ஒஸ்தி

குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது அவர்கள் எல்லோருமே பிரபல நடிகர்களாகவோ நடிகைகளாகவோ வருவதில்லை. விதி விலக்காக சிலர் வருவதுண்டு. அதற்கும் சில திரையுலக ஞானத்தந்தைகள் அவசியம். சிரிதேவீ அழகான குழந்தையாக இருந்தார். வளர்ந்த பின் குடைமிளகாய் மூக்கு, ஒரு…
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 51

   இந்த வாரம் बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ) அதாவது சொந்தபந்தங்களை சமஸ்கிருதத்தில் எப்படிக் கூறவேண்டும் என்று பார்ப்போம். கீழே உள்ள வரைபடத்தை கவனிக்கவும்.                   नारायणः गोविन्दस्य गौतम्याः च पुत्रः।…

சமுத்திரக்கனியின் போராளி

சிறகு இரவிச்சந்திரன் சம்பவங்களே கதையை நகர்த்திச் செல்லும் உத்தியை கடைபிடித்து வெற்றியை எட்டும் •பார்முலாவை நாடோடிகள் படத்தில் கையாண்ட இயக்குனர், இதிலும் அதையே தொடர்கிறார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவது, இவர் கை தேர்ந்த ரசிக நாடி இயக்குனர் என்று…
வாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)

வாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)

பசும்புல்வெளியும் மலையும் ஓடையுமாய் பார்க்க அத்தனை இதமாக இருந்தது சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அந்த இயற்கைக்காட்சி! அடர் தேன்நிறத்தில் சட்டமிடப்பட்டிருந்த அந்த ஓவியத்தில் காணப்பட்ட பொன்னிறச் சூரியவொளியின் இளஞ்சூட்டை உணரமுடிந்தது என்றுகூடச் சொல்லலாம். Seeing is Believing! அதை வரைந்தவர் ஓவியர் தர்மேஷ்.…

செல்வராகவனின் மயக்கம் என்ன ..

இன்றைய இளைஞர்கள் தனக்குப் பிடித்ததில் செய்வதில் ஒரு வெறியுடன் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவரது மகன் சிங்கப்பூரில் வேலையை விட்டு விட்டு வீடியோ கேமராவைப் பிடித்திருக்கிறான். பல கட்டிட தொழில் நுட்பம் படித்தவர்கள் சால்சா வகுப்புக்குப் போய் அதில் மூழ்கிப் போய்விடுகிறார்கள்…
ஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்

ஹரி ஓம் தத்சத்- படே குலாம் அலி கான்

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=50402191 உஸ்தாத் படே குலாம் அலி கான் - ஹரி ஓம் தத்சத் திருமதி சுசீலா மிஷ்ரா (படே குலாம் அலிகான் அவர்கள் மறைந்ததும் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் எழுதிய கட்டுரை) இசையாகவே வாழ்ந்து, இசையாலேயே இயங்கி இசையோடு தன்னுடைய இருப்பையும் உணர்ந்துகொண்ட…

ஆதாமிண்டே மகன் அபு

ஹஜ்ஜுக்கு பயணிக்க நினைக்கும் ஒரு முதியவனின் கதை.அத்தரும் ஜவ்வாதும் விற்றுக்கொண்டு பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் சலீம் அவர் மனைவியுடன் ஹஜ் பயணத்துக்கு தயார் செய்வதை சித்தரிக்கும் படம்.மது அம்பாட்டின் ஒளி ஓவியத்தில் நம்மையும் கேரளப்பசுமையை ரசிக்கவைத்துக்கொண்டே பயணத்தை எந்தவித வியாபார நோக்கமில்லாமல் வெகு…

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 50

   கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை உரத்துப் படித்து அதிலுள்ள क्त्वाप्रत्ययः , ल्यप्प्रत्ययः ஆகியவற்றின் உபயோகத்தை அறிந்து கொள்ளவும். भक्तः कण्णप्पः कालहस्तिक्षेत्रस्य समीपे एकं वनम् आसीत्। तत्र एकं शिवलिङ्गम् आसीत्। तस्य दैनिकपूजा न आसीत्। एकैकस्मिन्…