அசோகமித்திரன் சிறுகதைகள் – 19

அசோகமித்திரன் சிறுகதைகள் – 19

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் 1951/52ல் இருந்து எழுதுகிறார் என்றாலும் அவரின் முதல் சிறுகதை 1956லேயே பிரசுரமானது எனப் பார்த்தோம். எழுதத் தொடங்கி ஏறக்குறைய 8 ஆண்டுகள் ஆனபின் - 1959ல் பிரசுரமான 12ஆவது கதையில் தான் - அவர்  …

அசோகமித்திரன் சிறுகதைகள் – 18

பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் 16வது கதையான விமோசனம் - அதுவரை பிரசுரமான அவர் கதைகளில் அளவில் பெரியது. 17 பக்கங்கள். பிரசுரமான ஆண்டு 1961. இந்தக் கதையில் முக்கியமானவர்கள் - சரஸ்வதியும் அவள் கணவனும் அவர்களுடைய கைக்குழந்தையும்தான். கடைசியில் கணவனிடமிருந்து விமோசனம்…

மௌனியும் நானும்

பி.கே. சிவகுமார் (ஆகஸ்ட் 20, 2025 புதன் அன்று கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்திய மௌனியின் மாறுதல் சிறுகதை குறித்த கலந்துரையாடலுக்கு முன் எழுதியது.) மௌனி என்கிற பெயர் என் பள்ளிக் காலத்திலேயே எனக்கு அறிமுகமாகி இருந்த போதிலும், மௌனியை நான்…

செழியனின் ஹார்மோனியம் – கலந்துரையாடல் – குறிப்புகள்

பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் இந்த வாரம் (ஆகஸ்ட் 27, 2025) நடத்திய செழியனின் ஹார்மோனியம் சிறுகதை கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நடந்தது. செழியனும் கலந்து கொண்டு, முழுமையாகக் கேட்டு, கடைசியில் தன் கருத்துகளையும்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 17

- பி.கே. சிவகுமார் அளவில் சிறியதான அசோகமித்திரன் சிறுகதைகள் கச்சிதமாகவும் நன்றாகவும் வந்திருக்கின்றனவோ என எண்ண வைக்கும் சிறுகதை, 1960ல் பிரசுரமான - அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம். அதேபோல் பரீக்ஷை என்றும் எழுதுகிறார்.  நட்சத்திரம், பரீட்சை எல்லாம் அப்புறம் வந்தன…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 16

- பி.கே. சிவகுமார் இரு நண்பர்கள் கதையில் சைக்கிள் வருகிறது. அசோகமித்திரனின் கதைகளில் அடிக்கடி வருகிற பாத்திரம் சைக்கிள். அவர் வாழ்க்கையிலும் செகந்திராபாத் காலத்தில் இருந்து சைக்கிள் அங்கம் வகித்து வந்திருக்கிறது. செகந்திராபாத்தில் கல்லூரிக்குச் சைக்கிளில் சென்றதை விவரித்து அவர் ஒரு…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 15

- பி.கே. சிவகுமார் 1959-ல் அசோகமித்திரன் பதினொன்றரை பக்கங்களுக்கு எழுதிய “ஒரு ஞாயிற்றுக்கிழமை”யை அவருடைய சாதாரணமான கதைகளில் ஒன்று எனச் சொல்லிவிடலாம். ஞாயிற்றுக்கிழமை என்ற தொடர் தலைப்பில் வருவதும் முதல்முறையல்ல. மகள் பேபிக்குத் திருமணமாகிப் போய்விட்டால் மகள் சம்பாத்ய்த்தில் வாழ்வது பாதிக்கப்பட்டுவிடுமோ…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 14

அசோகமித்திரன் சிறுகதைகள் – 14

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் சிறுகதைப் பயணத்தைப் பார்க்கும்போது, அவரின் “ஐந்நூறு கோப்பை தட்டுகள்” அவரின் வளர்சிதை மாற்றத்தைச் சொல்லும் முக்கியமான கதை. இந்தக் கதையில்தான் அவர் இதுவரை எழுதிவந்த பிராமணர்கள் வாழ்க்கையைவிட்டு விலகி, இஸ்லாமியர்கள் குறித்து எழுதுகிறார். முக்கியமாய்ஹைதராபாத் இந்தியாவுடன்…
பி.கே. சிவகுமார்

அசோகமித்திரன் சிறுகதைகள் – 13

- பி.கே. சிவகுமார் பத்தே முக்கால் பக்கம் உள்ள அசோகமித்திரனின் பதினொன்றாவது கதை - இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள வேண்டும். பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கவும் அசோகமித்திரன் அதிகம் மெனக்கெடுவதில்லை. இந்திரா, சரோஜா, ஜமுனா, பார்த்தசாரதி ஆகிய பெயர்கள் அவரது இதுவரையிலான…
ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்

ஜி.நாகராஜனின்- மேஜிக்கல் ரியலிஸம்

     ஜெயானந்தன்.  ஜி.நாகராஜனை பற்றி எழுதும் போது, பொதுவாக அவர், வேசிக்கதைகளை அதிகமாக எழுதக்கூடியவர் என்ற கணிப்பு பலரிடையே உண்டு.  அவரது நாவல், "நாளை மற்றுமொரு நாளே", பிரலமாக பேசப்பட்ட நிதர்சனங்களின் தரிசனம்.  யாரும் தொட பயந்த, மனித நாகரிகமான…