author

நா முத்துக்குமாரின் மூன்றாவது சாளரம்

This entry is part 1 of 17 in the series 18 செப்டம்பர் 2016

. == கவிதைகளின் மன்னன் நா முத்துக்குமார் அவர்கள்  தங்க மீன் என்ற படத்தில் இந்த பாட்டு மூலம் புகழேணியின் உச்சியில் ஏறி விட்டார். அவர் மனத்தில் பட படவென்று கதவுகளை அடித்துக்கொண்டிருக்கும் அந்த மூன்றாவது சாளரத்தின் கசிவு வெளிச்சங்களே  இவை. ====================================ருத்ரா இ.பரமசிவன். “ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்” பால் வடியும் சிறு பருவ மகள் பால்வெளி மண்டலமாய் படர்ந்து சிரிக்கின்றாள். மகிழ்ச்சி வானம் நரம்பின் இசையை மண்ணில் தெளிக்கிறது. […]

கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி

This entry is part 6 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

இது அதிர்ச்சி. கவிதைப்பூமியில் ஒரு பூகம்ப அதிர்ச்சி. ரிக்டர் ஸ்கேலில் ஏழெட்டுக்கு மேல் இருக்கும். நொறுங்கிக்கிடப்பது சினிமாக்கலை என்ற கட்டிடங்கள் மட்டும் அல்ல. துடிப்புள்ள பேனாக்கள் இதயங்கள் தூளாகிக்கிடக்கும் அலங்கோலம் இது. எத்தனைப்பாட்டுகள்? எத்தனைக்கவிதைகள்? திரைப்பட இருட்டுக்குள் இப்படியொரு “சைக்கடெலிக்”வர்ண வெளிச்சங்களை இவன் ஒருவனால் மட்டுமே தர முடியும். இசைக்கருவிகள் இனிமையைப் பிழிந்து தரும்போதெல்லாம் இதயங்களின் அந்த ஆரிக்கிள் வெண்ட்ரிக்கிள் அறை ரகசியங்களின் மதுவை வடித்துத் தரும் அவன் உயிரின் ரசம் அந்தப்பாடல்கள். இசை அமைப்பாளர்களுக்கு ரத்னக்கம்பள […]

தோரணங்கள் ஆடுகின்றன‌!

This entry is part 4 of 14 in the series 14 ஆகஸ்ட் 2016

  தேசத்தின் தலைநகரின் அகன்ற வீதியில் அலங்கார வண்டிகள் மிதந்து செல்கின்றன. நம் சுதந்திரத்தின் வரலாற்றுப்பாதையில் ரத்தச்சேறுகள் புதைகுழியாய் நம்மை அமிழ்த்த‌ கண்ணீர்ப்படுகுழிகள் நம்மை மூழ்கடிக்க‌ ஒரு நள்ளிரவில் விண்ணின் துணி கிழிந்து வெளிச்சம் மூன்று வர்ணத்தில் நம் கண் கூச வைத்தது. இருட்டு மட்டும் நம் மீது இன்னும் நான்கு ஐந்து வர்ணங்களில் தான். அவமானப்பட்ட நம் தாயின் தலை கண்ணீர் வழிய‌ குனிந்தே தான் இருக்கிறது எழுபதாவது  வானம் இப்போதும் விடிவெள்ளியை நம் முகத்திற்கு […]

மதம்

This entry is part 3 of 14 in the series 14 ஆகஸ்ட் 2016

  உங்கள் உடம்பில் ப‌ச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எதில் வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் உடம்பில் எங்கு வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளுங்கள். உங்கள் அழகு எங்கள் அசிங்கம். அசிங்கத்தை சமுதாயத்தின் மீது பச்சைக்குத்திவிட‌ உங்களுக்கு துளியும் உரிமை இல்லை. பச்சைப்பொய்களை நிரந்தரமாக குத்திக்கொண்டால் அது உண்மை ஆகாது.

உற்றுக்கேள்

This entry is part 17 of 23 in the series 24 ஜூலை 2016

==============================================ருத்ரா என் நிழலை உமிழ்ந்தது யார் அல்லது எது? சன்னல் கதவுகளை விரீர் என்று திறந்தேன். சூரியன் கன்னத்தில் அடித்தான். வெகு கோடி மடங்கு வெப்பத்தைக் கருதரித்துக்கொடுத்தவனே! உன் கருவுக்குள் விதை தூவியது யார்? நாங்கள் ஆதித்யஹ்ருதயம் சொல்லி சொல்லி உன்னில் ஜனித்ததாய் கூச்சல்கள் இட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். உன் அப்பன் யார் அற்பனே? பிக் பேங்க் என்று ஆயிரம் அயிரம் கோடி ஆற்றல் பிசாசு ஆவி கொடுத்து உருட்டித்திரட்டி உரு பிசைந்த அண்டத்தில் உன் பிண்டம் […]

