author

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.

This entry is part 2 of 13 in the series 10 டிசம்பர் 2017

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் * டிசம்பர் மாதக்கூட்டம் .3/12/17 7 ஞாயிறு மாலை.5 மணி.. பி.கே.ஆர் இல்லம்., பி.எஸ் சுந்தரம் ரோடு (மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூரில் நடைபெற்றது தலைமை : எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ” நாவல் அனுபவம் “ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் ராகவன் தம்பி, கோவை இரா .முருகவேள் ஆகியோர் பேசினர் . நாவலாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், வழக்கறிஞருமான கோவை இரா.முருகவேள் உரையில்… “வனங்களில் அணை கட்டியும், சுரங்கம் அமைத்தும் […]

அலைகளாய் உடையும் கனவுகள்

This entry is part 11 of 44 in the series 16 அக்டோபர் 2011

சங்கர பாலசுப்பிரமணியன் தன் சுய பிம்பத்தை நீரில் பார்த்து கொத்துகிறது பறவை ஒன்று அலைகளாய் சிதறிச் செல்லும் பிம்பங்கள் மறுபடியும் கூடுகின்றன இரவு வரை கொத்திக் கொண்டேயிருக்கும் பறவை பிம்பத்தை அழித்து விட்ட மகிழ்வில் பறந்து செல்கிறது களிப்பில் அதற்குப் புரியவில்லை பிம்பத்தை அழித்தது இருள் என்று அதற்குப் புரிவதேயில்லை பிம்பத்தை அழித்தது இருள் என்று நானும் பறவையைப் போல உடைத்துக் கொண்டே இருக்கிறேன் என் வாழ்வின் கனவுகளை அலை அலையாய் உடைந்து செல்லும் கனவுகள் என் […]