Posted in

சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘

This entry is part 8 of 31 in the series 5 பிப்ரவரி 2012

எட்டாம் ஆண்டு சிறப்பிதழாக இதழ் எண் 23 மலர்ந்திருக்கிறது. ஒரு பக்கம் தாண்டாத இலக்கிய இதழ் இது. இதழே ஒரு பக்கம் … சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘Read more

Posted in

குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை

This entry is part 7 of 31 in the series 5 பிப்ரவரி 2012

இரு மாத இதழான குறி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அடுத்த இதழ் பிராம்ப்ட்டாக வந்து விட்டது. பச்சை நிறத்தில் சிகப்பு எழுத்துக்களுடன் … குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வைRead more

Posted in

ஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை

This entry is part 41 of 42 in the series 29 ஜனவரி 2012

வளவ.துரையன் ஒளிவிடும் இலட்சியவாதம் ’’உண்மை மனிதர்களின் கதைகள்’’ எனும் அறிவிப்புடன் வெளிவந்திருக்கும் ஜெயமோகனின் சிறுகதைத்தொகுப்பு ‘’அறம்’’ புத்தகத்தை நேர்த்தியான முறையில் வெளியிட்டிருக்கும் … ஜெயமோகனின் அறம் – ஒரு பார்வைRead more

Posted in

உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்

This entry is part 34 of 42 in the series 29 ஜனவரி 2012

நீலகண்டன் எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொரு இருப்பிற்கான வெறுப்பினை வைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது. வாக்கு,மனம்,காயம்,இவைகளை … உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்Read more

காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை
Posted in

காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை

This entry is part 25 of 42 in the series 29 ஜனவரி 2012

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா (riznahalal@gmail.com) மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு … காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வைRead more

Posted in

சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”

This entry is part 19 of 42 in the series 29 ஜனவரி 2012

“ஆஸ்டின்இல்லம்” சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் … சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”Read more

ஜென் ஒரு புரிதல்- பகுதி 29
Posted in

ஜென் ஒரு புரிதல்- பகுதி 29

This entry is part 12 of 42 in the series 29 ஜனவரி 2012

கல்வியின் மகத்துவம் யாரும் அறிந்ததே. புற உலக வாழ்க்கையில் மிகப் பெரிய சக்தி கல்வியறிவே. தெரிதலும், அறிதலும், புரிதலும் அவற்றை மனதில் … ஜென் ஒரு புரிதல்- பகுதி 29Read more

Posted in

பழமொழிகளில் பழியும் பாவமும்

This entry is part 9 of 42 in the series 29 ஜனவரி 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதர்கள் பலவிதம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுவர். சிலர் நடத்தையில் வேறுபடுவர். … பழமொழிகளில் பழியும் பாவமும்Read more

Posted in

சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘

This entry is part 7 of 42 in the series 29 ஜனவரி 2012

விருதுநகர் அருகிலிருக்கும், மல்லாங்கிணறு என்கிற கிராமத்திலிருந்து, பல ஆண்டுகளாக வருகிறது இந்த இதழ். இலக்கியம் எங்கோ இருப்பவர்களையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு … சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘Read more

சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ
Posted in

சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ

This entry is part 6 of 42 in the series 29 ஜனவரி 2012

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, மருதன் எழுதிய, சிம்மசொப்பனம் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெறும் நாளின் போது, எனக்கு வந்த … சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோRead more