author

நீருக்குள் சென்னை காருக்குள் என்னை…(32மணிநேரம்)

This entry is part 13 of 16 in the series 6 மார்ச் 2016

மழையில் மூழ்கிய சென்னையில் இருந்தவன் எழுதுகிறேன். நவம்பர் 30 தேதி விழிகள் பதிப்பகத்தின் திருநடராஜன் அவர்களுடன் தியாகராயர் நகர், தணிகாசலம் சாலையில் இருக்கும் Hi-cure acupuncture centre மருத்துவர் எம்.என் சங்கர் அவர்களைப்பார்த்துவிட்டு, முத்துவிழாகண்ட கவிஞர் நேர்வகிடெடுத்த நிறைநிலா ஈரோடு தமிழன்பன் அவர்களைப்பார்த்து மாலை அணிவித்து,வாழ்த்துகூறி, அவருடைய வாழ்த்தையும் பெற்று விடைபெற்றேன். மழை பெய்துகொண்டிருந்தது. மதிய உணவைமுடித்து டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பனுடன் உரையாடி, ஓய்வுபெற்ற கூடுதல் வேளாண்மை இயக்குநர் கே.எம் இராமானுஜம் அவர்களையும் சந்தித்து திருவான்மியூர் சித்த […]

யார் இவர்கள்?

This entry is part 9 of 18 in the series 27 டிசம்பர் 2015

அவர்கள் மூளையில் ஒரு மூலையில்கூட மனிதம் இல்லை   மனிதம் இல்லாத அவர்கள் மனிதர்கள்போல் இருபார்கள்   அவர்கள் சேணம் கட்டிய குதிரைகள் அங்குசத்திற்கு வாலாட்டும் யானைகள்   மனிதபலி விரும்பும் ஓநாய்கள்   அறம் அறியாத பதர்கள்   இருகால் விலங்குகள்   இல்லாத ஒன்றை நினைத்து ஒவ்வாததையெல்லாம் செய்யும் உலகக்கேடர்கள்   அமைதித்திருடர்கள் அபாயப்பிறவிகள் கருத்துக்குருடர்கள்   கண்முன்னே வாழும் காட்டுமிராண்டிகள்   இயக்கம்படும் இயந்திர உயிரிகள்   இரக்கம் அறியா வன்முறைக் காட்டேரிகள் […]

காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1

This entry is part 6 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7) அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்) “நெய்யூற்றி நெருப்பணையுமா” தூற்றுதல் தவிருங்கள் தூற்ற தூற்ற காமம் ஊற்றெனப்பெருகும் இரகசியம் உணருங்கள் இதைக் காதலரே விரும்புவர் ஊர்தூற்றும் எம்காதலும் அப்படித்தான் என் மலர்விழியாளின் அருமை. யாவரும் அறியாத காரணத்தால் எளியவள் என எல்லோரும் எள்ளியதால் எல்லோரும் எண்ணியதால் அவள் எனக்கு எளிதானாள் அவளை அடையாமலேயே அடைந்தநிலை நானடைந்தேன் நான் பெற்றேன் மது அருந்த அருந்த மயக்கம் கூடும் மதுவின்மீது விருப்பம் கூடும் கதலைத்தூற்ற தூற்ற […]

முகநூல்

This entry is part 4 of 23 in the series 14 ஜூன் 2015

பிச்சினிக்காடு இளங்கோ முகம் நூல்தான் திறந்தே இருக்கும் ஆனால் திறந்த நூல் அல்ல எப்போதும் படிக்கலாம் எளிதில் படிக்கமுடியாது புரிவதுமாதிரி இருக்கும் புரிந்தது குறைவாக இருக்கும் ஆழமானவற்றின் அறிகுறிகள் தெரியும் மறைத்தாலும் முடியாது மறைபொருளை அறிந்துகொள்ளமுடியும் பக்கம் மாறுவதில்லை பாடங்கள் மாறிக்கொண்டே இருக்கும் மையிட்டு எழுதுவதில்லை மனமிட்டு எழுதுவது நாடக ஓவியங்களை ஓவிய நாடகங்களை ஒருசேரக் காணலாம் அலங்கார நூல்களும் அமைதியான நூல்களும் ஆழமான நூல்களும் வெறுமையும் வறுமையும் வறுத்தெடுத்த வாட்டி எடுத்த நூல்களும் உண்டு பளிங்குபோல் […]

முக்காடு

This entry is part 14 of 26 in the series 26 ஏப்ரல் 2015

உள்ளும் புறமும் எனக்குள் தீபிடித்துக்கொண்டது. அமைதியாக வந்துபோன எனக்குள் ஏன் இத்துணைத் தவிப்பு. இந்த வயசிலும் இப்படியா? இதுக்கு வயது வேறு இருக்கிறதா? எல்லாம் ஏமாற்றுவேலை. அனுபவத்திற்கு ஆளாகும்போதுதானே எல்லாம் வெளிச்சமாகிறது. வயசுக்கு இங்கு என்ன வேலை? பார்த்ததும் தவிர்க்கவோ, செய்யும் பணியில் கவனத்தைக்கூட்டவோ ஏன் என்னால் முடியவில்லை? அதன் கவர்ச்சி வலையில் சிக்காதவர்கள் இருக்கமுடியும் என்று நான் நம்பவில்லை. அந்த நம்பிக்கை எனக்கில்லை. சும்மா இருந்த நான் அப்படித்துடிப்பதற்கு எது காரணம்? ஏன் துடிக்கவேண்டும்? மனிதன் […]

