ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்

ஒகோனியாகும் ஆகும் ஆபத்து தஞ்சைக்கு….நூல் விமர்சனம்

பிச்சினிக்காடு இளங்கோ அண்மையில் படித்து முடித்த நூல் “ ஒகோனிக்கு எதிரான யுத்தம்”. ஆசிரியர் கென் சரோ விவா. தமிழில் தந்தவர் தம்பி யூமா வாசுகி. வெளியீடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நைஜீரியாவில் நைநகர் நதி தீரத்திற்கு வடக்கு கிழக்கான…

வேண்டா விடுதலை

     பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)     கட்டடக்  காடுகளின்   காட்சிப்  பெருவெளியில்   அடர்ந்த  காடெங்கே   அடர்மர  நிழலெங்கே   எதோ   ஆங்காங்கே   இருக்கின்ற மரங்களில்தான்   குயிலிருந்து கூவவேண்டும்   குஞ்சுகளைப் பேணவேண்டும்    …
கவியெழுதி வடியும்

கவியெழுதி வடியும்

    இலையிருளில் இருந்தவண்ணம்   எனையழைத்து ஒருபறவை பேசும்   இதயத்தின் கனத்தையெல்லாம்   இதமாகச் செவியறையில் பூசும்   குரலொலியில் மனவெளியைத்   தூண்டிலென ஆவலுடன் தூவும்   குரலினிமை குழலினிமை   கொஞ்சும்மொழித் தேனாக மேவும்     …
நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”

நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”

சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்ட்து.…

குட்டி (லிட்டில்) இந்தியா

பண்பாட்டுக் கருவூலம் பயன்பாட்டுப் பொருளகம் நாளும் செல்கின்ற திருத்தலம்-நம் நாவிற்கும் கண்ணுக்கும் விருந்தகம் உணவென்றால் அறுஞ்சுவை உடையென்றால் வகைவகை அங்கேதான் மனம்போல கிடைக்கும்-போய் வந்தாதான் மனம்கூட நடக்கும் தரமான நகைக்கூட்டம் வரமான கலைக்கோட்டம் வருவோரை ஈர்ப்பதுவே நாட்டம்-சென்று வருவோரின் முகத்திலில்லை வாட்டம்…

வீண்மழை

  பிச்சினிக்காடு இளங்கோ நாம் புகழ்ந்து புகழ்ந்து பழக்கப்பட்டுவிட்டோம் அதில் நமக்குள் ஒரு போட்டி எது எது யார் யாருக்கு என்பதில் எள்ள்ளவும் இல்லை அக்கறை அது அதுக்குரிய அடர்த்தியை அறிந்திருந்தால் விரயங்களைத் தவிர்த்திருப்போம் வேறுபாடு தெரியாமல் வீணாக்கக்கற்றிருக்கிறோம் அது எப்படி…

கவிதை

எங்கே இருக்கிறேன் நான்? எங்கேயோ இருக்கிறேன் நான் எங்கே போய்விட்டது அது? எங்கேயோ போய்விட்டது அது எப்படி இருந்தது அது! எப்படியோ மாறிவிட்டது அது! எப்படி இருக்கவேண்டும் அது? ஏன் அப்படியில்லை அது? இனி அப்படித்தான் இருக்கும் அது அப்படித்தான் இருக்கும்…
கவிஞனாகிறேன்

கவிஞனாகிறேன்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இதை இதை எழுதவேண்டுமென்று எண்ணியதில்லை எண்ணுவதுமில்லை அது அது வந்து நச்சரிப்பதால்தான் எனது எழுதுகோல் உச்சரிக்கிறது அதுவரை தெரியாதது அடுத்தடுத்து தெரிகிறது இருட்டுக்குள் வெளிச்சம் வழிகாட்டுகிறது சூத்திரம் இல்லாமல் சூட்சுமம் அவிழ்கிறது திறவுகோல் இல்லாமல் பூட்டுகள் திறக்கின்றன பார்ப்பதால்…

அபினென்று அழைக்க முடிகிறது எனக்கு

  இப்போது பிடிக்கிறது உன்னை   ஒவ்வொருவருக்கும் ஒரு குடும்ப்பப்பெயருண்டு   என் குடும்பத்திற்கு என்னால் பெயர்வர எண்ணியிருக்கும்போது என்னை உன்குடும்பத்தில் சேர்த்துவிட்டார்கள்   உண்மையில் நான் உன்குடும்பத்தைச்சேர்ந்தவனல்ல ஆதியில் என்குடும்பத்தின் பெயர் வேறு   வரலாற்றுச்சதியில்; சகதியில் வந்ததுதான் உன்பெயர்…
கர்ணனுக்காக ஒரு கேள்வி !

கர்ணனுக்காக ஒரு கேள்வி !

  பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பாண்டவர் கெளரவர் நூற்றி ஐந்துபேருக்குக் குரு துரோணர்   ஏகலைவனிடம் கட்டைவிரல்வாங்கிய காரியவாதி   நிழலைவணங்கி நேர்மையாய் வளர்ந்த ஏகலைவனுக்குத் துரோகம்செய்த துரோகி   வேடம்போடத்தெரியாத வேடனுக்கு துரோணர் குரு துரோகி துரோகி குரு  …