Posted in

காகிதத்தின் மீது கடல்

This entry is part 32 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

சிறுமி காகிதத்தின் மீது ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதில் ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள் ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள் அதன் … காகிதத்தின் மீது கடல்Read more

Posted in

நாளை ?

This entry is part 22 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

காத்திருக்கும்  இறுதி கொண்ட  வாழ்வை மற்றவர்கள்  தீர்மானிக்க  என் பிறப்பின்  உறுதி  இருள் கொண்ட  ஒளியினை கொண்டது . அதன் அசைவுகள்  … நாளை ?Read more

Posted in

மொழிபெயர்ப்பு

This entry is part 21 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  பகற்பொழுதில் நாம் அந்தப் பூங்காவில் அமர்ந்து பேசியவைகளை நிலவொளியில் இரவு மொழிபெயர்த்து வாசித்துவிடுகிறது மின்மினிகளாய்!   –          இலெ. அ. … மொழிபெயர்ப்புRead more

Posted in

ஆர்வம்

This entry is part 19 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

தேர்வு எழுதி முடித்த அடுத்த வினாடி என் மகன் என்னிடம் குதூகலித்தான் விடுமுறை விட்டதென்று படிக்கையில் என்னை பக்கம் வர அனுமதிக்காதவன் … ஆர்வம்Read more

Posted in

எங்கே போகிறோம்

This entry is part 17 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  திகைக்கின்றன திகார் கம்பிகள்- ஊழலும், எதிர்ப்பும் ஒரே சிறையில்.. போதி மரமே போதையில் தள்ளாட்டம்.. காணாமல்போய்விட்டது காந்திஜியின் கைத்தடி.. எங்கே … எங்கே போகிறோம்Read more

Posted in

தீர்ந்துபோகும் உலகம்:

This entry is part 16 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  துணி மாட்டும் கவ்விகளில் முனைப்பாய் தன் நேரத்தை விதைக்கிறது அந்தக்குழந்தை ஒன்றோடோன்றை பிணைத்து பிரித்து வீடு கட்டி மகிழுந்து ஓட்டி … தீர்ந்துபோகும் உலகம்:Read more

Posted in

உரையாடல்.”-

This entry is part 14 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

மீன் சுவாசம் போல் உள்ளிருந்து வெடிக்கும் ஒற்றைப் புள்ளியில்தான் துவங்குகிறது ஒவ்வொரு உரையாடலும். குளக்கரையின் எல்லைவரை வட்டமிட்டுத் திரும்புகிறது., ஆரோகணத்தோடு. மேலே … உரையாடல்.”-Read more

Posted in

சிப்பியின் ரேகைகள்

This entry is part 13 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

கால் எவ்விப் பறக்கும் நாரை நாங்கள் விளையாடி ஓடிய திசையில் கடலலைகள் நுரைத்துத் துவைத்திருந்தன எங்கள் காலடித் தடங்களை அதே கடலும் … சிப்பியின் ரேகைகள்Read more

Posted in

முன்னறிவிப்பு

This entry is part 11 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  இரைச்சலில்லை வருடிச் செல்லும் காற்று மண்ணைத் தின்னும் புழுவாக காலநதியில் கால் நனைத்துக் கொண்டிருந்தது மனம் நேற்றைக்கும் இன்றைக்கும் வித்தியாசம் … முன்னறிவிப்புRead more

Posted in

எங்கிலும் அவன் …

This entry is part 10 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

எங்கிலும் அவன் ஒளிந்தே இருக்கிறான் காலை பொழுதின் கதிரினூடே கிளம்பி மாலை மயங்கியும் கூட அவனின் உறக்கங்கள் துவக்கபடவேயில்லை அடர் வனங்களின் … எங்கிலும் அவன் …Read more