புரியாத புதிர் 

This entry is part 1 of 12 in the series 4 ஜூலை 2016

ருத்ரா அவன் கேட்டான். அவள் சிரித்தாள். அவள் கேட்டாள். அவன் சிரித்தான். அந்த சிரிப்புகளும் கேள்விகளும் சிணுங்கல்களும் இன்னும் புரியவில்லை. இருவருக்கும் புரியவில்லை அது காதல் என்று. காதலுக்கு மட்டுமே புரிந்தது அது காதல் என்று. காதல் என்று புரிந்தபோது வெகு தூரம் வந்திருந்தார்கள். அடையாளம் தெரியாத‌ மைல் கற்களோடு தாலி கட்டி மேளம் கொட்டி.. குடும்பம் குழந்தை குட்டிகள் என்று. வேறு கணவன் வேறு மனைவி எரிமலையில் அதே உள்ளங்கள் வெந்து முடிந்தும் உருகி வழிவது […]

துரும்பு

This entry is part 5 of 17 in the series 12 ஜூன் 2016

  வாழ்க்கை என்றால் என்ன‌ என்று கேட்டால் கடவுளைக்காட்டுகிறீர்கள். கடவுளைக்காட்டுங்கள் என்றால் வாழ்ந்து பார் என்கிறீர்கள். முட்டி மோதி கடைசி மைல்கல்லில் ரத்தம் வழிந்த போது சத்தம் வந்தது உள்ளேயிருந்து. இதயத்துடிப்பின் ஒலியில் கேட்டது தானே முதல் மொழி. அதன் சொல் ஜனனம் என்றால் அதன் அர்த்தம் மரணம் என்றார்கள். மனிதனா?இறைவனா? அது “மெய் பொய்”த்துகளின் குவாண்டம் மீனிங். அன்னிஹிலேஷனும் அது தான். கிரியேஷனும் அது தான். அழித்து அழித்து ஆக்குவதே அணு உலைக்கூடம். ஃபீல்டு எனும் […]

சோறு மட்டும்….

This entry is part 4 of 14 in the series 29 மே 2016

சோறு மட்டும் வாழ்க்கையில்லை சுதந்திரம் வேண்டுமென்று பல வண்ணக் கொடியேந்தி பவனிகள் வருகின்றார். சுதந்திரம் கண்ட பின்னே அடிமைத்தனம் வேண்டுமென்று பொய்க்கவர்ச்சிக் காடுகள் வீழ்ந்து கிடக்கின்றார். வறுமை இன்னும் ஒழியவில்லை அறியாமையும் தீரவில்லை சமுதாய நீதி என்னும் மலர்ச்சி இன்னும் கூடவில்லை. தேர்தல்கள் வந்தனவே தேர்தல்கள் போயினவே ஆகஸ்டுகளும் வந்தனவே ஆகஸ்டுகளும் போயினவே ஆண்டுகளுக்கும் கூட இங்கு நரைத்தது தான் மிச்சம். நூறு ஆண்டு நோக்கி வேகங்கள் காட்டுகிறோம். இன்னும் இன்னும் இங்கு பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக […]

தேடிக்கொண்டிருக்கிறேன்

This entry is part 10 of 14 in the series 20 மார்ச் 2016

  அதைத்தான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன். கால்சட்டை போட்டுக்கொண்டு கோலி விளையாடிய போது அவன் மொழியை உடைத்து விடவேண்டுமே என்ற வெறியைத்தேடினேன். தட்டாம்பூச்சி சிறகுகளை காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு கிர்ரென்று அது போடும் ஓசைக்குள் அர்த்தம் புரியாத‌ நியாய வைசேஷிகத்தையும் பூர்வ உத்தர மீமாம்சங்களையும் தேடினேன் என்று சுருக்கம் விழுந்த வயதுகளில் நினைவுகளை சவைத்துத் துப்பும்போது தெரிந்து கொண்டேன். அவளிடம் என்ன இருந்தது என்று தெரியாமலேயே அவளிடம் இன்று வரை தேடிக்கொண்டிருக்கிறேன். வேறு வேறு கூட்டில் இருவருக்கும் ஆறேழு […]

எங்கே அது?

This entry is part 13 of 13 in the series 28 பெப்ருவரி 2016

==================================ருத்ரா இ.பரமசிவன் அச்சு எந்திரம் பெற்றுப்போட்டதில் காப்பி தான் வந்தது? மூலப்பிரதி இன்னும் வரவில்லை? அதை “ஆத்மா” என்றார்கள்! மன சாட்சி என்றார்கள். பிரம்மம் என்றார்கள். இதயமும் கல்லீரலும் நுரையீரலுமாய் ஏதோ தேங்காய் நாரும் பஞ்சும் அடைத்த‌ மரப்பாச்சிகளாய் உலா வருகின்றேன். எங்கே அது? என்ன அது? எதற்கு அது? புரியவில்லை! இருப்பினும் அந்த‌ மூலப்பிரதி இன்னும் வரவில்லை! பெரிய பெரிய பரிய‌ மனிதர்கள் அது பற்றி தேடுதல் வேட்டையில் ஞானத்தை கூர் தீட்டுகிறார்கள்! பாவம் என்கிறது […]