author

கதவு

This entry is part 2 of 18 in the series 14 ஜூலை 2013

எஸ். சிவகுமார்   சொந்தவீடு என்றாலே பிரச்சனைதான். எல்லாவற்றையும் நாமே கவனிக்க வேண்டும். இன்னொருவரைக் கைகாட்டிவிட்டு நம் பாரத்தை இறக்கி வைத்து ஜாலியாக இருக்க முடியாது. ஒருவாரமாக அலைந்துக் கோபாலன் இன்றுதான் சனிக்கிழமை அந்தப் பையனைப் பிடித்தான்.   ஆறுமாதமாக முணுமுணுத்துக் கொண்டிருந்த அவன் மனைவி ராதா, போன வாரம் வெள்ளிக்கிழமை வெடிக்க ஆரம்பித்துவிட்டாள். எண்ணை தேய்த்துக் குளிக்கச் சென்றவள் கதவைச் சரியாக மூடமுடியாமல் தடுமாறினாள். என்னதான் வீட்டில் கணவனும், குழந்தைகளும் மட்டும்தான் என்றாலும், ‘கதவைச் சரியாக […]