November 16, 2015
காணாமற் போன குழந்தை மீது இரக்கங்கள் பொழிந்தன ஆனால் அவன் தட்டில் விழுந்த பருக்கைகளின் மீதெல்லாம் தேடப் படாதவன் என்றே எழுதியிருந்தது …
November 9, 2015
எதிரி நாட்டு வீரன் மீது கூர் வாளை வீசிக் கொல்வது வீரம் அல்லவா? மிரளும் கண்களுடன் மாமிச மலையாய் ஓடி வரும் காளையை…
November 2, 2015
அதிக நேரமொன்றும் வித்தியாசமில்லை வாய்க்காலிலிருந்து தவளை வரப்பில் குதித்தது மீண்டும் வாய்க்காலில் பச்சோந்தி மரமத்தியிலிருந்து புல்லுக்குத் தாவி பச்சையானது அதிரும் காலடிச்…
November 2, 2015
அகத்திணை, புறத்திணை என்பது அகநானூறு புறநானூறு போல காதல் மற்றும் சமூகம் (அரசியல் உட்பட) என்றே பொருள் படும். இவை திரிந்தலைகின்றன. நாவல் தலைப்பை நிறுவுவதில்…
October 19, 2015
பழுது பார்ப்பவரது வருமானம் நிறம் வேறுபடலாம் ஆனால் பழுதுகளுக்காக யாரையேனும் கட்டாயக் கூட்டாளியாக்க வேண்டியிருக்கிறது அடிக்கடி சாதனங்கள் தானியங்குவதும் என் கர்வமும் சார்புடையவை…
October 12, 2015
யோக நித்திரை கலைந்த போது கடவுள் எதிரே ஒளிதேவன் "கிருமிகள் நோய் என்னும் இருளை இனிப்பரப்ப முடியாது கவலை நீங்குவீர்" "இறைவா எப்படி…
October 5, 2015
நிழற்படங்கள் செய்தித் துளிகள் முகநூலில் சமூக வலைத்தளத்தில் மின்னஞ்சலில் எல்லாமே ஒத்திகைகளாய் அரங்கேறும் நாடகத்தில் எதிர் கதாபாத்திர வசனம் உடல் மொழி யூகிக்கும் முயற்சிகளாய்…
September 27, 2015
நூலிழை சத்யானந்தன் நான் எங்கேயாவது நினைத்த போதே கிளம்பி விடுவேன் என்பது அம்மாவுக்குப் பழக்கமானது உணவு பரிமாறும் போது அம்மா சொன்னது பயணத்தின் போது…
September 21, 2015
இது நானில்லை சுனையில் தெரிவது என் பிம்பம் அப்போது இது தான் நீயா என்றான் என் மேல் சுட்டு விரலை வைத்து இது என்…
September 13, 2015
சத்யானந்தன் இயங்காத நிழல்கள் போல் நாம் விடுதலை வரம் கேட்காமல் இருந்திருக்கலாம் என்றது கால்பந்தின் நிழல் வரம் கொடுத்தவர் இரவில் நாம் இச்சைப்படித் திரிய அனுமதி தந்தார்…