மனிதர்களுக்கென்ன ரயிலேறிப் போய்விடுகிறார்கள் கசிந்த கண்ணீருக்கும் குலுக்கிய கைகளுக்கும் மென்தழுவலுக்கும் மௌன சாட்சியாய்க் கிடக்கும் நடைமேடையையும் உயரத் தூண்களையும் … பயணங்கள் முடிவதில்லைRead more
Author: umamohan
வாய்ப்பினால் ஆனது
அச்சத்தின் துளிகளால் எனது பெருங்கடல் தளும்பிக்கொண்டிருக்கிறது. எப்போதும் வறண்டுபோகும் வாய்ப்புடன் அமுதம் ஒரு குட்டையில் .. அமுதம் பருகக்கூடிய வாய்ப்பை … வாய்ப்பினால் ஆனதுRead more
ரோஜா ரோஜாவல்ல….
சந்தேகமும் எரிச்சலுமாய்ப் பார்க்கிறான் பூச்செடி விற்பவன்… மஞ்சள்,வெள்ளை, சிவப்பு,மரூன்,ஆரஞ்சு .. இன்னும் பெயர் சொல்லவியலா நிறச்சாயல்களில் எதையும் தேர்ந்தெடுக்காது எதையோ தேடும் … ரோஜா ரோஜாவல்ல….Read more
தூறலுக்குள் இடி இறக்காதீர்
-எடுக்கப்படாமல் ஒலித்து நிற்கும் தொலைபேசிமணி… ஏகப்பட்ட கேள்விக்கிளை விரிக்கிறது… அச்சம்,எரிச்சல், ஆவல்…. ஏதோ மீதூர , மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்! அந்த முனையில் , … தூறலுக்குள் இடி இறக்காதீர்Read more
கொசுக்கள் மழையில் நனைவதில்லை.
புழுங்கிய நெல்லைத் துழவியபடியும் , கிணற்றுச் சகடையின் சுழற்சிக்கு ஈடாகவும் , வேலிப்படலைக் கட்டியவாறும், கிட்டிச் சட்டத்தோடு ஆடுகளைத் தரதரவென இழுத்தபடியும் … கொசுக்கள் மழையில் நனைவதில்லை.Read more
பதின்பருவம் உறைந்த இடம்
இயலுமானால் சுவர் அலமாரியின் இரண்டாம் தட்டை இடிக்காமல் விடுங்கள் … உடைந்த மரப்பாச்சி, கறுத்த தாயக்கட்டைகள், தொலைந்த சோழிக்கு மாற்றான புளியங்கொட்டைகள், … பதின்பருவம் உறைந்த இடம்Read more
பாராட்ட வருகிறார்கள்
பாராட்ட வருகிறார்கள் அவசரமாய் ஒரு ஆளுயரக்கண்ணாடி தேவை! சம்பிரதாய வாழ்த்து , அழுத்தும் கைகுலுக்கல், பொய்யெனப் புரியும் புனைந்துரைகள் எல்லாவற்றுக்கும் முகநூலின் … பாராட்ட வருகிறார்கள்Read more