கவிதா மண்டலத்தில் சித்தன்

கவிதா மண்டலத்தில் சித்தன்

                  புதியமாதவி . காதலும் வீரமும் மட்டுமே பாடுபொருளாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் பக்தி இலக்கியங்கள் சரணாகதி தத்துவத்தை முன்னிறுத்த ஆண் பெண் உறவை பாடுபொருளாக எடுத்துக்கொண்டன, பெளத்தம் சமணம் தத்துவ…
இந்திரனின் நெய்தல் திணை

இந்திரனின் நெய்தல் திணை

"கவிதை அனுபவம் என்பது அழகியல் பார்வை மட்டுமல்ல. சமகால அரசியல், மானுடவியல், சமூகவியல் இவை அனைத்தும் சேர்ந்திருக்க வேண்டும் . நான் இப்படி சொல்லும் போதெல்லாம் அப்படியானால் கவிதைக்கு அழகுத் தேவையில்லையா? என்று கேட்கிறார்கள் சில கவிதைப் பிதாமகன்கள். கவிதை வெறும்…
திரையுலகின் அபூர்வராகம்

திரையுலகின் அபூர்வராகம்

  1975 ஆம் வருடம். 'அபூர்வராகங்கள்' திரைப்படம் வெளிவந்த வருடம். இளங்கலை படித்துக்கொண்டிருக்கிறேன். எப்படியாவது அத்திரைப்படத்தை பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பு. அந்த வயதுக்கே உரிய குறும்பு. படித்தது பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில். விடுதியில் தங்கிப்படிக்கும் வாழ்க்கை. விடுதியில்…

பெண்களும் கைபேசிகளும்

  பெண்களின் வெளி உலகம் இன்று விரிவடைந்திருக்கிறது. முகநூலின் பங்கு அதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் முகநூலில் இடம்பெற இண்டர்நெட் தேவைப்படுகிறது அத்துடன்,முகநூலைப் பயன்படுத்தும் பெண்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.   . கணினி வசதிகள் எதுவும்…
ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—

ஜெ வும் “அம்மா” என்ற கவசமும்—

  எழுத்தாளர் வாசந்தி அவர்களின் ஜெயலலிதா குறித்த நேர்காணலை வாசித்தேன். ஜெ குறித்து வாசந்தி எழுதிய தன்வரலாற்று புத்தகம் வெளிவருவதை ஜெ தடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தச் செய்தி தான். இதற்குப் பின்னால் என்ன கதைகள் இருக்கிறது என்பதும் ஜெ குறித்து…
மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 6- செங்கோட்டை ஆவுடையக்காள்

இக்கட்டுரையை நிறைவு செய்யும் இத்தருணத்தில் என் நினைவுக்கு வருபவர் செங்கோட்டை ஆவுடையக்காள்.   செங்கோட்டை ஆவுடையக்காள். "பக்தி, யோக ஞான வேதாந்த ஸமரச பாடல்திரட்டு" - 325 பக்கங்கள் -என்ற பெயரில் ஆவுடையக்காளின் பாடல்களை ஶ்ரீ ஆனந்த நிகேதன் வெளியிட்டிருக்கிறது. "பிரம்மயோகம்"…
மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 5- மீராபாய்

இதுவரை நாம் பார்த்தப் பெண்களில் முதலாமவள் காரைக்கால் அம்மையார். கணவன் தொட்ட உடலே வெறுத்து பூதவடிவம் கொண்டாள் இறைவனுக்காக. அடுத்தவள் ஆண்டாள், கண்ணனே என் காதலன் என்று நாயகன் நாயகி பாவத்தின் உச்சத்தில் சென்று அவனுடன் ஐக்கியமானாள். மூன்றாவது சொன்ன அக்காமகாதேவி…
மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் 4 – அக்கா மகாதேவி

ஆண்டாளைப் போலவே ஆண்டவனையே தன் கணவனாக காதலனாக தலைவனாக வரித்துக் கொண்டவர் கர்நாடக மண்ணில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீர சைவ பக்தி இயக்கத்தின் முக்கியமானவரான அக்கா மகாதேவி.     அம்மா, கேள் ...நான் அவரை நேசிக்கின்றேன், அவர்…
மெய் வழி பயணத்தில் பெண்ணுடல்  -3 – ஆண்டாள்

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் -3 – ஆண்டாள்

அடுத்து வருவது சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள். 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தமிழ்ச்சூழலில் பக்தி இயக்கத்தில் மிக முக்கியமானவர் என்பதுடன் பெண்ணியப்பார்வையில் ஆண்டாளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு,     பெரியாழ்வார் என்கிற விஷ்ணு சித்தர் நந்தவனத்திலே துளசிச் செடியின் கீழே…
மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை

மெய் வழி பயணத்தில் பெண்ணுடல் – 2 காரைக்கால் அம்மை

இனி இந்தியாவுக்கு வருவோம். வேதங்களில் பேசப்படும் கார்க்கி வாச்கனவி, மற்றும் மைத்ரேயி ஆகிய பெண்கள் தங்களில் தேடலை தத்துவங்களின் ஊடாக பயணித்து ஆண்களுக்கு இணையாக நின்றதைக் காணலாம்.   தென்னிந்தியாவில் அவ்வை மூதாட்டி தான் முதல் வரிசையில் வருகிறார். அவ்வை என்ற பெயரில் முச்சங்க…