Posted in

அப்பாவும் மகனும்

This entry is part 3 of 12 in the series 13 மார்ச் 2016

  பாவண்ணன் தமக்குள் சீரான உறவில்லாத தந்தை-மகன் பாத்திரங்களைக் கொண்ட இரண்டு படைப்புகளை போன ஆண்டில் அடுத்தடுத்து படிக்கும்படி நேர்ந்தது. மறைந்த … அப்பாவும் மகனும்Read more

கருணையின் சுடர் –  பஷீரின் வாழ்க்கை வரலாறு
Posted in

கருணையின் சுடர் – பஷீரின் வாழ்க்கை வரலாறு

This entry is part 8 of 18 in the series 14 பெப்ருவரி 2016

  பாவண்ணன் இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். … கருணையின் சுடர் – பஷீரின் வாழ்க்கை வரலாறுRead more

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
Posted in

ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்

This entry is part 13 of 18 in the series 27 டிசம்பர் 2015

ஆ.மாதவன் என்னும் எழுத்தாளரை ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலாசிரியராகத்தான் நான் முதலில் தெரிந்துகொண்டேன். அப்போது நான் தீராத தாகம் கொண்ட வாசகனாக இருந்தேன். நூலகத்திலிருந்தும் … ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்Read more

ஆல்பர்ட் என்னும் ஆசான்
Posted in

ஆல்பர்ட் என்னும் ஆசான்

This entry is part 4 of 24 in the series 1 நவம்பர் 2015

அக்டோபர் மாத காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமியின் நட்பு தனக்களித்த அனுபவங்களைப்பற்றி முகம்மது அலி எழுதிய கட்டுரை (இதயத்தால் கேட்டவர்) வெளிவந்துள்ளது. … ஆல்பர்ட் என்னும் ஆசான்Read more

வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை
Posted in

வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமை

This entry is part 23 of 24 in the series 1 நவம்பர் 2015

21.10.2015 அன்று வெங்கட் சாமிநாதன் இயற்கையெய்தினார். அவருடைய விழிகள் தானமாக வழங்கப்பட்டன. அவருடைய உடல் அன்றைய நண்பகலிலேயே பெங்களூரு ஹெப்பாள் மின்தகன … வெ.சா. – எப்போதும் மேன்மைகளை விரும்பிய ஆளுமைRead more

வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்
Posted in

வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்

This entry is part 20 of 24 in the series 25 அக்டோபர் 2015

இந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் நாளன்று சஹகார் நகரில் நண்பர் மகாலிங்கம் ஒற்றை அறையைக் கொண்ட ஒரு புதிய … வெங்கட் சாமிநாதன் – உயர்ந்த மனிதர்Read more

Posted in

பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –

This entry is part 26 of 27 in the series 6 செப்டம்பர் 2015

பாவண்ணன் முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று … பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –Read more

Posted in

வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்

This entry is part 16 of 29 in the series 19 ஜூலை 2015

பாவண்ணன் பாரதி கிருஷ்ணகுமார் தமிழுலகத்துக்கு அறிமுகமான நல்ல பேச்சாளர். பாரதியின் பாடல்களில் மனம் தோய்ந்தவர். முதல் முயற்சியாக அப்பத்தா என்னும் தலைப்பில் … வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்Read more

வாழ்த்துகள் ஜெயமோகன்
Posted in

வாழ்த்துகள் ஜெயமோகன்

This entry is part 21 of 31 in the series 11 ஜனவரி 2015

ஜெயமோகனின் பெயரை நான் முதன்முதலாக தீபம் இதழில் பார்த்தேன். அதில் எலிகள் என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை அவர் எழுதியிருந்தார். ஓர் … வாழ்த்துகள் ஜெயமோகன்Read more

Posted in

பூனையும் யானையும் – முரகாமியின் சிறுகதைகள்

This entry is part 23 of 23 in the series 30 நவம்பர் 2014

தமிழ் நவீன சிறுகதையாக்கத்தில் உலகச் சிறுகதை மேதைகளின் செல்வாக்கு ஒரு முக்கியமான பங்கை நிகழ்த்தியிருக்கிறது. பால்ஸாக், மாப்பசான், செகாவ் ஆகிய மேதைகளின் … பூனையும் யானையும் – முரகாமியின் சிறுகதைகள்Read more