Posted inகவிதைகள்
லா.ச.ரா.
====ருத்ராபேனாவைஅப்படித்தான் சொன்னார்கள்.அடுத்த பக்கம்கண்டுபிடிக்க முடியாதகுகைவழிப்பாதை என்று.நீண்ட புழுக்கூடு.சிங்குலாரியின் முதல் மைல் கல்கண்ணில் பட்டதும்அப்படித்தான்படக்கென்றுஅடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்கால் வைத்து விடலாமாம்.ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,ஸ்டீஃபன்ஹாக்கிங்...பட்டியல் நீளும்.அதிலும்மேக்ஸ் ப்ளாங்க்அந்த "மாறிலி" எனும்சோழியை குலுக்கிதூர உயரே எறிந்து விட்டார்.முதல் வெடிப்பின்மூக்குமுனையைக்கூடஉடைத்துக்கொண்டுஉள்ளேபோய்க்கொண்டிருக்கவேண்டியது தான்.கணித சமன்பாடுகளின் சுரங்கம்வர்க்கமும் வர்க்கமூலமும்டெல்டாவும்…