தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

திடீர் சிந்தனைகள்!

சோம. அழகு             சற்றும் தொடர்பின்றி அங்கொன்றும் இங்கொன்றுமான யோசனைகள், சிந்தனைகள், எண்ணங்கள் சம்மந்தமே இல்லாத நேரத்தில் யாருக்கேனும் வருவதுண்டா? இல்லை என்றாலும் தயவுசெய்து ‘ஆம்’ என்று கூறி என்னை ஆசுவாசப்படுத்துங்கள். 1 ஒரு…

மேகமலை — ஒரு மலையின் குரல்

— சூடாமணி, திருநெல்வேலி *ATREE அமைப்பு, மதிவாணன் சார், EGG Foundation-ன் நிவேக் சார், கோமதி சங்கர் அண்ணா போன்றோருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயணித்ததில் கிடைத்த அனுபவங்களும், அவர்களிடம் கற்றுக்கொண்ட பார்வையும், இயற்கைப்…

இலக்கியக்கட்டுரைகள்

ஜமீலின் ‘வால் பிடித்தல்’ கவிதைகள்: நுண்ணிய அழகியலும் மனித விளிம்பு நிலை புலன் அனுபவங்களும்

- ஏ.நஸ்புள்ளாஹ் ​நவீன தமிழ்க் கவிதை வெளியில் வாசிப்பவனின் மனதை அதன் வழக்கமான இலகுவான தளங்களிலிருந்து பெயர்த்து முற்றிலும் புதியதொரு பிரபஞ்ச வெளிக்கு அழைத்துச் செல்லும் வல்லமை படைத்தவை ஜமீலின் கவிதைகள். 'வால் பிடித்தல்'…

கதைகள்

மிட்டாய் தாத்தா

             --வளவ. துரையன் சென்னை வாழ்க்கை இன்னும் பிடிபடவே இல்லை. வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. காலத்துக்கென்ன? அது ஓடிக்கொண்டே இருக்கும். நமக்குதான் பொழுதே போகவில்லை. கடலூர் என்றால் காலையில் யாராவது வந்து பேசிக்கொண்டிருப்பர்.…

சமரசம்

“உங்க அம்மா மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாது. நீங்க எப்படி எதிர்பார்க்கலாம் நானும் அவங்களை மாதிரி இருக்கணும்னு? ஏங்க, எந்தக் காலத்துல இருக்கீங்க? உங்க அம்மா வாங்குன சம்பளப் பணத்தை எல்லாத்தையும் உங்க அப்பாகிட்ட…

கவிதைகள்

கவிதை

வசந்ததீபன்  சுவர்களால் ஆனதல்ல வீடு இதயங்களலானது அன்பின் மெல்லிய இழைகளானது துண்டு மேகமே இரக்கமற்று எம்மைக் கடக்காதே கொஞ்சம் உன் கருணையைச் சிந்தி விட்டுப் போ கருகிக்கிடக்கும் நாங்கள் தளிர்க்க தயவு காட்டு இச்சிமரம்…

அரா கவிதைகள்

ஏங்கி விம்மும் ஏக்க ஒலி வெளிச்சத்தில் தெரிகிறது தெரியக் கூடாது தெரிய வேண்டாம் இப்போது இருள் வேண்டும் கொஞ்சம் கருத்த ஒளி வேண்டும் மறைந்து கிடக்கும் காய்ந்த குச்சியின் பிசுபிசுப்பு ஈரம் இருளிலேயே உலர்ந்ததாகச்…

திண்ணை

ராஜு ஆரோக்கியசாமி   திண்ணைகாலங்களின்மௌன சாட்சி. தாத்தாவின் வெற்றிலைப் பெட்டியும்,பாட்டியின் அரிசி புடைக்கும் முறமும்உறவாடிய இடம். மதிய வெயிலின் தணல் தணியும் நேரத்தில்,சின்னஞ்சிறு குருவிகள்வந்து செல்லும் அன்பின் வாசல். தெருவோரப் பாதசாரியின்அயர்வு தீர்க்கும்இலவச நிழல். மாலை…

மழை புராணம் : 45

மழைப்பசு எங்கெங்குமான தெருக்களில்குடைவெளிகளில்  திரியும் மனிதர் சார்பாகமிகவும் பரிதாபமாக யாசிக்கிறேன்பதினைந்து நாளாகப் பெய்யும் இம்மழையிடம்ஈரம் பிளந்து தின்கிறது பூமியை மட்டுமல்லஇயற்கையின் ஒவ்வொன்றையும். அதோ!காய முடியாத குருவிச் சிறகுகள்பிய்யும்படி ஊறி நனைந்து விட்டனமரங்கள் கொண்ட இலைகளை…