தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 12 ஜூலை 2026
Avatar

யூசூப் ராவுத்தர் ரஜித்

Total Contribution: 95 Articles

ஏன்?

யூசுப் ராவுத்தர் ரஜித் சாந்தி அப்படிச் சொன்னபோது, அன்பழகன் அதிர்ந்துபோனார்.அப்படி என்ன சொன்னார் சாந்தி? நாக்கின் வலது ஓரம் மரத்துவிட்டதாம். அதே ஓரம் கீழ்வரிசை பற்களும் மரத்துவிட்டதாம்.…

வாடகை

காடு முழுக்க ஒரு தேனீ சுற்றினாலும், எந்த மரத்தில், எந்தக் கிளையில் கூடு கட்டவேண்டும் என்று அதற்குத் தெரியும். நாம் வீடு கட்டுவதுகூட அப்படித்தானோ?  உடன்பிறப்புகளோடு உறவாடிக்கிடந்த…

புரட்சி

முகுந்தன் பெங்களூரிலுள்ள அந்தக் கல்லூரியில், அந்தப் பிரிவில் சேர்ந்ததற்குக் காரணம் இருந்தது. முதல் நிலையில் தேர்ச்சி பெற்றால் நியூயார்க்கில் வேலை செய்யலாம். அந்தச் சுதந்திரச் சிலையைப் பார்த்தபடி…

சுகமான வலிகள்

76வது பிறந்தநாள் சிட்னியில் விடியும் என்று மனோ எதிர்பார்க்கவில்லை. வழக்கம்போல் தேக்கா வசிப்போர்சங்கக் கூட்டம் முடிந்ததும் சத்யா சொன்னார். ‘பயணச்சீட்டுக்கான காசு தந்தால் போதும். 10 நாட்கள்…

விழிகளிலே வெள்ளோட்டம்

17 ஆண்டுகால வகுப்பறை வாழ்க்கையின் கடைசி நாள். 30 ஏப்ரல்,1971.  முதுகலை. மாநிலக் கல்லூரி. சென்னை. பொறுப்பாசிரியர், ஜேபிஎஸ் என்கிற ஜே. பாலசுப்ரமணியம். அவர் சொன்னார் ‘நாளை…

ஜானி

‘மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலையாம். திருமணத்துக்குப்பின் மீராவும் அமெரிக்கா போய்விடுவாளாம்.’ என்று மற்றவர்கள் பேசும்போதும் சரி, தன் நெருங்கிய தோழிகள் ‘நீ கொடுத்துவச்சவடீ’ என்று சொல்லும்போதும் சரி, முன்னைவிட,…

பயணமா? பாடமா?

நாளை பாலி பயணத்திற்கு கயல்விழி  தயாராகிக் கொண்டிருக்கிறார். மகள் கலையரசி வெற்றிகரமாக உயர்நிலை   3ஐத் தொடர விருக்கிறார்.  மகன் காவியன் இரண்டு மாதங்களில்   தேசிய…

ஊருக்குப் போகவேண்டும்

பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும்,…

சன்மானம்

அது ஒரு மழை  மாதம்.  பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில்  முதியவர்…

முகவரி

30 ஆண்டுகளுக்கு முன் நான் சிங்கப்பூர் புறப்பட்டபோது அத்தா சொன்னார். ‘நல்லபடியாகப் போய்வா. அங்கே நிரந்தரமாகக்கூட இருக்கும்படி  ஆகலாம். ஆனால் இந்த மண்ணில் உனக்கென்று முகவரி எப்போதும்…