லா.ச.ரா.

லா.ச.ரா.

====ருத்ராபேனாவைஅப்படித்தான் சொன்னார்கள்.அடுத்த பக்கம்கண்டுபிடிக்க முடியாத‌குகைவழிப்பாதை என்று.நீண்ட புழுக்கூடு.சிங்குலாரியின் முதல் மைல் கல்கண்ணில் பட்டதும்அப்படித்தான்படக்கென்றுஅடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்கால் வைத்து விடலாமாம்.ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,ஸ்டீஃப‌ன்ஹாக்கிங்...பட்டியல் நீளும்.அதிலும்மேக்ஸ் ப்ளாங்க்அந்த‌ "மாறிலி" எனும்சோழியை குலுக்கிதூர‌ உய‌ரே எறிந்து விட்டார்.முத‌ல் வெடிப்பின்மூக்குமுனையைக்கூட‌உடைத்துக்கொண்டுஉள்ளேபோய்க்கொண்டிருக்க‌வேண்டிய‌து தான்.க‌ணித‌ ச‌ம‌ன்பாடுக‌ளின் சுர‌ங்க‌ம்வ‌ர்க்க‌மும் வ‌ர்க்க‌மூல‌மும்டெல்டாவும்…

நூலகம்

    ருத்ரா (உலக புத்தக தினம்) கணினி யுகம் உன்னை தூசிக்கிடங்கில் தள்ளி விட்டிருக்கலாம். புத்தகக்கண்காட்சிகளில் உன் உயிர் புதுப்பிக்கப்படுகிறது. புத்தகப்பக்கங்களை  தொட்டு மலர்ச்சியுறும்  அந்த விரல்கள்  கைபேசிகளிலேயே முடங்கிப்போய்விடுகிற‌ "பரிணாமத்தின்"ஒரு முடக்குவாதம் எப்படி ஏற்பட்டது? பல்கலைக்கழகங்களையே விழுங்கிப்புடைத்திருக்கும் ஆன்…

இன்று…

    ருத்ரா இன்று நாள் நல்ல நாள். நேற்று அந்த தந்திக்கம்பத்து சிட்டுக்குருவி ஜோஸ்யம் சொல்லிவிட்டது. மனசுக்குள் இந்த இன்பச்சுமையை திணித்து திணித்து சுமையாக்கி சுமப்போம் வாருங்கள். எல்லா நிகழ்வுகளுக்கும் நாம் "சந்தோஷம்" என்றே பெயர் சூட்டுவோம். பாருங்கள் நம்…

ஓலைத்துடிப்புகள் 

  ===========================================ருத்ராஐங்குறுநூறு பாடல்களில் "புளிங்காய் தின்னும்" தலைவியின் காதலும் மசக்கையும் கலந்த ஒரு துயர நிலையைபற்றி "ஓரம்போகியார்" எனும் மா கவிஞர் அற்புதமாக பாடியிருக்கிறார் (பாடல் 51). ஒரு நாள் நள்ளிரவில் அந்தப்பாடலை நான் படித்தபோது புலவரின் தமிழ்நுட்பம் கண்டு பெருவியப்புற்றேன். அவர்…

ஜென்

============================ இப்படி கேள்வி கேடபதே ஜென். கேள்வியே இல்லாத போது கேள்வியைத் தேடும் பதில் ஜென். கடவுள் பற்றி தியானம் செய்யும் வகுப்பில் முதலில் உட்கார்வது கடவுள். வகுப்பை துவக்குவது ஜென். பிற‌ந்து தான் வாழ்க்கையை ப‌டிக்க‌ வேண்டும். இற‌ந்து தான்…

மகுடம்

  ருத்ராஎழுபத்தைந்து ஆண்டுகளின்கனமான சுதந்திரம்இதோநம் ஒவ்வொருவரின் தலையிலும்சுடர்கிறதுமணிமகுடமாய்!வரலாற்றின் தியாகத் தருணங்கள்நம் முன்னே நிழலாடுகின்றன.தூக்குக்கயிறுகள்துப்பாக்கி குண்டுகள்அதிரடியான பீரங்கிகள்இவற்றில்மடிந்த இந்திய புத்திரர்கள்வெறும் குப்பைகளா?மியூசியங்களில் அவர்கள்உறைந்து கிடந்த போதும்அவர்களின் கனவுகள் இன்னும்கொழுந்து விட்டு எரிகின்றன‌ஆம்இன்னும் நமக்கு வெளிச்சம்தருவதற்குத்தான்!ஆனால்ஓ! இந்திய மண்ணின் வேர்த்தூவிகளேஇன்னுமாநீங்கள் இருட்டில் கிடக்கவேண்டும்?சாதி மத…

வெண்பூப் பகரும் -சங்கநடைச்செய்யுட் கவிதை

  ருத்ரா இ பரமசிவன் பொருநை யாற்று பொறியறை தோறும்பொருது இனிது வழியும் பொங்குளைப்புனலில்கால் அளை போழ்தின் நுண்வெளி நுடங்கிஅவன் வரும் யாறு அகந்தனில் பெருகிஓங்குதிரை வாங்கும் ஒள்வெண் தண்மதிகடற் கண்டாங்கு ஆர்த்தொலி கலிமான்அலரி வேழப் பூஒலி எதிர்க்கும்.தும்பி நுண்குழல் ஊச்சும்…

பரிணாமம்

  ருத்ரா இ பரமசிவன்.கல் மண் கரடுபுல் பூண்டுபுழு பூச்சிபுலி சிங்கம் யானைகரடி குதிரை குரங்கு.............அப்பாடா!மனிதன்..மனிதன்..மலர்ச்சியின் சிகரம் நோக்கிஇவனும் ஒரு மைல்கல்லே!வானம் இடி மின்னல் பார்த்துஅதற்கு பின்னால் இருந்துஇயக்கும் விரல்கள் எவை?சூரிய விண்மீன் கூட்டங்களின்திரைச்சீலையைநகர்த்துவது யார்?மைல் கற்கள்ஓடுகின்றன ஓடுகின்றன..இன்னும்அது யார்? அது…

ஓடுகிறீர்கள்

கண்ணாடியில் உன் முகத்தை காணமுடியாத ஒரு முகத்தை அறிய முடியாத முதல் தருணம் உன் கண்களில் குத்திட்டு நிற்பதே மரணம். கீரி பாம்பு இரண்டையும் நம் முன் காட்டி காட்டி ஜனன மரண பிம்பம்பங்களை ஒரு மலிவான வித்தை காட்டுபவனா கடவுள்?…

நினைவுகளால் வருடி வருடி

நினைவுகளால் வருடி வருடிஇந்த தருணங்களை நான்உருட்டித்தள்ளுகிறேன்.அது எந்த வருடம்?எந்த தேதி?அது மட்டும் மங்கல் மூட்டம்.அவள் இதழ்கள்பிரியும்போது தான் தெரிந்ததுஇந்த பிரபஞ்சப்பிழம்புக்குஒரு வாசல் உண்டென்று. அவள் இமைகள் படபடத்த போது தான்தெரிந்ததுஇந்த வெறும் வறட்டுக்கடிகாரத் துடிப்புகளுக்குவண்ணங்கள் உண்டு என்றும்சிறகுகள் கொண்டு அவைஇந்தக்கடல்களை எல்லாம்வாரி…