அசோகமித்திரன் சிறுகதைகள் – 12

அசோகமித்திரன் சிறுகதைகள் – 12

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பத்தாவது சிறுகதை, மூன்று ஜதை இருப்புப்பாதைகள். அசோகமித்திரன் இந்தக் கதைக்குத் தலைப்பு வைக்க நிறைய யோசித்தமாதிரி தெரியவில்லை. கதையைப் படித்தால் இதைவிட நல்ல தலைப்பு இருக்கலாம் எனத் தோன்றும். தலைப்புகளில் அதிகம் யோசிக்காத அசோகமித்திரன் வார்த்தைகளில்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 11

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் சிறுகதைகள் ஒவ்வொன்றயும் குறித்து எழுதி வருகிறேனே, ஒவ்வொரு கதையிலும் இருக்கிற எல்லா நுட்பங்களையும், குறைகளையும் குறிப்பிடுகிறேனா என்றால் இல்லை. அது என் நோக்கமும் இல்லை.  என் நோக்கம் அசோகமித்திரன் குறித்த என் வாசிப்பு அனுபவங்களைச் சுருக்கமாகப்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 10

-பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் அன்பை granted ஆக எடுத்துக் கொள்கிற மகன், அதைக் குறித்த புகார்கள் இல்லாத அம்மாவின் கதை என்பதற்கான குறிப்புகள்…
அசோகமித்திரனின் “ஒற்றன்”

அசோகமித்திரனின் “ஒற்றன்”

- பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். இதில் வருகிற கதை சொல்லிகூட அசோகமித்திரனே என்பதற்கு நாவலிலேயே பல தடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, கதை சொல்லிக்கு மூன்று…
குளிர்வித்தால் குளிர்கின்றேன்

குளிர்வித்தால் குளிர்கின்றேன்

குளிர்வித்தால் குளிர்கின்றேன் - பி.கே. சிவகுமார் நியூ ஜெர்சி முருகன் கோவிலில் ஆகஸ்ட் 9, 2025 சனி மாலை இசைக்கலைஞர் திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியத்தில் - மிருதங்கத்தில் சர்வேஷ் பிரேம்குமாரும் வயலினில் மேகா சுவாமியும்…

நாக சதுர்த்தி

நாக சதுர்த்திக்கு  ஒருத்தி  ஆம்லேட் எடுத்துச்சென்று பாம்பு புற்று அருகே வைத்து  பாலை ஊற்றினாள். பக்கத்துல கணவன்  நின்றுக்கொண்டு  வரும்போகும் பக்தர்களிடம் சொன்னான்,  "பாம்பு  பச்சை முட்டையா......, சாப்பிட்டு  மயக்கமடைந்து விட்டது.  ஆகவேதான்  ஆம்லேட் போட்டு வைச்சிட்டோம்.  கொஞ்ச நேரத்துல  மயக்கம்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 9

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்‌ஷா, வெறி, எல்லை, எலி, உயிர், திரை, காய் இப்படி. பல என்பதைவிடப் பெரும்பாலும் அப்படி என்றுகூட சொல்லலாம். ஒற்றை…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

- பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் - அவர் புனைவுகளை மட்டும் வைத்து - சாதி, மத ஆதரவாளர் என்கிற சட்டகத்துள் அடைப்பது எனக்கு உடன்பாடில்லை. 2003லிருந்து 2006 வரையான காலகட்டம். எழுத்தாளர் இரா.முருகன்…
தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை

தெய்வமாக அமைதல் – ‘மௌனத்தின் மீது வேறொருவன்’ – கவிதைகளில் வெளிப்படும் தெய்வாம்ச நிலை

-    ச. வேணுகோபன் மனிதர்களுடைய உலகத்துக்குச் சரிநிகராகப் பல்லி, பாம்பு, நத்தை, மான், புலி, முயல், அணில், ஆடு, நாய், மாடு, மரங்கள், செடி கொடிகள், காடு, கடல், வானம், காற்று, காய், கனி, பூக்கள், தேனி, தும்பி, ஆறு, குளம், இரவு, பகல், இருள், ஒளி, மலம், தேன், கடவுள், சாத்தான், பிசாசு, இருள், ஒளி என அனைத்தையும் கவிதையில் வைத்துக் கொள்ளும் பண்பை கருணாகரனுடைய கவிதைகளில் காணலாம். இது ஒரு சிறப்புப் பண்பாகும். தமிழ் நவீன கவிதை சாராம்சப்படுத்தி வந்த தன்னிலை சார்ந்த தனி மனித இருப்பை அல்லது சமூக இருப்பை முதன்மைப்படுத்தும் போக்கை விட்டுவிலகி, அனைத்துக்கும் இடத்தை…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

அசோகமித்திரன் சிறுகதைகள் – 6

- பி.கே. சிவகுமார் மஞ்சள் கயிறு என்கிற அசோகமித்திரன் கதையைக் குறித்து எழுதுவதை ஏற்கனவே ஒருநாள் தள்ளிப் போட்டுவிட்டேன். இப்போதும் இதை எழுதினால்தான் அடுத்த கதைக்குப் போகமுடியும் என எழுதுகிறேன். காரணம், கதை அல்ல. கதையின் கரு. எனக்கு ஏழைகள் படும்…