ஜென்

  ஜென் என்றால் என்ன? இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிற‌ந்து தான் வாழ்க்கையை ப‌டிக்க‌…

ருத்ராவின் குறும்பாக்கள்

((1) அட‌!வான‌த்தின் அரைஞாண் க‌யிறு அறுந்து விழுந்தாலும் அழ‌கு தான். "மின்ன‌ல்" (2) ஒலி தீண்டிய‌தில் சுருண்டு விழுந்தேன். க‌ண்ணாடி விரிய‌ன்களா அவை? "க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ள்" (3) விஞ்ஞானிக‌ள் கோமாளிகள். நீ குலுங்கிய‌தில் என் இத‌ய‌ம் அதிர்ந்த‌தை பூக‌ம்ப‌ம் என்கிறார்க‌ள். "கொலுசுக‌ள்"…

ருத்ராவின் குறும்பாக்கள்

ஏழுக‌ண்க‌ளையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் க‌ண்ணாமூச்சி. நாத‌ஸ்வ‌ர‌ம். எழுப‌து தாண்டி ந‌ரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? "மாங்க‌ல்ய‌ம் த‌ந்து நானே" அர்ச்ச‌னை கேட்டு அலுத்து சிவ‌னும் த‌ட்டு ஏந்தி வ‌ரிசையில் நின்றான். குருக்கள் கேட்டார்"என்ன‌ கோத்ர‌ம்?" கால் வைத்து…

என் ம‌ண‌ல் குவிய‌ல்…

நான் மணல் குவித்து வைத்திருந்தேன். நேற்று அந்த மெரீனா பீச்சில். பூநுரைகள் அடிக்கடி நக்கிக்கொண்டு போகட்டும் என்று. அதைதேடி என்கால்கள் என்னை அங்கே இழுத்துச்சென்றன. அது அங்கேயே இருக்குமா? இல்லை கரைந்திருக்குமா? வெகு நேரம் வரை தேடினேன். அக்கினிக்குஞ்சு ஒன்றை ஆங்கொரு…

வேழ விரிபூ!

வள்ளி படர்த்திய வெள்வீக்கிழங்கின் மண்குழி உழற்றும் கொடும்பல் கேழல் எல்வளை நீள அளைஇ ஒளிக்கும் எலிகள் தின்ற காய்நெல் பழனம் பாசடை பைம்புனல் குண்டுநீர் ஆம்பல் குவித்தன்ன காட்டி விரிகிளர் ஊட்டும் நீள்விழிக்காடு தீப்பெய்த நீழல் நடுக்குறூஉம் காட்சி நலன் அழி…

நூபுர கங்கை

  பழமுதிர் சோலையில் நூல் விடும் கண்ணீர் ஏன் இந்த சோக இழை? கல் மனம் உருக்கிய‌ மோனத்தின் வெள்ளி நீர்க் கொடியிது. அழகர் மலை இங்கு பாறை விரித்து அம‌ர்ந்து ப‌த்மாச‌ன‌ம் செய்த‌து. குளிப்ப‌வ‌ர்க‌ளுக்கு முதுகில் சாட்டைய‌டிக‌ள் த‌ண்ணீர்க்க‌யிற்றில். ம‌லையே…

கடவுளும் கடவுளும்

  கடவுளும் கடவுளும் பேசிக்கொள்கிறார்கள். "உன்னை இருக்கிறது என்கிறார்கள் என்னை இல்லை என்கிறார்கள்" "ஆமாம் புரியவில்லை." "இல்லையை இல்லை என்று சொன்னால் இருக்கிற‌து என்று ஆகி விடுகிற‌து" "இருக்கிற‌தை இல்லை என்று சொன்னால் இல்லை என்று ஆகிவிடுகிற‌து." "ம‌ண்டையில் ம‌த்து க‌டைகிற‌…

ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை

  ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காத‌லைப்ப‌ற்றி உருகி உருகிச்சொல்ல‌ காளிதாசனைத் தான் வாட‌கைக்குக்கு கூப்பிட்டேன். எழுத்தாணி துருப்பிடித்துக்கிட‌க்கிற‌து பாலிஷ் போட‌ வேண்டும் என்றான். க‌டித‌ம் எழுதினால் ஆபாச‌ம் என்பார்க‌ளே. அத‌னால்…

தூரிகை

  விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் புது மொழி பேசும். திரைச்சீலையில் சுநாமிகளும் தெறிக்கும். குங்குமக்கடலில் சூரியன் குளிக்கும். நாணம் கலைத்த‌ கடலெனும் கன்னி முத்தம்…

“சமரசம் உலாவும்……..”

இந்துக்கள் தேசத்தில் சமரசம் ஒரு கெட்ட வார்த்தை ஆகிப்போனதன் வரலாறு என்ன? நான்கு வேதங்களும் நான்கு ரகசிய மொழிகளாய் (நான் மறை(ப்பு)களாய்) இருந்தது வெளிச்சத்துக்கு வந்ததன் காரணமே இந்த வரலாறு. இப்போது அதன் உட்பொருளை உற்றுப்பார்க்கத் துவங்கிவிட்டனர். அதுவும் ஆங்கிலச்சன்னல் மூலம்…