Posted in

மழையெச்ச நாளொன்றில்…

This entry is part 12 of 32 in the series 15 டிசம்பர் 2013

வெயிலில் தலையுலர்த்திக் கொண்டிருந்தது நேற்றுபெய்த மழையில் தொப்பலாய் நனைந்த அந்தக் குடிசை. பெய்த மழையாய் கூரைவழி எட்டிப்பார்த்தது மேகத்தின் கண்ணீர் ஏழைகளின் … மழையெச்ச நாளொன்றில்…Read more

Posted in

விவசாயி

This entry is part 6 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  வானம்பார்த்த பூமி விதைத்தால் விறகாகும் கருவேல மரங்கள் ——————————————————-   கண்ணீர்விட்டு வளர்த்தோம் இந்தவருடம் பூப்பெய்தியது எங்கவீட்டு புளியமரம் ——————————————————- … விவசாயிRead more

Posted in

சொல்லி விடாதீர்கள்

This entry is part 12 of 37 in the series 23 அக்டோபர் 2011

பேன்ட் சட்டை அணிந்த அனைவருமே அவன் கண்களுக்கு கோடீஸ்வரர்கள் தான் நானும் அப்படித்தான் தெரிந்திருக்கக் கூடும்! நான் அவனைக் கடந்துபோன அந்த … சொல்லி விடாதீர்கள்Read more

Posted in

வரவேற்போம் தீபாவளியை!

This entry is part 2 of 37 in the series 23 அக்டோபர் 2011

தீய எண்ணங்களை தொலைத்துவிட… நல்லெண்ணங்களை நம் நினைவில் நிறுத்த… வரவேற்போம் தீபாவளியை! உணர்வுகளைத் தொலைத்துவிட்ட தீவுகளாகிப் போன நம் வாழ்வில் வசந்தம் … வரவேற்போம் தீபாவளியை!Read more

Posted in

தாய்மை!

This entry is part 5 of 45 in the series 2 அக்டோபர் 2011

நீண்டதொரு சாலையில் மிதிவண்டியை இழுத்தபடியே என்னோடு பேசிக்கொண்டே நடந்தாய் நீ! நாமிருவரும் தற்காலிகமாய் பிரியவேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்தியது சாலையின் பிரிவு! … தாய்மை!Read more

Posted in

அடைமழை!

This entry is part 10 of 37 in the series 18 செப்டம்பர் 2011

அடைமழை பெய்து அப்போதுதான் ஓய்ந்திருந்தது!   அலுவலகம் முடிந்து வீடு திரும்புவதற்காய் சாலையோரமாய் நடந்தேன்!   என் கைகுலுக்கிவிட்டு தேநீர் அருந்தச் … அடைமழை!Read more