட்” – சிறுகதைRead more

Posted in

புதிய வருகை

This entry is part 14 of 31 in the series 16 டிசம்பர் 2012

உண்மையில் நேற்றைய தினமே குழந்தை பிறந்திருக்க வேண்டும். ஒரு நாள் பிந்தி விட்டது. இரவு பகலாக விழித்திருந்ததில் செல்வாவிற்கு இந்தக் அதிகாலை … புதிய வருகைRead more

Posted in

சுபாவம்

This entry is part 24 of 41 in the series 23 செப்டம்பர் 2012

கே.எஸ்.சுதாகர் ஆனந்தன் ‘கோல்ஸ்’ (Coles) சுப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தான். அவுஸ்திரேலியாவில் ‘கோல்ஸ்’ பிரபலமான ஒரு பல் பொருள் அங்காடி. இரண்டொரு … சுபாவம்Read more

Posted in

ஓரு கடிதத்தின் விலை!

This entry is part 21 of 37 in the series 22 ஜூலை 2012

“உங்களுக்கொரு கடிதம். இலங்கையிலிருந்து ஒரு ‘கேர்ள்’ போட்டிருக்கின்றாள்” தந்துவிட்டு அருகில் அதன் வாசிப்புக்காகக் காத்திருக்கின்றாள் மனைவி. பத்திரிகையில் மூழ்கியிருந்த என்னை அந்தக் … ஓரு கடிதத்தின் விலை!Read more

Posted in

புதியதோர் உலகம் – குறுங்கதை

This entry is part 17 of 35 in the series 11 மார்ச் 2012

நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு … புதியதோர் உலகம் – குறுங்கதைRead more

Posted in

நன்றி. வணக்கம்.

This entry is part 5 of 45 in the series 4 மார்ச் 2012

மெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகள் களை கட்டத் தொடங்கின. இந்தத் தடவை பேச்சுப்போட்டிக்குரிய விடயதானத்தை மாணவர்களும் பெற்றோரும் தெரிவு செய்யலாம் என்று நிர்வாகத்தினர் சொல்லியிருந்தார்கள். … நன்றி. வணக்கம்.Read more

Posted in

நாய்ப்பிழைப்பு

This entry is part 13 of 42 in the series 29 ஜனவரி 2012

றோமனொஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். … நாய்ப்பிழைப்புRead more