Posted in

சீறுவோர்ச் சீறு

This entry is part 3 of 41 in the series 10 ஜூன் 2012

நகரத்தின் மையப்பகுதியில் பரபரப்பான ஒரு சாலை. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. இடப்புறம் பெரிய காம்பவுண்ட் போட்ட கட்டிடம். அதற்குள்ளே நுழைந்தவுடன் … சீறுவோர்ச் சீறுRead more

Posted in

மாறியது நெஞ்சம்

This entry is part 14 of 28 in the series 3 ஜூன் 2012

கண்ணபிரான் குரூப் ஆஃப் கம்பெனிகள். ஊரைச்சுற்றி பல கிளைகள் இவர்களுக்கு. பலவிதமான தயாரிப்புகள்.. ஊசி முதல் கார் ஸ்பேர் பார்ட்ஸ் வரை … மாறியது நெஞ்சம்Read more

Posted in

ஞான ஒளி (கலீல் கிப்ரான்)

This entry is part 16 of 33 in the series 27 மே 2012

இதமான அமைதியின் ஊடே உம் இதயம் உணரும் இரகசியமாய் பகல், இரவுகளின் நீட்சி. ஆயினும் உம் செவிப்பறையின் ஏக்கமாய் உம் இதயஞான, … ஞான ஒளி (கலீல் கிப்ரான்)Read more

உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)
Posted in

உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)

This entry is part 16 of 29 in the series 20 மே 2012

அந்நிய ஆதிக்கத்தின் அடிமைத் தளையைக் களைய, வீறு கொண்டு எழுந்த இந்திய தேசத் தியாகிகளின் வரலாற்றில் , சுதந்திரப் போராளி திருமதி … உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)Read more

Posted in

எம் சூர்யோதயம்

This entry is part 13 of 29 in the series 20 மே 2012

நாம் துவங்கிய தருணமதில் திட்டம் ஏதும் தீட்டாமலே இச்சை கொண்டேன் உம்மீது ஆயினும் காதல் இல்லை உம்மீது என்பதே சத்தியம். உமக்குள்ளே … எம் சூர்யோதயம்Read more

Posted in

வசந்தமே வருக!

This entry is part 17 of 41 in the series 13 மே 2012

சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, … வசந்தமே வருக!Read more

Posted in

ரௌத்திரம் பழகு!

This entry is part 31 of 40 in the series 6 மே 2012

மணிக்கூண்டு சிக்னல். கடைவீதியின் மிக முக்கியமான ஒரு நாற்சந்தியின் சிக்னல். ஈரோட்டின் ஜவுளிச் சந்தை கூடுமிடத்திற்கு வெகு சமீபம் என்பதாலும், அன்று … ரௌத்திரம் பழகு!Read more

Posted in

மறு முகம்

This entry is part 23 of 28 in the series 29 ஏப்ரல் 2012

தோட்டத்தில் மகிழ மரத்தில் கூடுகட்டி வாழும் அந்த புள்ளிப்போட்ட புள் கூட்டம் தான் வைத்த அந்த ஒரு பிடி சோற்றில் உயிர் … மறு முகம்Read more

Posted in

சூல் கொண்டேன்!

This entry is part 37 of 44 in the series 22 ஏப்ரல் 2012

அந்திச்சூரியனும் முழுமதியும் இணையும் இனியதொரு பொழுதின் ஏக்கமும் கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும் சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து கனிவான கற்கண்டாய் உருமாறி கவின்மிகு … சூல் கொண்டேன்!Read more

Posted in

கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)

This entry is part 30 of 44 in the series 22 ஏப்ரல் 2012

உவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர் அதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே. கடலோரம் விளையாடும் சிறார்கள் மணற்கோபுரங்களைக் கருத்தாய் கட்டி குதூகலத்துடன் அதைச் … கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)Read more