மூன்றாவது விழி

This entry is part 15 of 28 in the series 12 ஏப்ரல் 2015

    உன் துணையோடுதான் இவ்வளவுத்தூரம் கடந்துவந்திருக்கிறேன்   களைப்பின்றி கவலையின்றி என்பயணம் நிகழ வழித்துணை நீதான்   இன்பபென்று எதையும் தேடவேயில்லை இன்பமில்லை என்ற எண்ணமேயில்லை துன்பமும் அப்படியே துளியும் உணர்ந்ததில்லை   புயல் வந்துபோனதற்குப்பின் அமைதியாய் நானிருக்க அரவணைத்தது நீதான்   உனக்கும் எனக்குமுள்ள உறவு உள்ள உறவு   அது உண்மையான உறவு உலகைப்பேசவைத்த உறவு   தலைவலிக்குத் தைலம்போல் உதவினாய் மனவலி நீங்க மருந்தானாய்   காலம்கரைய காரணி நீதான் கதலைத் […]

கருவூலம்

This entry is part 13 of 28 in the series 22 மார்ச் 2015

    இறகை உதிர்க்காத சிறகை மடக்காத பறவையோடுதான் பயணம் செய்கிறேன் மலைகளைத்தாண்டி கடல்களைக்கடந்து எல்லைகளின்றி இயங்கிவருகிறேன் நுணுக்கமாய்ப்பார்த்தும் நுகர்ந்தும் உணர்வைக்குழைத்துப் படைத்து வருகிறேன்   அசைவுகளாலும் பாவங்களாலும் மின்னும் ஓவியத்தை வரைந்து வருகிறேன்   மெழுகுவர்த்தியாயும் மெழுகாயும் என்னைப் பகிர்ந்துகொள்கிறேன்   மேகமாகவும் அருவியாகவும் அணைக்கத் தவிக்கிறேன் அணைத்துக்கொள்கிறேன்   ஈரமாய் இருந்து இதயம் கரைந்தோரை தென்றலாய்ப் பழகி கரம்கொடுத்தோரை கல்வெட்டாய்ப் பதிவுசெய்கிறேன்   இப்படியாக நான் நாளும் பூட்டித்திறக்கிறேன் கருவூலத்தை   26.02.2014 மாலை […]

கவிதையும் நானும்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

  கவிதையெனில் அது மரபுக்கவிதைதான் என எண்ணியிருந்தேன். அப்படித்தான் கவிதை அறிமுகமானது. பள்ளிப்பாடத்திலிருந்தும் பிறவழியிலும் அது அறிமுகமானது. பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் வழி அது நெருக்கமானது. இவர்களின் கவிதைவாயிலாய் உணர்வுரீதியாக உணரப்பட்டும் உணர்ந்தும் தொடர்கிற காலவெளியில்தான் எனக்கு வானம்பாடி இயக்கம் அறிமுகமானது. கவிதையை இப்படி எழுதலாமா? என்ற கேள்வியும் அப்படியென்றால் இதற்கு பெயெரென்ன? என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. அதற்குப்பெயர் புதுக்கவிதை என்றார்கள். புதுக்கவிதையின் நுட்பம் என்ன என அறிய படிக்கத்தொடங்கினேன். பலரும் அறிமுகமானார்கள். கவிஞர் மு.மேத்தா, […]

உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)

This entry is part 3 of 25 in the series 14 செப்டம்பர் 2014

    பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)   பயணம் உல்லாசமானது. கப்பல் பயணம் இன்னும் உல்லாசமானது. உல்லாசக்கப்பல் பயணம் சொல்லவேண்டுமா?’சந்தோசா தீவுக்குப்போகும்போதெல்லாம் சில நேரங்களில் இந்த உல்லாசக்கப்பல் நிற்பதை பார்த்திருக்கிறேன். ஒருமுறை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குடும்பத்தோடு சென்னையிலிருந்து சிங்கப்பூர் மாலையில் வந்து நேரடியாக உல்லாசக்கப்பலில் சென்றது அவரை தமிழ்வள்ளல் நாகை தங்கராசு அவர்களுடன் சென்று விமான நிலையத்தில் வரவேற்றது , பின் உல்லாசக்கப்பலில் அனுப்பிவைத்தது எல்லாம் நினைவுக்கு வந்தன. எப்போது? சிங்கப்பூர் எழுத்தாளர் திருமதி கிருத்திகா அவர்கள் எழுதிய […]

நுடக்குரங்கு

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

    பிச்சினிக்காடு இளங்கோ(13.1.2014 பிற்பகல் 1மணி முதல் 1.30 வரை)     அடுக்குமாடி கட்டத்தின் கீழே முதியோர் மூலையில் அமர்ந்து கவிதையைப் பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தேன்   அங்கேதான் முதியவர்களின் உடற்பயிற்சி கருவிகளும் உள்ளன   அருகில் அடுத்த இருக்கையில் பெண்மணி ஒருவர் பேராவலில் இருந்தார்   தடுப்புச்சுவரொன்று தடுத்துக்கொண்டிருந்தது   தடுப்புச்சுவரிருந்தும் இதயத்துடிப்பு கூடியது   பெண்ணென்றால் பேயும் இரங்குமென்பது பட்டெனப் புரிந்தது   இருக்கையைவிட்டு எழுந்தபெண்மணி சாலையைநோக்கி விழிகளை வீசித்தவிப்பது தெரிந்தது   […]