தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கடிதங்கள் அறிவிப்புகள்

கடிதங்கள் அறிவிப்புகள்

‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – என்சிபிஎச் விருது

'ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ முழுத்தொகுப்பு​க்கு  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - என்சிபிஎச் விருது - தனுஷ்கோடி ராமசாமி நினைவுப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. 12ஆம் தேதி மாலை  திருச்சியில் பரிசளிப்பு விழா.

இலக்கியச் சோலை- நாள் : 5—10—2014, ஞாயிறு காலை 10 மணி

  கூத்தப்பாக்கம் கடலூர் [நிகழ்ச்சி எண் ; 152] தலைமை :   திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை:   முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர். இலக்கியச் சோலை சிறப்புரை :    …

பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது

நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 22வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தைரியம், புத்தி, திறமை பற்றி சில சம்பவங்களை அடிப்படியாக…

உஷாதீபன் “தவிக்கும் இடைவெளிகள்” சிறுகதைத் தொகுப்பு பரிசு

அன்புடையீர், வணக்கம். திரு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விருதாக வழங்கப்பட்டு வருகிறது. இதுஉலக அளவில் வழங்கப்பட்டு வருவதால், வேற்று நாட்டு தமிழ் எழுத்தாளர்களும், மொழி பெயர்ப்பாளர்களும் பரிசு பெறும் வாய்ப்பைப்…

எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்

ஒரு புத்தகம் குறித்து இரண்டு மணிநேரம் ஒருவர் தொடர்ந்து பேச முடியும் என்பதும் அதை மக்கள் அத்தனை தீவிரமாகக் கேட்பார்கள் என்பதும் ஆச்சர்யம்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் வெஸ் எக்ஸ்டென்ஷனில் உள்ள பொக்கிஷம் புத்தக…

பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்

பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டிகள் 1)  இரண்டாம் பரிசு - திரிந்தலையும் திணைகள் - நாவல் 2)  மூன்றாம் பரிசு -- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் முழுத்தொகுப்பு

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது

  கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளை1/174, செல்லம்மாள் இல்லம், முல்லை நகர்,நாமக்கல்- 637 002 தலைவர்திரு.கு.சின்னப்பபாரதி செயலாளர்திரு.கே.பழனிசாமி உறுப்பினர்கள் திரு.ச.தமிழ்செல்வன்        திரு.சி.ரங்கசாமி திரு.கு.பாரதிமோகன்   பத்திரிக்கைச் செய்தி கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின்…

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014

           கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு நடத்துகிறது. இவ்வாண்டு பேரவையின் 35 ம் ஆண்டு விழா .  பரிசு பெறும் எழுத்தாளர்களை…

சிறுகதை பயிற்சி பட்டறை – 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு)

முன்பதிவுக்கு: 9840698236 நண்பர்களே, எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் திருவண்ணாமலையில் உள்ள எழுத்தாளர் பவா செல்லத்துரையின் தோட்டத்தில் சிறுகதை பயிற்சி பட்டறை ஒன்றை நடத்தவிருக்கிறோம்.…

இலக்கியச் சோலை——150 கூத்தப்பாக்கம். நாள்: 14–10—2014, ஞாயிறு காலை

இலக்கியச் சோலை------150 கூத்தப்பாக்கம். நாள்:        14--10—2014, ஞாயிறு காலை 10 மணி, இடம் :      ஆர்.கே.வி. தட்டச்சகம். இலக்கியங்களில்—150 தலைமை :  திரு. வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : திரு.…