தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

இலக்கியக்கட்டுரைகள்

இலக்கியக்கட்டுரைகள்

க. மோகனரங்கன் படைப்புகளைக் குறித்த ஓர் அரிய களஞ்சியம் – இந்தப் புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்?

‘வார்த்தை’ பி.கே. சிவகுமார் 2026க்கான எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதை, எழுத்தாளர் க. மோகனரங்கன் பெறுகிற மகிழ்ச்சியான தருணத்தையொட்டி, “சொல்ல வந்ததற்கும் சொல்லில் வந்ததற்கும் நடுவே” (க. மோகனரங்கன் எழுத்துலகு) என்கிற  நூல் வெளியாகிறது.…

2026 – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது – விருது பெறும் எழுத்தாளர்

2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - விருது பெறும் எழுத்தாளர் 2026 முதல் அறிவிக்கப்பட்ட - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதின் முதல் விருதைத் தமிழ் இலக்கியத்துக்கான தன்னுடைய…

வைரமுத்து வாங்கிய ஞானபீடம்

பி.கே. சிவகுமார் (பின்னர் விரித்து எழுதலாம் என நினைத்துத் தள்ளிப் போய்விடக் கூடாது எனப் பதிவு செய்த சிந்தனைச் சிதறல்கள்.) வைரமுத்து ஞானபீடம் வாங்கியது குறித்து நான் மதிக்கிற நண்பர்கள் எதிர்ப்பு, வருத்தம், கண்டனம்…

தி. ஜானகிராமன் – ஜெயகாந்தன்

- பி.கே. சிவகுமார் தி.ஜா.வின் எழுத்தைப் பொருத்தவரை இடதுசாரிகள் - அவர் எழுத்தைப் பெரிதாகக் கொண்டாடியது இல்லை. செல்வச் செழுமையில் வாழ்ந்த தஞ்சாவூர் பிராமணர்களின் பெண்ணபிலாஷைகளை அவர் எழுத்தில் வடித்தார் என்று ஒரு பார்வை…

வாழ்வு நிகழ்ச்சிகளின் வடிவங்கள் –   [சசிகலா விஸ்வனாதனின் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]

                                                                                  வளவ. துரையன் ”கவிதைக்கு மிக அருகில் இருக்கும் வடிவம் சிறுகதை. ஆக அதுவும் கவிதை போலவே ஞானத்தைப் பேசும் வடிவம்” என்று நாஞ்சில் நாடன் கூறுவார். பெரும்பாலான படைப்பாளிகள்…

கே.பாரதி எழுதிய ‘ரங்கநாயகி’ நாவல்  

ரங்கநாயகி  (புதினம்) ஆசிரியர்: கே.பாரதி முதல் பதிப்பு: ஜனவரி, 20 21. வெளியீடு கவிதா பப்ளிகேஷன்ஸ் கே.பாரதி: கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாணவியாக இருந்த காலத்திலிருந்தே எழுத்துப் பணியிலும், சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர்.…

தி.ஜா.வின் —– “ஏசு”

               இரா.ஜெயானந்தன் எல்லோரும் சேர்ந்துதான் அடித்தார்கள். இழுத்து வந்தார்கள். கையில் விலங்கு, காலில் விலங்கு.  உடல் முழுதும் ரத்த விளாரிகள். மனுஷர்கள் ராட்சதம் ஆனார்கள், ஒரு…

மனம் போல் வாழ்வு

முனைவர் நா. ஹேமமாலினி, கௌரவ விரிவுரையாளர், தமிழாய்வுத்துறை, மா. மன்னர் கல்லூரி (தன்) புதுக்கோட்டை செல் :6379893995 Email : hemamaliniraja1984@gmail.com மனம் போல் வாழ்வு மனிதர்களின் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் இருப்பிடமாக இருப்பது மனம்…

இனி, யாரிடம் தமிழ் கற்பேன்? தமிழ் அறிஞர் தெ. ஞானசுந்தரம் ஐயாவுடனான நட்புறவு குறித்து

கோ. மன்றவாணன் தவிக்கிறாள் தமிழ் அன்னை. ஆம், ஒரு மெய்யான தமிழ் அறிஞரை இழந்து தவிக்கிறாள் தமிழ் அன்னை. அந்தத் தமிழறிஞர்.... தமிழ்ப்பேரறிஞர் தெ. ஞானசுந்தரம் அய்யாதான்.  அவர் என்னை நேரில் பார்த்தது இல்லை.…

செவ்வேள் உலாவும் திருமுருகாற்றுப்படை

  மீனாட்சி சுந்தரமூர்த்தி                                          சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களில் முதல் நூல் திருமுருகாற்றுப்படை. பிற ஆற்றுப்படை நூல்கள் பொருளைப்பெற வழிசொல்ல இஃது ஒன்று மட்டும் அருளைப் பெற வழிகாட்டுவதாலும், மற்ற ஆற்றுப்படைகள் இரவலர் பெயரில்…