ஜென் என்றால் என்ன? இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் … ஜென்Read more
Author: ruthra
ருத்ராவின் குறும்பாக்கள்
((1) அட!வானத்தின் அரைஞாண் கயிறு அறுந்து விழுந்தாலும் அழகு தான். “மின்னல்” (2) ஒலி தீண்டியதில் சுருண்டு விழுந்தேன். கண்ணாடி விரியன்களா … ருத்ராவின் குறும்பாக்கள்Read more
ருத்ராவின் குறும்பாக்கள்
ஏழுகண்களையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் கண்ணாமூச்சி. நாதஸ்வரம். எழுபது தாண்டி நரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? “மாங்கல்யம் தந்து … ருத்ராவின் குறும்பாக்கள்Read more
என் மணல் குவியல்…
நான் மணல் குவித்து வைத்திருந்தேன். நேற்று அந்த மெரீனா பீச்சில். பூநுரைகள் அடிக்கடி நக்கிக்கொண்டு போகட்டும் என்று. அதைதேடி என்கால்கள் என்னை … என் மணல் குவியல்…Read more
வேழ விரிபூ!
வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின் மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல் எல்வளை நீள அளைஇ ஒளிக்கும் எலிகள் தின்ற காய்நெல் பழனம் பாசடை … வேழ விரிபூ!Read more
நூபுர கங்கை
பழமுதிர் சோலையில் நூல் விடும் கண்ணீர் ஏன் இந்த சோக இழை? கல் மனம் உருக்கிய மோனத்தின் வெள்ளி நீர்க் … நூபுர கங்கைRead more
கடவுளும் கடவுளும்
கடவுளும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள். “உன்னை இருக்கிறது என்கிறார்கள் என்னை இல்லை என்கிறார்கள்” “ஆமாம் புரியவில்லை.” “இல்லையை இல்லை என்று சொன்னால் … கடவுளும் கடவுளும்Read more
ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை
ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காதலைப்பற்றி உருகி உருகிச்சொல்ல காளிதாசனைத் … ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லைRead more
தூரிகை
விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் … தூரிகைRead more
“சமரசம் உலாவும்……..”
இந்துக்கள் தேசத்தில் சமரசம் ஒரு கெட்ட வார்த்தை ஆகிப்போனதன் வரலாறு என்ன? நான்கு வேதங்களும் நான்கு ரகசிய மொழிகளாய் (நான் மறை(ப்பு)களாய்) … “சமரசம் உலாவும்……..”Read more