Posted inகவிதைகள்
யானைமலை
மதுரையே இங்கு கல்லாய் விறைத்து உயரமாய் படுத்திருப்பதை பார்க்க கோள்ளை அழகு. அந்த மத்தகம் பரந்த ஒலிம்பிக் மைதானமாய் கம்பீரமாய் காட்சி தரும். வெள்ளை வெயில் தினமும் குளிப்பாட்டும் சுகத்தில் அந்த கருங்கல் கூட கருப்பு வெல்வட் சதைச்சுருக்கமாய் தும்பிக்கை நீட்டிக்கிடக்கும்.…