பொன் குமரனின் “ சாருலதா “
Posted in

பொன் குமரனின் “ சாருலதா “

This entry is part 1 of 41 in the series 23 செப்டம்பர் 2012

யாவரும் நலம் படத்திற்குப் பிறகு, நல்லதொரு திகில் படத்தைப் பார்த்த அனுபவம். பாடல்கள் மட்டும் இல்லாதிருந்தால், நல்லதொரு ஹாலிவுட் படத்தின் மொழி … பொன் குமரனின் “ சாருலதா “Read more

Posted in

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..

This entry is part 30 of 31 in the series 16 செப்டம்பர் 2012

‘இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..’ செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் … இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..Read more

Posted in

பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு

This entry is part 25 of 31 in the series 16 செப்டம்பர் 2012

   ச. வெங்கடேஷ் நூல் தொகுப்பாளர் சி. ரவி சொலவது போல் அரசியல், கலை, இலக்கிய அபிப்ராய மாறுபாட்டின் மேடையாகவும், திருப்பூர் … பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்புRead more

Posted in

எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்

This entry is part 24 of 31 in the series 16 செப்டம்பர் 2012

சுப்ரபாரதிமணியன் கிறிஸ்துவ உலகத்தோடு பிரஞ்சு புரட்சியைச் சேர்த்துப் பார்க்கிற நோக்கிலேயே முஸ்லீம் உலகத்தோடு சமீப கிளர்ச்சியை பார்க்கலாம் என்கிறார் “காஞ்சா இலையா” … எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்Read more

Posted in

சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது

This entry is part 20 of 31 in the series 16 செப்டம்பர் 2012

  சிறகு இரவிச்சந்திரன். சிறகின் ஆரம்பமே, கல்வெட்டு சொர்ணபாரதி நிகழ்த்திய, ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில்தான் நடந்தது. கவிஞர் பால்நிலவன் … சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறதுRead more

Posted in

பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது

This entry is part 2 of 31 in the series 16 செப்டம்பர் 2012

ஹெச்.ஜி. ரசூல் லட்சுமணனின் பழங்குடிகவிதை எழுத்தை திறந்து பார்த்தால் சகுனாகுருவியின் கத்தல் ஒலி கேட்கிறது. இது கெட்ட சகுனத்தை முன்னறிவிக்கும் குரலாக … பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறதுRead more

Posted in

கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!

This entry is part 23 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  இசை என்பது எங்கோ பரந்து விரிந்து கிடக்கிறது இந்தப்பிரபஞ்ச வெளியில் , அதைக் கண்டுபிடிக்க நமது உணர்கொம்புகளை நீட்டி வரவேற்கும் … கவிதை பாடு குயிலே இனி வசந்தமே..!Read more

Posted in

மிஷ்கினின் “ முகமூடி “

This entry is part 13 of 28 in the series 9 செப்டம்பர் 2012

சிறகு இரவிச்சந்திரன். Little drops make an ocean என்றொரு ஆங்கிலப் பழமொழி உண்டு. Little scenes make a Mishkin … மிஷ்கினின் “ முகமூடி “Read more

Posted in

தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

This entry is part 12 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  பாஸ்கர் லக்ஷ்மன்  வாழ்விலும் தாழ்விலும், மாறாத சிறந்த குண நலன்களும் மனித நேயமும் கொண்ட மனிதர்களை இன்றும் நாம் எதிர்கொள்கிறோம். … தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்Read more

Posted in

அஸ்லமின் “ பாகன் “

This entry is part 8 of 28 in the series 9 செப்டம்பர் 2012

  சிறகு இரவிச்சந்திரன். ஹீரோ சைக்கிளின் கதை ஒன்றும் புதுமையில்லை. ஆனால் ஒரு சைக்கிள் ஹீரோவாகும் கதை புதுமைதானே! பாகனின் அச்சாணியே … அஸ்லமின் “ பாகன் “Read more